வயநாட்டில் போட்டியிடுவதற்கு வேறு யாரும் இல்லையா?
யாராக இருந்தாலும் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டால் சிறைக்கு அனுப்புவது சரியாகத்தான் இருக்கும் அப்படி என்றால் தான் லஞ்சம் ஊழல் போன்றவற்றை ஒழிக்க முடியும் எம்ஜிஆர் அண்ணா படத்தை வைத்துக்கொண்டு அவர்கள் துவங்கிய கட்சியை ஒழிக்க வேண்டும் என பேசுகிறார்கள் வாரிசு அரசியலை…
வெறிநாய் தடுப்பூசி முகாம்..,
தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், 45,000 தெரு நாய்கள் மற்றும் 5,000 வீட்டு வளர்ப்பு நாய்கள் உள்ளன. இந்நாய்களுக்கான வெறிநோய் தடுப்பூசி முகாம், தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து, 50 நாட்கள் நடத்தப் படுகிறது. அந்த வகையில் முக்கிய தெருக்களில் சென்று…
வாக்கு திருட்டு தொடர்பாக பல குற்றச்சாட்டுகள்..,
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி பேசியதாவது, 30 நாட்களில் கைது செய்தால் பதவி போகும் மசோதா தொடர்பான கேள்விக்கு பதில்.. நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு மசோதாக்களை நிறைவேற்றும் போது தன்னிச்சையாக செயல்படுகிறார்கள். முக்கியமான…
60 லட்சம்ரூ கடன், 4 வங்கிகளில் இருந்து மோசடி..,
செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தை சேர்ந்த ஹபிபுன் நிஷா, தனியார் மென்பொருள் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். குடும்ப நண்பரான யாசர் அராபத், “பெண்கள் மாத சம்பளத்தில் மட்டும் முடங்கி விடக் கூடாது, தொழில் தொடங்க வேண்டும்” என கூறி நிஷாவை ஊக்குவித்ததாக…
என்னுடைய நாடும்,தமிழ்நாடும் முக்கியம்..,
எங்கள் கூட்டாளி தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுடன் கலந்து ஆலோசித்து விட்டு தான் குடியரசு துணை தலைவருக்கான ஆதரவு குறித்து தெரிவிப்பேன் கமலஹாசன் எம்பி சென்னை விமான நிலையத்தில் பேட்டி மக்கள் நீதி மைய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன் எம் பி டெல்லியில்…
சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்..,
தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கும் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதி உள்ளேன் என பாரதிய ஜனதா மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். சி.பி.ராதாகிருஷ்ணன் துணை குடியரசு தலைவர் வேட்பாளராக தேசிய…
தமிழருக்கு திமுக ஆதரவு கொடுக்கும் என நம்புகிறோம்..,
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்லும் பா.ஜ.க. மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தமிழகத்திற்கும் தமிழர்களுக்கும் மிகப்பெரிய அங்கீகாரத்தையும் பெருமையும் தந்து இருக்கிறார் பிரதமர் மோடி. பா.ஜ.க. கட்சி நீண்ட வருடங்களுக்கு பிறகு துணை ஜனாதிபதியாக…
நான் மக்களுடன் பணியாற்றுவதே தித்திபான செய்தி..,
அப்துல் கலாமுக்கு செய்த குற்றத்தை திமுக மீண்டும் செய்யக்கூடாது பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் பேட்டி பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் டெல்லி செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்…
குடியிருப்போர் பொது நல சங்கம் 2 ம் ஆண்டு விழா..,
செங்கல்பட்டு மாவட்டம் முடிச்சூர் பகுதி தெற்கு லட்சுமி நகர் குடியிருப்பு பகுதியில், விடியல் தெற்கு லட்சுமி நகர் குடியிருப்போர் பொது நல சங்கம் துவக்கப்பட்டு சங்கத்தின் இரண்டாம் மற்றும் 79வது சுதந்திர தின விழா விடியல் தெற்கு லட்சுமி நகர் சங்கத்தின்…
மாநில அளவிலான சிலம்பப் போட்டி..,
சென்னை கிண்டியில் உள்ள தனியார் பள்ளியில் சிலம்பம் ஸ்போர்ட்ஸ் டெவெலப்மென்ட் அசோசியேஷன் ஆஃப் தமிழ்நாட்டின் முதலாம் ஆண்டு மாவட்ட அளவிலான மாபெரும் சிலம்பப் போட்டி நடைபெற்றது. சிலம்பம் ஸ்போர்ட்ஸ் டெவெலப்மென்ட் அசோசியேசன் ஆப் தமிழ்நாட்டின் தலைவர் கராத்தே எம்.பி. சுதர்சன் தலைமையில்…





