ரயில் நிலையத்தில் அலைமோதும் மக்களின் கூட்டம்..,
சென்னை எழும்பூர் விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள தண்டவாளத்தில் சிங்கப்பெருமாள் கோவில் பனிமலையில் இன்று காலை 9 மணி முதல் மதியம் ஒரு மணி வரை பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை இயக்கப் படும்…
புகையிலை பொருட்களை விற்பனை செய்தவர் கைது.,
சென்னை தாம்பரம் அடுத்த புது பெருங்களத்தூர் பேருந்து நிலையம் ஜி.எஸ்.டி.சாலையில் சஞ்சய் எம்.பி.டி.டிராவல்ஸ் என்ற கடை கூல் பார் இயங்கி வருகிறது. இங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தன. அதன்பேரில்…
பாதிக்கப்பட்டோர் காவல் நிலையம் முன்பு தர்ணா..,
சென்னை அடுத்து ஜமீன் ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் சித்ரா. இவருடைய கணவர் ஸ்ரீதரன். இவருக்கு வேறு ஒரு பெண்ணிடம் தொடர்பு ஏற்பட்டு அவருக்கும் இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில் ஸ்ரீதரன் உயிரிழந்தார். ஸ்ரீதரனின் முதல் மனைவியான சித்ராவிற்கு இரண்டு பெண் வாரிசுகள் உள்ள…
7 கண்டங்கள் ஏறி சாதனை படைத்த முத்தமிழ் செல்வி.,
விருதுநகர் மாவட்டம் ஜோக்கில்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்தமிழ் செல்வி. இவர் தற்போது தாம்பரம் அடுத்தமண்ணிவாக்கம் பகுதியில் குடும்பத்துடன் வசித்துவருகிறார். இவர் உலகில் உள்ள 7 கண்டங்களின் உயரமான மலை சிகரங்களை ஏறி சாதனை படைக்க திட்டமிட்டு பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார். இதையடுத்து…
ஈரான் நாட்டில் சிக்கிய தமிழக மீனவர்கள் மீட்பு..,
ஈரான் நாட்டில் சிக்கித் தவித்த தமிழக மீனவர்கள் 15 பேர், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் முயற்சியால், பத்திரமாக மீட்கப்பட்டு, கப்பல், விமானம் மூலம், நேற்று இரவு, சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். தமிழ்நாடு பாஜக, இந்த மீனவர்களை மீட்டுக் கொண்டு வருவதற்கான முழு…
இயந்திர கோளாறு காரணமாக விமானம் நிறுத்தம்..,
சென்னையில் இருந்து 65 பயணிகள் உட்பட 70 பேருடன் தூத்துக்குடிக்கு புறப்பட்ட பயணிகள் விமானம் ஓடுபாதையில் ஓடத் தொடங்கிய போது, திடீர் இயந்திர கோளாறு காரணமாக விமானம் அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தம். சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்லும் ஸ்பைஸ்ஜெட் தனியார் பயணிகள்…
நீதி கிடைக்குமானால் விஜய் கூறியதை வரவேற்கிறேன்.,
திருச்சி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், த.வெ.க விஜய் மாற்று சக்தியாக கருதி அவரின் கருத்தை கூறி இருக்கிறார் என நம்புகிறேன் ஆனால் அதிமுகவை…
500 வருடம் பழமையாக புனித தோமையார் திருத்தலம்
தமிழகத்தில் மட்டும்தான் அனைத்து மத வழிபாட்டு தளங்களுக்கும் பொதுமக்கள் சுதந்திரமாக சென்று வர முடிகிறது நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு பேச்சு இயேசுவின் சீடரான தோமா, கி.பி. 72-ம் ஆண்டு சென்னை பரங்கிமலையில் தற்போதுள்ள புனித தோமையார் மலையில் உயிர் நீத்தார் என்ற…
அபூர்வ வகை குரங்குகள் பறிமுதல்..,
தாய்லாந்து நாட்டுத் தலைநகர் பாங்காக்கில் இருந்து, தாய் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு, நேற்று அதிகாலை வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் நிறுத்தி, சந்தேகப்பட்ட பயணிகளின் உடைமைகளை திறந்து…
கல்வி ஊக்கதொகை சான்றிதழ் வழங்கும் விழா..,
சென்னை அடுத்த பம்மல் தனியார் மண்டபத்தில் நம் பள்ளி நம் வீடு உதவும் நண்பர்கள் சங்கமம் சார்பில் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு 4 ஆம் ஆண்டு கல்வி ஊக்கதொகை, பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா மண்டல குழுத் தலைவர் வே.கருணாநிதி…












