• Sun. Oct 26th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

Prabhu Sekar

  • Home
  • விமான நிலையத்தில் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு..,

விமான நிலையத்தில் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு..,

சிபிஐ விசாரணையில் அஜித்குமாரை கைது செய்த காவல்துறையினரே வாகனத்தின் நம்பர் பிளேட்டை மாற்றி இருப்பது தெரிய வருகிறது. சிபிஐ விசாரணை உண்மை என்றால் அரசே தவறு செய்திருப்பது தெரிய வந்திருக்கிறது. சிஸ்டத்தை காப்பாற்ற வேண்டிய அதிகாரிகளே, தவறு செய்கிறார்கள் என்றால் என்ன…

காமராஜரின் 123 வது பிறந்த நாள் நிகழ்ச்சி..,

சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் மறைந்த தமிழக முன்​னாள் முதல்​வர் பெருந்தலைவர் காமராஜரின் 123 வது பிறந்த நாள் நிகழ்ச்சி காமராஜர் நற்பணி இயக்கம் சார்பில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் காமராஜர் நற்பணி மன்றத்தின் தலைவர் அன்பு தலைமை தாங்கினார்.சிறப்பு விருந்தினராக சட்டமன்ற உறுப்பினரும் மற்றும்…

மாணவர்கள் பங்கேற்ற சர்வதேச எண்கணித போட்டி..,

சென்னை அடுத்த நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் இந்தியன் அபாகஸ் நிறுவனம் சார்பில் 6-வது சர்வதேச அபாகஸ் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் நாடு முழுவதிலிருந்தும் 2500-க்கும் மேற்பட்ட மாணவ,மாணவியர்கள் பங்கு பெற்றனர்.சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் இந்தியன் அபாகஸ் நிறுவனம்…

காவல் துணை ஆணையர் மக்களுக்கு அறிவுரை..,

பெருநகர சென்னை காவல்துறை மற்றும் புனித தோமையார் மலை போக்குவரத்து காவல் உட்கோட்டத்தின் சார்பில் சென்னை ஆலந்தூர் மெட்ரோ ரயில்வே நிலையத்தின் அருகே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபெற்றது. இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியில் புனித தோமையார் மலை போக்குவரத்து காவல் துணை ஆணையர்…

அதிமுக சார்பில் திண்ணை பிரச்சாரம்..,

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு கட்சி சார்பில் பொதுக் கூட்டங்கள், திண்ணை பிரச்சாரங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது . அந்த வகையில் செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கம் காமராஜபுரம்…

ஒடுக்கப்பட்ட மக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதம்..,

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் தொகுதிக்குட்பட்ட பொழிச்சலூர் கிராமத்தில் பேரியம்மன் கோவில் அமைந்துள்ளது .இந்த கோவில் பழமை வாய்ந்த கோவிலாக திகழ்ந்து வருகிறது. நாளடைவில்இந்த கோவில் அறநிலைத்துறை கட்டுப்பாட்டுக்கு கோவில் வந்துள்ளது. இந்த நிலையில் கோவில் திருவிழாவின் போது சாமி ஊர்வலம் குறிப்பிட்ட…

நாடார் பாதுகாப்பு பேரவையினர் அரசுக்கு கோரிக்கை..,

பெருங்களத்தூரில் உள்ள புதிய மேம்பாலத்திற்கு காமராஜர் பெயரை சூட்ட வேண்டும் என நாடார் பாதுகாப்பு பேரவையினர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. பெருங்களத்தூர் ஜி.எஸ்.டி.சாலையில் உள்ள காமராஜர் சிலைக்கு நாடார் பாதுகாப்பு…

அன்புமணி ராமதாசு உரிமை மீட்பு நடை பயணம்..,

சென்னை தாம்பரத்தில் பாமக வழக்கறிஞர் பாலு செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.அப்போது பேசிய அவர், விழுப்புரத்தில் 20-ம் தேதி நடைபெற உள்ள வன்னியர் இட ஒதுக்கீடுக்கான போராட்டம் குறித்தும், 25 ம் தேதி அன்புமணி ராமதாசு மேற்கொள்ள உள்ள உரிமை மீட்பு…

ரயில் நிலையத்தில் அலைமோதும் மக்களின் கூட்டம்..,

சென்னை எழும்பூர் விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள தண்டவாளத்தில் சிங்கப்பெருமாள் கோவில் பனிமலையில் இன்று காலை 9 மணி முதல் மதியம் ஒரு மணி வரை பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை இயக்கப் படும்…

புகையிலை பொருட்களை விற்பனை செய்தவர் கைது.,

சென்னை தாம்பரம் அடுத்த புது பெருங்களத்தூர் பேருந்து நிலையம் ஜி.எஸ்.டி.சாலையில் சஞ்சய் எம்.பி.டி.டிராவல்ஸ் என்ற கடை கூல் பார் இயங்கி வருகிறது. இங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தன. அதன்பேரில்…