அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்..,
2026 இல் நடைபெறும் சட்டசபை தேர்தலில் ஸ்டாலினா முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி யார் அவர்கள் என்று மக்களிடம் கேட்டால் எடப்பாடியார் என்று மக்கள் உறுதியாக உள்ளனர் என்று விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர் கே ரவிச்சந்திரன் அவர்கள் பேசினார். சாத்தூர்…
21 ஜோடிகளுக்கு நடத்தி வைக்கப்பட்ட இலவச திருமணங்கள் ..,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள தூங்கா ரெட்டிபட்டி கிராமத்தில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் 21 ஜோடிகளுக்கு இலவச சமூக மத நல்லிணக்கத்துடன் கூடிய திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டது. திருமண வயதை எட்டியும் திருமணம் செய்து வைக்க முடியாத வறுமைக்…
தனிநபர் பாதையை மூடியதால் மக்கள் திண்டாட்டம்..,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கே.சொக்கலிங்காபுரம் கிராமத்தில்சாமியார் கண்மாய் உள்ளது. அந்த கண்மாய் மழை காலத்தில் தண்ணீர் நிரம்பி மறுகால் செல்லும் ஓடை சர்வே எண்.103/1 ல் உள்ளது. மேற்படி ஓடையின் கரையின் வழியாக தான் அப்பகுதி விவசாயிகள் மற்றும் சுடுகாட்டுக்கு…
பணத்தை திருடிய நபர் கைது..,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஸ்டேட் பாங்க்கிலிருந்து அ.இராமலிங்கபுரத்தை சேர்ந்த சிதம்பரம் என்பவர் கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி தன்னுடைய வங்கி கணக்கிலிருந்து 6 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் எடுத்து உள்ளார். மேலும் பணத்தை எடுத்து கொண்டு வங்கியில் இருந்து வெளியே…
பக்தரின் கார் தீ பிடித்து எரிந்து சேதம்..,
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஜமீன்நத்தம்பட்டியை சேர்ந்த பார்த்தசாரதி ( வயது 39). இவர் அப்பகுதியில் பேண்டேஜ் துணி தயார் செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான சொகுசு காரில் தனது குடும்பத்தினருடன் சாத்தூர் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் நடைபெறும் உறவினரின்…
பள்ளி மாணவி காதலனுடன் தூக்கிட்டு தற்கொலை ..,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் காவல் எல்லைக்கு உட்பட்ட ஆலங்குளம் அருகே (தொம்பகுளம்) கரிசல்குளம் கிராமத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவரது மகன் ஆகாஷ் (22). இவர் பாலிடெக்னிக் படித்து முடித்துவிட்டு எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். அதே ஊரைச் சேர்ந்த ஈஸ்வரன் நாச்சியார்…
மகாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழா..,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெற்றிலையூரணி கிராமத்தில் உள்ள அருள்மிகு மகாகாளியம்மன் கோவில் ஜீர்ணோத்தாரண அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் விழா சிறப்பாக நடைபெற்றது. கடந்த 28ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கிய இத்திருவிழா தினமும் அம்மனுக்கு பக்தர்கள் விரதமிருந்து…
ஆம்புலன்ஸை ஆட்டைய போட முயன்ற போதை ஆசாமி …
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கீழத்தாயில்பட்டியில் இன்று பட்டாசு ஆலை வெடி விபத்து ஏற்பட்டது. இந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் மீட்பு பணிக்காக தனியார் மற்றும் அரசு ஆம்புலன்ஸ் வாகனங்கள் வந்திருந்தன. பட்டாசு ஆலையில் மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று…
பட்டாசு தொழிற்சாலை தீ விபத்து…
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கீழதயில்பட்டி கிராமத்தில் சிவகாசியை சேர்ந்த ராமமூர்த்தி என்பவருக்கு சொந்தமான குயில் பட்டாசு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலை நாக்பூர் உரிமம் பெற்று பேன்சிரக பட்டாசுகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலை…
சாத்தூரில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி …..
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் சரவணன் என்பவருக்கு சொந்தமான ஸ்ரீதேவி கிளாம் கம்பெனி இயங்கி வருகிறது. இந்த கிளாம்ப் கம்பெனியில் பத்துக்கும் மேற்பட்டோர் கிளாம்ப் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அங்கு பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த மகேந்திரன் வயது…