• Sun. Oct 19th, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

N.Ravi

  • Home
  • அய்யூர் கிராமத்தில் விநாயகர் சிலை ஊர்வலம்

அய்யூர் கிராமத்தில் விநாயகர் சிலை ஊர்வலம்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அய்யூர் கிராமத்தில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ஸ்ரீ செல்வவிநாயகர் கோவிலில் பெரிய விநாயகர் சிலை கிராமத்தில் சார்பாக, வாங்கப்பட்டு அதற்கு மாலை அணிவித்து பொங்கல் வைத்து சுண்டல், பொரிகடலை, ஆப்பிள், பேரிக்காய், கொய்யாப்பழம், வாழைப்பழம்,…

மதுரையில், மேம்பாலப் பணிகள்: அமைச்சர் வேலு ஆய்வு…

மதுரை மாவட்டம், கோரிப்பாளையம் மேம்பாலம், அப்பல்லோ சந்திப்பு மேம்பாலம்ஆகியவை அடுத்த ஆண்டிற்குள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தகவல் தெரிவித்தார்.மதுரையில் பொதுப்பணித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் மிக முக்கிய பணிகளான…

வ.புதூர் கிராமத்தில்ஶ்ரீ செல்வவிநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள வ.புதூர் கிராமத்தில் அமைந்துள்ளஶ்ரீ செல்வவிநாயகர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடந்த இந்த யாகசாலை பூஜையில் மஹா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, சுதர்சன பூஜை, சுமங்கலி பூஜை, மஹா பூர்ணாகுதி…

மக்கள் குறைதீர்க்கும் முகாம்

மதுரை மாநகராட்சி பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடைபெற்றது.மதுரை மாநகராட்சி மண்டலம் 4 (தெற்கு) அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் , மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடைபெற்றது.மதுரை மாநகராட்சி மண்டலம் 4 (தெற்கு) அலுவலகத்தில் காலை…

மதிச்சியம் வீரமா காளியம்மன் கோவில் திருவிழா

மதுரை மதிச்சியம் அருள்மிகு வீரமா காளியம்மன் ஆலய பொங்கல் விழா, சிறப்பாக நடைபெற்றது. விழாவை ஒட்டி, தினசரி மாலை 7 மணி அளவில் விநாயகர், நாகம்மன், வீரமாகாளியம்மனுக்கு, பக்தர்களால் சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள் நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை இரவு, மதுரை மதிச்சியம் வைகை…

வாடிப்பட்டிக்கு வருகை தரும் பிரேமலதாவுக்கு சிறப்பான வரவேற்பு.., கிருஷ்ணா மஹாலில் ஒன்றிய தே.மு.தி.க. நிர்வாகிகள் கூட்டம்…

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூர், ஒன்றிய தே.மு.தி.க. நிர்வாகிகள் கூட்டம் கிருஷ்ணா மஹாலில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு, பேரூராட்சி செயலாளர் பாலாஜி தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் நல்.கர்ணன், மாவட்டத் துணை செயலாளர் தங்கராசு, முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் குருநாதன், ஒன்றிய…

புரட்சி பாரதம் நிறுவனர் நினைவு தினம்

மதுரை மாவட்டம், மேற்கு ஒன்றியம் சார்பில், புரட்சி பாரதம் கட்சியின் நிறுவன தலைவர் மறைந்த மூர்த்தியாரின் 22-ம் நினைவு நாளை ஒட்டி, ஊமச்சிகுளத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சுமார் 300 பள்ளி மாணவர்/மாணவிகளுக்கு இலவச நோட்புக் பென்சில், பேனா அடங்கிய…

பாலமேடு ஶ்ரீ முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

மதுரை மாவட்டம், பாலமேடு அருகே 66, மேட்டுப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஶ்ரீ முத்தாலம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடந்த இந்த யாகசாலை பூஜையில், மஹா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, எஜமானர் அழைப்பு, சுதர்சன பூஜை, சுமங்கலி…

மயானத்தில் குடிநீர் தேக்க தொட்டியா..? பொதுமக்கள் எதிர்ப்பு…

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, இரும்பாடி ஊராட்சிக்கு உட்பட்டசின்ன இரும்பாடி பகுதியில், வைகை ஆற்றங்கரையில், மயானத்தில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்காக அங்கிருந்த மரங்களை வெட்டி எடுத்து சென்றதாகவும், இதுகுறித்து, ஊராட்சி மன்ற தலைவரிடம் கேட்டால் எங்களுக்கே தெரியாமல் குடிநீர்…

மதுரை விளாச்சேரியில் ரூபாய் 30 முதல் 30,000 வரை மதிப்புள்ள விநாயகர் சிலைகள் விற்பனை..,

மதுரை விளாச்சேரி பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக சுமார் 40 கோடி அளவில் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் விற்பனைக்கு தயாராக உள்ளது.வரும் செப்டம்பர் மாதம் ஏழாம் தேதி நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு, மதுரை விளாச்சேரி பகுதியில் பாரம்பரிய…