சுதந்திர தின விழாவில் அணிவகுப்பு மரியாதை..,
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் நாட்டின் 79வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. காரைக்கால் கடற்கரை சாலையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் புதுச்சேரி மாநில அமைச்சர் திருமுருகன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதனை அடுத்து அமைச்சர் திருமுருகன்…
போலீசார் தேசியக்கொடியை வைத்து வாகன பேரணி..,
காரைக்காலில் காவல்துறை சார்பில் அனைவரின் இல்லத்திலும் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்று வலியுறுத்தி 100க்கு மேற்பட்ட போலீசார் தேசியக்கொடியை வைத்துக்கொண்டு இருசக்கர வாகன பேரணியில் ஈடுபட்டனர். நாட்டின் 79 ஆவது சுதந்திர சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக…
சமையல் எரிவாயு விநியோகம் செய்யும் திட்டம்..,
காரைக்கால் மாவட்டத்தில் வீடுகளுக்கு குழாய்கள் மூலம் சமையல் எரிவாயு விநியோகம் செய்யும் திட்டத்தில் முதற்கட்டமாக 7.3 கிலோமீட்டர் தூரத்திற்கு அமைக்கும் பணிகளை சட்டமன்ற உறுப்பினர் நாஜிம் தொடங்கி வைத்தார். நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பகுதிகளில் வீடுகளுக்கு குழாய்கள் மூலம் சமையல்…
1500க்கும் மேற்பட்டோருக்கு புடவை வழங்கி கொண்டாட்டம்..,
புதுச்சேரி முதலமைச்சர் என்.ரெங்கசாமியின் 75-வது பிறந்த நாள் புதுச்சேரி மாநிலம் முழுவதும் என்.ஆர்.காங்கிரஸ் தொண்டர்களால் கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக காரைக்கால், திருப்பட்டினம் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தொகுதி பொதுச் செயலாளர் என்.ஜி.விஜயகுமார் ஏற்பாட்டில் திருப்பட்டினம் விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை…
வரதட்சணை கொடுமையால் இளம் பெண் தற்கொலை!
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த வரிச்சிக்குடி கிரீன் கார்டன் நகரில் வசித்து வரும் கூலித்தொழிலாளி கலியபெருமாள்,குமரி தம்பதியரின் மகள் ஹேமா MBA பட்டதாரி ஆவார். இவருக்கும் கும்பகோணம் அடுத்த தாராசுரத்தைச் சேர்ந்த லெட்சுமணன், வசந்த தம்பதியரின் மகனான செல்வ.முத்துகுமரனுக்கும் (BE சாப்ட்வேர்…
மக்கள் எழுச்சி பேரணி விளக்க பொதுக்கூட்டம்.,
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மதச்சார்பின்மை காப்போம் மாபெரும் மக்கள் எழுச்சி பேரணி தீர்மான விளக்க பொதுக்கூட்டம் புதுச்சேரி மாநில அரசியல் குழு செயலாளர் அரசு.வணங்காமுடி தலைமையில் காரைக்கால் கடற்கரை சாலையில் நடைபெற்றது. இதில் முதன்மைச் செயலாளர் தேவ.பொழிலன், அரசியல் குழு மாநில…
துப்பாக்கி சூட்டிங் சாம்பியன் ஷிப் போட்டி..,
காரைக்கால் துப்பாக்கி சுடும் கிளப் சார்பில் பத்தாவது மாநில அளவிலான துப்பாக்கி சூட்டிங் சாம்பியன் ஷிப் போட்டி நேற்று தொடங்கியது. காரைக்கால் தேசிய மாணவர் படை கமாண்டர் ரஞ்சித் ரத்தே துப்பாக்கி சுடும் போட்டி தொடக்கி வைத்தார். இரண்டு நாட்கள் நடைபெறும்…
என்.ஆர் பாசறை மாநில நிர்வாகிகள் அறிமுக கூட்டம்.,
புதுச்சேரி மாநில முதலமைச்சர் என்.ரங்கசாமி தலைமையில் தொடங்கப்பட்டு மூன்று முறை ஆட்சியை கைப்பற்றிய என்.ஆர் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டனர். இதன் ஒரு பகுதியாக என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் என் ஆர் பாசறை மாநில நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டிருந்தனர். நிகழ்ச்சிக்கு பின்னர்…
ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்தில் சாமி தரிசனம்..,
காரைக்கால் அடுத்துள்ள அம்பகரத்தூரில் ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காரைக்கால் மட்டுமன்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்வது வழக்கம். சூரனை சம்ஹாரம் செய்த இடம் என்பதால் பத்திரகாளி அம்மன் சூலத்தின்…