அண்ணா தொழிற்சங்க கொடியேற்றி கொண்டாட்டம்..,
உலக தொழிலாளர் தினத்தை ஒட்டி காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அண்ணா தொழிற்சங்கம் சார்பில் பல்வேறு பகுதிகளில் மே தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக காரைக்கால் மாவட்டம் கீழகாசாக்குடி பகுதியில் அமைந்துள்ள விநாயகா மிஷன் மருத்துவக் கல்லூரி அண்ணா தொழிற்சங்கம்…
ஸ்ரீ அன்பு மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா..,
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு அடுத்த சுரக்குடியில் மிக பழமையான ஸ்ரீஅன்பு மாரியம்மன் ஆலயத்தின் தீமிதி திருவிழா கடந்த 14ம் தேதி பூச்சொரிதலுடன் துவங்கியது.விழாவின் முக்கி நிகழ்வான தீமிதி திருவிழா இன்று விமரிசையாக நடைபெற்றது.பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக விரதமிருந்து தீ மிதித்து…
பாஜக சார்பில் டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாள் விழா கருத்தரங்கம்
திருநள்ளாற்றில் பாஜக சார்பில் டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாள் விழா கருத்தரங்கம் நடைபெற்றது.
பாரத பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சி நேரலை
காரைக்காலில் பாரத பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியில் மாநில துணைத்தலைவர் ஜி.என்.எஸ்.ராஜசேகரன் உள்ளிட்ட ஏராளமனோர் பங்கேற்றனர்.
ஸ்ரீசனிபகவான் ஆலயத்தில் பிரம்மோற்சவ விழா..,
திருநள்ளாறில் அமைந்துள்ள உலக புகழ் பெற்ற ஸ்ரீசனிபகவான் ஆலயத்தில் வைகாசி பிரம்மோற்சவ விழா பந்தக்கால் முகூர்த்தம் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம். மே 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கும் விழாவில் ஜுன் 06ம் தேதி திருத்தேரோட்டம் நடைபெறவுள்ளது. புதுச்சேரி…
கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன ஊர்வலம்..,
கத்தோலிக்க திருச்சபை தலைமை மதகுரு போப் பிரான்சிஸ்உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த போப் பிரான்சிஸ் மறைவு செய்தி அறிந்து உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்துவ மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில் இந்திய அரசு மூன்று நாள் துக்கம் அனுசரிக்கிறது. உலகம் முழுவதும் பல்வேறு…
போப் பிரான்சிஸ் மறைவுக்கு இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஏந்தி அஞ்சலி..,
கத்தோலிக்க திருச்சபை தலைமை மதகுரு போப் பிரான்சிஸ்உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த போப் பிரான்சிஸ் மறைவு செய்தி அறிந்து உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்துவ மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில் இந்திய அரசு மூன்று நாள் துக்கம் அனுசரிக்கிறது. உலகம் முழுவதும் பல்வேறு…
குளத்தில் யாசகர் தவறி விழுந்து உயிரிழப்பு..,
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாற்றில் புகழ்பெற்ற ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் தேவஸ்தானம் ஸ்ரீ சனி பகவான் ஆலயம் அமைந்துள்ளது இங்கு தினந்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக வந்து செல்கின்றனர். சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருநள்ளாறு கோவிலுக்கு வந்து நளத்தீர்த்த குளத்தில்…
முதியோர் ஓய்வூதிய (OAP) தொகை வழங்க கோரிக்கை..,
காரைக்கால் வருகை தந்த புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை இயக்குனர் முத்துமீனா அவர்களை, காரைப் பிரதேச அரசு ஊழியர் சம்மேளனம் மற்றும் அங்கன்வாடி ஊழியர் சங்க நிர்வாகிகள் சந்தித்து பேசினர். இச்சந்திப்பின்போது, காரைக்கால் பகுதியில் பணிபுரிந்து, பணி ஓய்வு…