மறு உத்தரவு வரும் வரை ட்ரோன்கள் பறக்க தடை..,
காரைக்கால் மாவட்ட ஆட்சியர் சோமசேகர் அப்பாராவ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- இந்திய பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவுவதால் இந்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. போர் குறித்து சமூக வலைத்தளங்களான…
மணமகன் தாடி வைத்திருந்தால் திருமண விழாவில் பங்கேற்க மாட்டோம் – கிராம பஞ்சாயத்தார்கள்
காரைக்கால அருகே காரைக்கால்மேடு மீனவ கிராமத்தில் திருமணத்தின் போது, மணமகன் தாடி வைத்திருந்தால் திருமண விழாவில் பங்கேற்க மாட்டோம் என்று கிராம பஞ்சாயத்தார்கள் முடிவு எடுத்தனர். கடந்த சில ஆண்டுகளாக பெரும்பாலான திருமண விழாவில் மணமகன்கள் முடிவெட்டாமலும், முகச்சவரம் செய்யாமலும் தாடியுடன்…
கால்நடை மற்றும் கோழிகள் கண்காட்சி..,
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்ட கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை சார்பில் காரைக்கால் மாவட்டம் தலதெருவில் உள்ள தீபாய்ச்சியம்மன் ஆலயத்தில் கால்நடை மற்றும் கோழிகள் கண்காட்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநில குடிமை பொருள் வழங்கல் மற்றும்…
ஸ்ரீ தங்கமாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா..,
காரைக்கால் மாவட்டம் திருதெளிச்சேரி எனும் தலத்தெருவில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ தங்கமாரியம்மன் ஆலயத்தில் கடந்த 21-ம் தேதி கொடியேற்றத்துடனும் விக்னேஸ்வர பூஜையுடன் சித்திரை திருவிழா துவங்கியது. அன்றிலிருந்து அம்மன் சிம்ம வாகனம், அன்ன வாகனம், ரிஷப வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில்…
மதுபோதை மறுவாழ்வுமையத்தில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உபகரணங்கள்
மது போதை மறுவாழ்வு மையத்திற்கு தொலைக்காட்சி புத்தகங்கள் மற்றும் விளையாட்டு பொருட்களை ஜி.என்.எஸ்.ராஜசேகரன் வழங்கினார்.
காரைக்கால் அருகே கடலில் தவறி விழுந்து உயிரிழப்பு..,
காரைக்கால் அடுத்த காரைக்கால்மேடு மீனவ கிராமத்தை சேர்ந்த முருகானந்தம் என்பவருக்கு சொந்தமான நாட்டுப் படகில் படகு உரிமையாளர் முருகானந்தம், காரைக்கால்மேடு பகுதி சேர்ந்த மீனவர் சைந்தவன் (19) உள்ளிட்ட ஐந்து மீனவர்கள் இன்று அதிகாலை மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். அப்பொழுது மீன்…
காரைக்கால் அருகே கடலில் தவறி விழுந்து மீனவர் உயிரிழப்பு
காரைக்கால் அடுத்த காரைக்கால்மேடு மீனவ கிராமத்தை சேர்ந்த முருகானந்தம் என்பவருக்கு சொந்தமான நாட்டுப் படகில் படகு உரிமையாளர் முருகானந்தம், காரைக்கால்மேடு பகுதி சேர்ந்த மீனவர் சைந்தவன் (19) உள்ளிட்ட ஐந்து மீனவர்கள் இன்று அதிகாலை மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். அப்பொழுது மீன்…
காரைக்கால் அம்மையார் கும்பாபிஷேகம் விழா..,
63 நாயன்மார்களில் அமர்ந்த நிலையில் இருப்பவரும், அம்மை அப்பன் இல்லாத இறைவனால் அம்மையே என்று அழைக்கப்பட்ட சிறப்பு பெற்றவருமான காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றினை உணர்த்தும் விதமாக ஆண்டு தோறும் முக்கனிகளில் முதற்கனியான மாங்கனிக்கு முக்கியத்துவம் அளித்து நடத்தப்படும் மாங்கனித்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.…
குறைகளை கேட்டறிந்த காவல் கண்காணிப்பாளர்..,
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள காவல்துறை சார்ந்த மக்களின் குறைகளை கேட்டறிந்து அதனை ஒரு வார காலத்திற்குள் சரி செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கில் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் லட்சுமி செளஜென்யா உத்தரன் பேரில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையன்று காவல்துறை மக்கள் மன்றம்…
துப்புரவு பணியாளர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு விபத்து காப்பீடு..,
உலகம் முழுவதும் தொழிலாளர் தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் காரைக்கால் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் மீனாட்சி சுந்தரம் ஏற்பாட்டில் காரைக்கால் மாவட்டம் நிரவி திருப்பட்டினம் தொகுதிக்கு உட்பட்ட சுமார் 150-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் மற்றும் ஆட்டோ…