• Sun. May 12th, 2024

M. Dasaprakash

  • Home
  • ஆண்டிபட்டியில் வடகிழக்கு பருவமழை.., பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி..!

ஆண்டிபட்டியில் வடகிழக்கு பருவமழை.., பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி..!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியில் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு இல்லாது கோடை காலத்தில் வெப்பம் அதிகமாக காணப்பட்ட நிலையில், தற்போது வடகிழக்கு பருவகாற்றால் பெய்து வரும் வடகிழக்கு பருவமழை கடந்த சில வாரங்களாகவே இரவு பகலாக தொடர்ந்து பெய்து வருகிறது.…

தேனி மாவட்டத்தில் காலநிலை மாற்றம் குறித்த சிறப்பு பயிலரங்கம்..!

தேனி மாவட்டத்தில், காலநிலை மாற்றம் குறித்த அலுவலர்களுக்கான சிறப்பு பயிலரங்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது.தேனி மாவட்டம், வைகை அணை பகுதியில் உள்ள வனவியல் பயிற்சி கல்லூரி கூட்டரங்கில், காலநிலை மாற்ற இயக்கம் மற்றும், வனத்துறை சார்பில் மாவட்ட அளவிலான…

கம்பம் அருகே காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா..!

தேனி மாவட்டம் கம்பம் அருகே அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.கம்பம் அருகே உள்ள ராயப்பன்பட்டியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த காளியம்மன் மற்றும் முத்தாலம்மன் கோவில் அமைந்துள்ளது. ,ந்த திருக்கோவிலில் பல வருடங்களுக்குப் பிறகு மகா கும்பாபிஷேக விழாவினை…

தேனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் சிவபெருமானுக்கு 108 சங்காபிஷேகம்..!

சிவபெருமானுக்கு 108 சங்காபிஷேகம், கார்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு, தேனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் சிவபெருமானுக்கு 108 சங்காபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிவபெருமானை தரிசித்துச் சென்றனர். தேனி நகரில் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர்…

சுருளி தீர்த்தம் செல்லும் பாதை குண்டும் குழியும் … கண்டும் காணாத வனத்துறை ..!

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுற்றுலாத் தலமான சுருளிதீர்த்தத்தில் அருவிக்கு செல்லும் பாதை குண்டும், குழியுமாக சேதமடைந்து இருப்பதால் பொதுமக்களும், ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களும் முருகன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களும் சுருளி அருவியில் நீராடி செல்வது வழக்கம் பக்தர்கள்…

தேனி கூட்டுறவு வார விழா.., அமைச்சர் ஐ.பெரியசாமி..!

தேனி மாவட்டம், தனியார் மக்கள் மன்றத்தில் நடைபெற்ற 70-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா தலைமையில் சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்களையும், மகளிர் குழுக்களுக்கு கடனுதவிகளையும் இன்று (20.11.2023) வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற…

தேனியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆர்ப்பாட்டம்…

தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தென் மாவட்டங்களில் பொதுமக்களுக்கு உயிருக்கு பாதுகாப்பு இல்லாத ஆபத்தான சூழ்நிலை உருவாகி வருதாகவும்மேலும் தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களுக்கும் , பட்டியல் சமூக மக்களுக்கும் ,கிராமங்களில் குறைவாக வாழும் பிற்படுத்தப்பட்ட சில சமூகங்களுக்கும் பாதுகாப்பு…

தேனியில் மாநில அளவிலான கபாடி போட்டி…

கூடலூர் அருகே உள்ள குள்ளப்பகவுண்டன்பட்டியில் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மாநில அளவிலான கபாடி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியினை ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ மகாராஜன் தொடங்கி வைத்தார். இந்தப் போட்டியில் சென்னை, மதுரை திண்டுக்கல், தேனி உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து…

பீன்ஸ், அவரை கொடிகளில் மஞ்சள் நோய் தாக்கம்..,

தேனி மாவட்டம் கடமல-மயிலை ஒன்றியம் வருசநாடு, முருக்கோடை, முத்தாலம்பாறை, தொப்பையாபுரம், அருகவெலி, உள்ளிட்ட பகுதிகளில் பீன்ஸ், அவரை விவசாயம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. தற்போது சீசன் தொடங்க உள்ள நிலையில் பீன்ஸ், அவரை கொடிகளில் மஞ்சள் நோய் தாக்கம் ஏற்பட்டு…

தேனி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் ரூ.3.60 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டிடம்.., காணொளி வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்…

அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா, சட்டமன்ற உறுப்பினர்கள் என்.இராமகிருஷ்ணன் (கம்பம்) கே.எஸ்.சரவணக்குமார் (பெரியகுளம்) ஆ.மகாராஜன் (ஆண்டிபட்டி) ஆகியோர் முன்னிலையில் குத்து விளக்கேற்றி வைத்து, பார்வையிட்டார்.