தேங்கி நிற்கும் கழிவு நீரால் மாணவர்கள் அவதி..,
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட அவனியாபுரம் பகுதியில் உள்ள அயன் பாப்பாக்குடி அங்கன்வாடி மையம் முன்பாக சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்பதால் மாணவர்கள் உள்ளே செல்வதில் சிரமம் மேலும் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதால் உடனடியாக சுத்தம் செய்ய வேண்டும் என பெற்றோர்…
ஜெனகை மாரியம்மன் கோவில் திருவிழா..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகைமாரியம்மன்கோவில் மிகவும் பிரசித்திபெற்றது.இக்கோவிலில் கடந்த 2தேதி வைகாசிபெருந்திருவிழா கொடியேற்றம் நடந்தது. இதில் இருந்து தினசரி அம்மன்புறப்பாடு நடைபெற்றது. இதில் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான பால்குடம் அக்னிச்சட்டி எடுக்கும் திருவிழா இன்று நடந்தது.இதில் பக்தர்கள் வைகை ஆற்றுக்கு சென்று…
போலி மருத்துவரிடம் போலீசார் விசாரணை..,
மதுரை அவனியாபுரம் கணக்கு பிள்ளை தெருவை சேர்ந்தவர் அசோகன். இவரது மகன் ரஞ்சித் (வயது 40 )அவனியாபுரம் பேருந்து நிலையம் அருகே சங்கர நாராயணன் தெருவில் அண்ணாமலை கிளினிக் என்ற பெயரில் மருத்துவமனை நடத்தி வருகிறார். இவர் கேரளாவில் சித்த மருத்துவம்…
ஆபத்தை உணராமல் பேருந்தில் பள்ளி மாணவர்கள்..,
அரசு பேருந்துகளில் பள்ளி மாணவர்களின் அட்ராசிட்டிகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஓட்டுனர்களும் நடத்துனர்களும் கண்டித்தாலும் அவர்களை மீறி சில தங்கள் உயிரை துச்சமாக கருதி ஃபுட் போர்டு பயணம் ஜன்னலில் தொங்கி செல்வது போன்று பயணங்கள் மேற்கொள்ளும் காட்சிகளை…
கூடலழகர் பெருமாள் கோயில் பெருந்திருவிழா..,
மதுரை ஜூன் 10: மதுரை அருள்மிகு கூடலழகர் பெருமாள் கோயில் வைகாசிப் பெருந்திருவிழா திருத்தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் பக்தர்கள் ஆயிரகணக்கானோர் பங்கேற்று சுவாமி சுவாமி தரிசனம் செய்தனர். 108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும், ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற ஸ்தலமுமான…
திருப்பரங்குன்றத்தில் வேல்முருகன் சாமி தரிசனம்..,
தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் முக்கியமானது வைகாசி விசாக பெருவிழா. அதனை முன்னிட்டு இன்று காலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், காவடிகள், பரவ காவடிகள்…
எலியார்பத்தி சுங்கசாவடிக்கு கட்டண வசூல்..,
மதுரை தூத்துக்குடி செல்லும் நான்கு வழிச்சாலையில் எலியார்பட்டி சுங்கச்சாவடி உள்ளது.இந்த சுங்க சாவடி பராமரிப்பு நிர்வாகத்தை மது கோன் எனும் ஆந்திரா மாநில நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த 3ஆம் தேதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சாலை பராமரிப்பு உள்ளிட்ட…
சுப்ரமணிய சுவாமி கோவிலில் பூக்குழி இறங்கும் விழா.,
இன்று வைகாசி விசாகத்தை முன்னிட்டு முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக காலை முதலே பல்லாயிரம் கணக்கில் குவிந்து வருகின்றனர். பால்குடம், காவடி, பரவ காவடி அலகு…
மகா கும்பாபிஷேகம் அமைச்சர் பங்கேற்பு..,
மதுரை மாவட்டம் கிழக்கு வட்டம், கருப்பாயூரணி செந்தமிழ் நகர் சிந்தனையாளர் நகர் , எம்.எஸ்.பி. அவென்யூ குடியிருப்போர் நலச் சங்கத்தின் சார்பில் , செந்தமிழ் நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள அருள்மிகு ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய ப்ரதிஷ்டா அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்…
வெயிலின் தாக்கத்தை குறைக்க சவர் ஏற்பாடு..,
தொலைவிலிருந்து திருப்பரங்குன்றத்திற்கு பால்குடம் எடுத்து நடந்து வரும் பக்தர்கள்கோடை வெயிலின் தாக்கத்தை குறைக்க சவர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் வெயில் நடத்து வரும் போது 16வது மண்டபம் முதல் சன்னதி வரை தேங்காய் நார் போடப்பட்டு அதில் தண்ணீர் ஊற்றப்பட்டுள்ளது.…








