வங்கி முன்பு மழை நீர் தேங்குவதால் வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் அவதி
மதுரை மாவட்டம் சோழவந்தான் ரயில்வே பீட்டா ரோடு பகுதியில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியின் முன்பு, மழை நீர் தேங்குவதால் வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த பகுதியில் தபால் நிலையம் மற்றும் வாடிப்பட்டியில் இருந்து வரும்…
மல்லிகை பூக்கள் விளைச்சல் பாதிப்பு…, நிவாரணம் வழங்க கோரிக்கை…
விக்கிரமங்கலம் அருகே நோய் பாதிப்பால் மல்லிகை பூக்கள் விளைச்சல் பாதிக்கப்பட்டு வருவதால், விவசாயிகள் நிவாரணம் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் நரியம்பட்டி மேல பெருமாள்பட்டி, கீழப்பெருமாள்பட்டி, தெப்பத்துப்பட்டி, அரசமரத்துப்பட்டி, பாணா முப்பன்பட்டி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட…
விஜயின் பிறந்தநாள் விழா.., மரக்கன்று வழங்கி கொண்டாட்டம்…
சோழவந்தானில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜயின் பிறந்தநாள் விழாவில் மரக்கன்று வழங்கி கொண்டாடப்பட்டது. மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் சோழவந்தான் பேரூர் தமிழக வெற்றி கழகம் சார்பாக, தலைவர் விஜயின் பிறந்தநாள் விழா சோழவந்தான் பேரூராட்சி பசும்பொன் நகரில் சிறப்பாக…
கோவிலின் கோபுர தரிசனத்திற்கு உள்ளூர் பொதுவிடுமுறை வருமா?
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலின் மகா கும்பாபிஷேகம் ஜுலை 14-ந் தேதி நடைபெற உள்ளது. கோபுர தரிசனத்திற்கு உள்ளூர் பொதுவிடுமுறை வருமா? என பொதுமக்கள், பக்தர்களிடையே எதிர்பார்ப்பு நிலவுகிறது. திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வருகின்ற ஜூலை மாதம் 14-ந் தேதி அன்று மகா…
காவேரி கூக்குரல் கருத்தரங்கம் மட்டற்ற மகிழ்ச்சியை தருகிறது – அமைச்சர் மனோ தங்கராஜ் பேச்சு…
“காவேரி கூக்குரல் கருத்தரங்கில் பெருமளவில் திரண்டு இருக்கும் விவசாயிகளுடன் கலந்து கொள்வது மட்டற்ற மகிழ்ச்சியை தருகிறது. இது போன்ற விவசாய கருத்தரங்குகள் காலத்தின் தேவை” என அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார். ஈஷா காவேரி கூக்குரல் சார்பில் “மகத்தான வருமானம் தரும்…
முருகன் மாநாட்டிற்கு ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண்
ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் திருப்பரங்குன்றம் வருவதாக இருந்தது. கடைசி நேரத்தில் அவரது வருகை ரத்து செய்யப்பட்டு நேரடியாக முருகன் மாநாட்டிற்கு செல்கிறார்.
கோவில் முன்பு கொட்டப்பட்ட குப்பை
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் சாமி தரிசனம் செய்ய உள்ள நிலையில், கோவில் முன்பு குப்பை கொட்டி குவிக்கப்பட்டுள்ளது. தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி…
ஜனசேனா கட்சி தொண்டர்கள் திருப்பரங்குன்றத்தில் வேண்டுதல்
ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் முதல்வராக வேண்டி, ஜனசேனா கட்சி தொண்டர்கள் திருப்பரங்குன்றத்தில் வேண்டுதல் செய்தனர். மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இன்று வருகை தந்துள்ளார். அவருடன் திருப்பதி சட்டமன்ற உறுப்பினரான…
நமது அரசியல் டுடே வார மின் இதழ் 27/06/2025
https://arasiyaltoday.com/book/at200625 👆 மேலே உள்ள லிங்கை டச் செய்து ₹ 5 ரூபாய் கட்டணத்தை செலுத்தி நமது அரசியல் டுடே மின் இதழை படித்து மகிழுங்கள் …. திருப்பரங்குன்றத்தில் விபூதியை அளித்த திருமா … முருகன் மாநாட்டை தடுக்க சதியா? https://arasiyaltoday.com/book/at200625…
பாஜக சிறுபான்மையினரணி சார்பாக ஏற்பாடு..,
மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக பாஜக சிறுபான்மையினர் பிரிவை சேர்ந்த வேலூர் இப்ராஹிம் சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்தார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்திப்பில் கூறியதாவது: இன்றைக்கு நடக்கவிருக்கும் உலக மக்கள் மாநாடு இந்துக்களின்…








