பள்ளத்தில் இறங்கிய கார்.., வாகன ஓட்டிகள் அவதி…
மதுரை அலங்காநல்லூரில் குடிநீர் குழாய்க்காக தோண்டிய பள்ளத்தை சரிவர மூடாததால் பள்ளத்தில் இறங்கிய கார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வாகனங்கள் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் பல்வேறு பகுதிகளில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக…
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் வரும்14ம் தேதி குடமுழுக்கு
திருப்பரங்குன்றம் அருள்மிகு கப்பிரமணிய ஸ்வாமி திருக்கோயிலில் வரும்14ம் தேதி நடைபெறும் குடமுழுக்கு நடைபெறுகிறது. குடமுழுக்கு விழாவிற்கு 75 யாக குண்டங்கள் தமிழ் முறைப்படி ஒதுவார்கள். 800 பேர் 200 சிவாச்சாரியர்கள் 80 பெண் ஒதுவார்கள் மூலம் 8 கால யாக பூஜை…
ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் கத்தி போடும் விழா!
மதுரை வில்லாபுரம் மீனாட்சி நகரில் உள்ள ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் 26ம் ஆண்டு கத்தி போடும் விழா நடைபெற்றது. பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு கையிலில் கத்தியை ஏந்தி மார்பில் கத்தியால் தட்டியவாறு 100 க்கும் மேற்பட்ட பக்தர்கள்…
அதிமுக கிளைச் செயலாளர் ராமு இல்ல திருமண விழாவில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார்
சோழவந்தான் அருகே கல்லாங்காடு அதிமுக கிளைச் செயலாளர் ராமு இல்ல திருமணம் ஆர்.பி உதயகுமார் எம்எல்ஏ மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றினார்கள். மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் மன்னாடிமங்கலம் கல்லாங்காடு கிளை செயலாளர் ராமு இல்ல திருமண விழாவில்…
காளியம்மன் கோவில் ஆனித் திருவிழா..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தச்சம்பத்து பாலகிருஷ்ணபுரம் கிராமத்தில் அமைந்துள்ள காளியம்மன் கோவில் ஆனித்திருவிழா கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் அம்மனுக்கு பால் தயிர் நெய் வெண்ணெய் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டு…
இந்த அரசு ரத்தக்கரை படிந்த அரசாக உள்ளது..,
தமிழக அரசியல் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும் வகையில், வரலாற்று அரசியல் துவக்கத்தை எடப்பாடியார் இன்றைக்கு துவக்கி உள்ளார். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற எழுச்சி பயணம், 2026 சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தை கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் துவக்கிய, கழக…
அஜித்குமார் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய P.குணா..,
தமிழ்நாடு மக்கள் நீதி பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் சிவகங்கை மாவட்டம் மடப்புரம் அருள்மிகு காளியம்மன் கோவில் காவலாளி தம்பி அஜித்குமார் விசாரணை என்ற பெயரில் தனிப்படை காவல்துறையினரால் கொடூரமாக தாக்கப்பட்டு உயிர் இழந்த அஜித்குமார் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையில் 07/07/2025…
மதுரை மாநகராட்சியிலுள்ள மண்டலத் தலைவர்களை ராஜினாமா செய்ய தமிழக முதல்வர் அதிரடி உத்தரவு…
மதுரை மாநகராட்சியில் தற்போது பொறுப்பிலுள்ள மண்டலத் தலைவர்கள் அனைவரையும் உடனடியாக ராஜினாம செய்ய தமிழக முதல்வர் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார். கட்சி நிர்வாகிகளுடனான நேரடிக் கலந்தாய்வில் கூறியிருந்ததன் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தகவல். மதுரை மாநகராட்சி 100 வார்டுகளுடன் இயங்கி…
தமிழகமெங்கும் நடைபெற்ற மரம் நடும் விழாக்கள்.,
வன மஹோத்சவத்தை முன்னிட்டு, காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கிராமப்புற பகுதிகளில் அரசமரங்களும், விவசாய நிலங்களில் டிம்பர் மரங்களும் இன்று (07/07/2025) நடவு செய்யப்பட்டன. இந்தியாவில் பொது மக்கள் மத்தியில் வனங்கள் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு…
பொதுமக்களுக்கு ஆயிரம் மரக்கன்றுகள்
சோழவந்தான் அருகே நகரி கிராமத்தில் நடைபெற்ற முனைவர் இல்ல விழாவில் பொதுமக்களுக்கு ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நகரி கிராமத்தில் நடைபெற்ற பழனிக்குமார் முனைவர் ராமலட்சுமி இல்ல விழாவிற்கு வருகை தந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு…








