திருப்பரங்குன்றம் குடமுழுக்கு முன்னேற்பாடுகள்..,
ஆறுபடை வீடுகளில் தமிழ் கடவுள் முருகனின் முதல் படை வீடானமதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோவில் மகா குடமுழுக்கு நடைபெற இன்னும் ஒரே நாளில் உள்ளது. இந் நிலையில் திருப்பரங்குன்றம் கோவில் பகுதி களைக்கட்ட தொடங்கி உள்ளது. வருகிற 14-ஆம் தேதி…
நாம் தமிழர் கட்சியினரின் கண்டன போஸ்டர்கள்..,
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் கோயில் குடமுழுக்கு யாக சாலையில் தமிழ் மொழியில் பூஜை மறுப்பை கேள்வி கேட்ட தெய்வீக தமிழ் பேரவை சத்திய பாமா மற்றும் ஆதரவாளர்கள் மீ து திருப்பரங்குன்றம் ஸ்தானிக்கப்பட்டர்கள் இராசபட்டர் சாமிநாதன் ,ரமேஷ், சிவகுரு உள்ளிட்டோர் தாக்குதலை…
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா..,
திருப்பரங்குன்றம் அருகே வளையங்குளத்தில் திமுக தெற்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. வலையங்குளத்தில் திமுக மகளிரணி சார்பில் நடைபெற்ற விழாவில் 2200 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட…
காஞ்சி மகாபெரியவருக்கு சிறப்பு புஷ்பாஞ்சலி..,
மதுரை அனுஷத்தின் அனுகிரகம் அமைப்பு சார்பில், குரு பூர்ணிமா தினத்தை முன்னிட்டு காஞ்சி மகா பெரியவர் கிருகத்தில் சிறப்பு புஷ்பாஞ்சலி நடைபெற்றது. ஆனி மாதம் வரக்கூடிய பௌர்ணமி மகத்துவமானதாக கருதப்படுகிறது. இதனை, ‘குரு பூர்ணிமா’ என சாஸ்திரங்கள் சிறப்பித்து போற்றுகின்றன. குரு…
மாணவர்கள் கல்லூரி வாயிலில் முற்றுகை போராட்டம்.,
மதுரை பெருங்குடி அருகே அரசு உதவி பெறும் சரஸ்வதி நாராயணன் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். கடந்தஇரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரி கட்டணம் 1500 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மின்சார கட்டணம், டியூசன்…
தெரு நாய்கள் கடித்ததில் மூன்று ஆடுகள் பலி..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் தெரு நாய்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சோழவந்தான் பகுதிகளில் கடந்த வாரம் தெரு நாய் கடித்ததில் 10 பேர் காயம் அடைந்து அதில் இருவர் மேல் சிகிச்சைக்காக மதுரை…
அதிக சத்தம் எழுப்பும் வாகனங்களுக்கு அபராதம்..,
மதுரை மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவின் பேரில் மதுரை போக்குவரத்து காவல்துறை ஆணையர் எஸ் வனிதா உத்தரவின் பெயரில்.. மதுரை மாநகர் பகுதிகளில் அதிக சப்தம் எழுப்பக்கூடிய காற்று ஒலிப்பான்,,இசை ஒலிப்பான், மற்றும் காற்று மாசு(air pollution )…
வாலிபர் கொலை! சிலைமான் போலீசார் விசாரணை.,
மதுரை கல்மேடு அஞ்சுகம் நகர் பகுதியில் சேர்ந்த பாண்டியராஜன் இவரது மகன் அரசு (வயது 18) பெயிண்டர் வேலை பார்த்து வருகிறார். இதே பகுதியைச் சேர்ந்த அழகு பாண்டியும் அரசுவும் நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் காதல் பிரச்சினை தொடர்பாக அரசு…
ஷுக்குள் இருந்த நல்ல பாம்பு…
மதுரை மாவட்டம் தனக்கன்குளம் பர்மா காலனியில் வீட்டில் செருப்புகள் அடுக்கி வைக்கும் ஸ்டாண்டில் இருந்த ஷுக்குள் நல்ல பாம்பு ஒன்று பதுங்கி இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. திருப்பரங்குன்றம் தனக்கன்குளம் பர்மா காலனி சேர்ந்தவர் அருண் இவரது வீட்டின் முன்புறம்…
நமது அரசியல்டுடே வார இதழ் 18/07/2025
https://arasiyaltoday.com/book/at18072025 நமது அரசியல்டுடே மின் இதழை படித்து மகிழ்ந்து அனைவருக்கும் மேலே உள்ள லிங்கை ஷேர் பண்ணுங்க …. துல்லியமான அரசியல் செய்திகள், விறுவிறுப்பான அரசியல் தொடர், ஆன்மிகத்தை அறிந்து கொள்ள வேண்டிய தொடர், அழகை பராமரிக்க அழகு தொடர், இப்படி…








