• Mon. Nov 24th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • மதுரை-சங்கம் வளர்த்த தமிழ் மண்ணில் உதிரம் கொடுத்து உயிர் காக்கும் உன்னத மனிதன் நியாஸ் ‌

மதுரை-சங்கம் வளர்த்த தமிழ் மண்ணில் உதிரம் கொடுத்து உயிர் காக்கும் உன்னத மனிதன் நியாஸ் ‌

மதுரை மக்களின் உயிர் காக்கும் இரத்ததான சேவை பணியினை சிறப்பாக செயல்படுத்தி வருகின்ற தன்னார்வலர் நியாஸ், மதுரை மாவட்டத்தில் பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகின்றார். அரசு மருத்துவமனைகளில் இரத்த பற்றாக்குறையை போக்கும் விதமாக இரத்ததானம் முகாம்கள் நடத்தியும், அவசர சிகிச்சைக்காகவும்,…

தானாக முளைத்த தனி லிங்க பெருமாள் கோயிலில் அன்னதானம்

மதுரை வலையங்குளம் தானாக முளைத்த தனி லிங்க பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழாவினை முன்னிட்டு 50 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் மெகா அன்னதான விருந்து நடைபெற்றது. 3500 கிலோ அரிசி, 3500 கிலோ காய்கறிகள், ஆயிரத்து 200 கிலோ துவரம்பருப்பு…

மதுரையில என்னடா திமுக அரசியல் பண்றீங்க …முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ஆவேசம்!

மக்களுக்கு நல்லது செய்வதை தடுக்க நினைப்பவர் எந்த முறையில் வந்தாலும், அவனை வேரறுப்போம். அவனுக்கு மரியாதை கிடையாது என ஆவேசம் அடைந்த செல்லூர் ராஜு மதுரையில் பேட்டி அளித்துள்ளார். எங்கள் பகுதி செயலாளரை காவல்துறையினர் மிரட்டுகிறார்கள், தூக்கி உள்ள வச்சுருவோம், கஞ்சா…

15 சதவீதம் இட ஒதுக்கீடு தர வேண்டும்..,

தமிழ்நாட்டில் கல்வி வேலைவாய்ப்பில் பிள்ளைமார், முதலியார் சமுதாயத்திற்கு 15 சதவீதம் இட ஒதுக்கீடு தர வேண்டும் என மதுரையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் மாநில தலைவர் ஓம் சக்தி ராமச்சந்திரன் பேசினார். ஆலோசனைக் கூட்டம் அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கத்தினரின் ஆலோசனை…

கிடா முட்டு போட்டி…

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கல்புளிச்சான்பட்டி கிராமத்தில் ஆண்டுதோறும் பங்குனி மாத திருவிழாவில் கிடா முட்டு சண்டை நடந்து வந்தது. அரசு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுடன் நேற்று கிடாய் முட்டு சண்டை நடந்தது. பல்வேறு கிராமங்களில் இருந்து கிடாய்கள் வந்து குவிந்தன.…

பிரளயநாத சிவன் மற்றும் பல்வேறு சிவாலயங்களில் சனி பிரதோஷம் விழா

மதுரை மாவட்டம் சோழவந்தான் பிரளயநாத சுவாமி கோவிலில் நடந்த சனி பிரதோஷ விழாவில் நந்தி பெருமானுக்கு பால், தயிர் உட்பட 12 திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. இதேபோல் மூலவருக்கும் அபிஷேகம் நடைபெற்று சுவாமியும் அம்பாளும் ரிஷப வாகனத்தில் கோவில் வளாகத்தில் வலம்…

திரௌபதி அம்மன் கோவிலில் தீர்த்தவாரி திருவிழா!!!

மதுரை மாவட்டம் சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவில் சித்திரை மாத பூக்குழி திருவிழா 12 நாட்கள் நடந்தது.10ம் நாள் உபயதார் சங்கங்கோட்டை கிராமத்தார் சார்பாக பக்தர்கள் பூக்குழி இறங்கும் விழா நடந்தது. 11ம் நாள் விழாவை முன்னிட்டு தீர்த்தவாரி திருவிழா கொடி…

அழகரை வழியனுப்பும் பதினெட்டாம்படி கருப்பண்ண சுவாமி கதவுகளுக்கு பூப்பந்தல்!

மதுரை வைகை ஆற்றில் இறங்க அழகர் கோவில் மலையில் இருந்து புறப்படும் கள்ளழகரை, வழியனுப்பி வைக்கும் பதினெட்டாம்படி கருப்பண்ண சுவாமியின் கதவுகளுக்கு பூப்பந்தல் அலங்காரங்கள் செய்யப்பட்டன. சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு, அழகர் கோவிலில் இருந்து கிளம்பும் கள்ளழகர், ஏழு நாட்கள் கழித்து…

சாலையில் பள்ளங்களை சரி செய்ய, பக்தர்கள் கோரிக்கை

சோழவந்தான் அருகே குருவித்துறை குரு பெயர்ச்சி விழாவுக்கு செல்லும் சாலையில் உள்ள பள்ளங்களை சரி செய்ய பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறையில் குரு பெயர்ச்சி விழா நாளை நடைபெறுவதை ஒட்டி, பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பொதுமக்கள்…

திமுக சார்பில் சாதனை விளக்க பொதுக்கூட்டம்..,

மதுரை வடக்கு மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் சார்பாக சோழவந்தான் அருகே முள்ளிபள்ளத்தில் நான்கு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன் தலைமை தாங்கினார் வடக்கு ஒன்றிய செயலாளர்…