ஏர்டெல் டவரில் திடீரென தீ விபத்து..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி, நாடார் தெருவில் பாலாஜி என்பவருக்கு சொந்தமான வீட்டின் மாடியில் அமைக்கப்பட்டிருந்த ஏர்டெல் டவரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அருகில் ஏராளமான அடுக்குமாடி குடியிருப்பு இருப்பதால் பெரும் விபத்து ஏற்படுவதை தடுக்க சம்பவம் அறிந்து வந்த சிவகாசி…
ஆணவ படுகொலையை கண்டித்து 3 வகுப்பு மாணவன்..,
கவின் என்ற இளைஞன் ஆணவ படுகொலை செய்யப்பட்டது குறித்து பள்ளியில் படிக்கும் மூன்றாம் வகுப்பு மாணவன் ஆணவ படுகொலையை கண்டித்து பேசியது வைரலாகி வருகிறது.
திருவிழா சிறப்பாக நடைபெற ரூ30 ஆயிரம் நிதியுதவி..,
அருள்மிகு:ஸ்ரீ இரட்டைபனைமர முனீஸ்வரர் திருக்கோவில் ஆடிப்பொங்கல் திருவிழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமென அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே. டி .ராஜேந்திர பாலாஜியிடம் கோவில் நிர்வாக கமிட்டியினர் கேட்டுக்கொண்டனர். அழைப்பை ஏற்று கோவில் திருவிழாவில் அவசியம்…
டிராக்டர் உள்ளிட்ட வாகனங்கள் தீயில் எரிந்து சேதம்..,
சிவகாசி காமராஜர் சாலையில் உள்ள புல்வெளியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பலத்த காற்று வீசியதால் புல்வெளியில் ஏற்பட்ட தீ கருப்பசாமி என்பவருக்குச் சொந்தமான பழைய இரும்பு கடையில் பிடித்து எரிந்தது. இதில் வெளியே குவித்து வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களின் மீது…
5 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே தாயில்பட்டியில் சட்டவிரோதமாக பட்டாசு தயார் செய்த இடம் மற்றும் குடோனை சீல் வைத்து 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகளை பறிமுதல் செய்து இஞ்சி உள்ள பட்டாசுகளை அழித்து வருவாய்த்துறையினர் நடவடிக்கை …. 3 பேர்…
சிவகாசியில் கோவிலாக மாறிய காவல் நிலையம்..,
சிவகாசி ஆயுதப்படைப் பிரிவு மைதானத்தில் சிவகாசி உட்கோட்ட காவல்துறைக்குச் சொந்தமான உமா மகேஸ்வரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் அம்மனுக்கு உகந்த ஆடிமாதத் திருவிழா கடந்த 29-ம் தேதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி வருகிற 8-ம் தேதி வெள்ளிக்கிழமை வரை11- நாட்கள்…
கிரிக்கெட் போட்டிக்கு நன்கொடை வழங்கிய கே. டி.ஆர்..,
மதுரை சட்டக்கல்லூரி மாணவர்கள் மற்றும் கருப்பு நினைவு குழு மதுரை* சார்பாக…மதுரை காமராஜ் யுனிவர்சிட்டி (எதிர்புறம்) செக்கானூரணி கிண்ணியமங்கலம் கிராமத்தில் நடைபெறவுள்ளது. மாபெரும் கிரிக்கெட் திருவிழாவிற்கு முன்னாள் அமைச்சரும் அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளருமான கே. டி. ராஜேந்திர பாலாஜியை…
மக்களை காப்போம்தமிழகத்தை மீட்போம்..,
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் எழுச்சி பயணத்தில்கழக பொதுச்செயலளர் எடப்பாடியார் ஈடுபட்டுள்ளார். கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்மன் திருக்கோயில் சிறப்பு சுவாமி தரிசனம் செய்தார. மேலும் இந்த சிறப்புமிக்க நிகழ்வின் போது, தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் கழக அமைப்புச் முன்னாள்…
சிவகாசியில் அஞ்சலகங்கள் நாளை இயங்காது..,
விருதுநகர் சிவகாசி சுற்றுவட்டார பகுதியில் உள்ள அஞ்சலகங்கள் நாளை2-8-25 சனிக்கிழமை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. அட்வான்ஸ் போஸ்டல் டெக்னாலஜி 2.0 எனும் புதிய தொழில்நுட்ப சாப்ட்வேர் அறிமுகப்படுத்த இருப்பதால் அஞ்சலகங்களில் நாளை சனிக்கிழமை பரிவர்த்தனை நடைபெறாது. சிவகாசி அஞ்சல் துறை கோட்ட…
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. முகாமினை சிவகாசி தாசில்தார் லட்சம் தொடங்கி வைத்தார். முகாமில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை 310 மனுக்களும், பட்டா மாறுதல் 150 மனுக்களும்…