மகளிர் கல்லூரிகளுக்கு இடையேயான போட்டிகள்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில்மதுரை காமராசர் பல்கலைக்கழக அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான மகளிர் பேட்மிண்டன், செஸ் போட்டிகள் நடைபெற்றது. மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ல் 25 கல்லூரிகளைச் சேர்ந்த 300 க்கும்…
கே .டி .ராஜேந்திர பாலாஜி தலைமையில் வரவேற்பு..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகருக்கு… மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற உயரிய எண்ணத்துடன் எழுச்சி பயணம் மேற்கொண்டு வரும்…கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் அவர்களை அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே .டி .ராஜேந்திர பாலாஜி தலைமையில்…
நாளைய எழுச்சி பயணத்தில் எடப்பாடியார்..,
சிவகாசி சட்டமன்ற தொகுதியில் நடைபெறும் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் எழுச்சி பயணத்தில் அதிமுக கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் அவர்கள் சிவகாசி பஸ்நிலையம் அருகில் நாளைய தினம் வியாழக்கிழமை எழுச்சியுரையாற்றுகிறார். இடத்தினையும், அதற்கான முன் ஏற்பாட்டு பணிகளை அதிமுக மேற்கு மாவட்ட…
நாய் குறுக்கே புகுந்ததால் இளைஞர் பலி..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள இறவார்பட்டி கிழக்குத் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் ( வயது45) இவர் தனியார் பட்டாசு ஆலையில் டிரைவராக பணியாற்றி வருகிறார். பட்டாசு ஆலைக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் இறவார்பட்டியில் இருந்து சிவகாசிக்கு சென்ற போது மண்குண்டாம்…
சிவகாசி அருகே குடிநீருக்காக சாலை மறியல்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மேல கோதைநச்சியார் புரம் கிராமத்தில் மோட்டார் பழுது காரணமக குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை மோட்டார் பலகை சீரமைக்க வேண்டும் என பலமுறை அதிகாரிகள் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. குடிநீர் பிரச்சினையை தீர்க்க விட்டால் சாலை…
எடப்பாடியார் வரவேற்பது குறித்து ஆலோசனை கூட்டம்..,
விருதுநகர் மாவட்டத்தில் வரும் ஏழாம் தேதி எட்டாம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பிரச்சாரப் பயணம் மூலம் மக்களை சந்திக்கிறார். இதில் சிவகாசி சட்டமன்ற தொகுதியில் வரும் ஏழாம் தேதி மக்களை…
தேர்தல் புறக்கணிப்பு விவசாய சங்கம் அறிவிப்பு..,
வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கு முன் கிருதுமால் நதி ஆயக்கட்டை முழுமையாக நிறைவேற்றி தரவில்லை என்றால் வரக்கூடிய 2026 சட்டமன்ற தேர்தலை 46 கண்மாய் விவசாயிகளும் புறக்கணிப்பு – விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே வீரசோழன் கிராமத்தில் நடைபெற்ற வைகை கிருதுமால் நதி…
தாய்ப்பால் வார விழா..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடைபெற்ற தாய்ப்பாலின் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் உலக தாய்ப்பால் வாரமாக கொண்டாடப்பட்டு வரப்படுகிறது. தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு சிவகாசியில் இந்திய…
சாத்தூர் தொகுதிக்கு வருகை தரும் எடப்பாடியார்..,
விருதுநகர் கிழக்கு மாவட்டம் ஆகஸ்ட் 8ஆம் தேதி சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு வருகை தரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர்,கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் அவர்கள் வருகையை முன்னிட்டு சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழகம் சார்பில் சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளரும்…
கோவில் திருப்பணிக்கு ஒரு லட்சம் நிதி வழங்கிய கே.டி.ஆர்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அதிவீரன்பட்டி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீகாளியம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் கட்டுமான திருப்பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது. கோவிலின் கட்டுமானப் பணிக்கு நிதி உதவி வழங்க வேண்டுமென கோவில் நிர்வாக கமிட்டி சார்பில் அதிமுக மேற்கு…