பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் செங்குளம் கண்மாயில் பனை விதைகள் நடும் விழா
6ஆம் ஆண்டு பனை விதைகள் நடவு தொடக்க விழாவை முன்னிட்டு, பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் செங்குளம் கண்மாயில் பனை விதைகள் நடும் விழா நடந்தது. சுற்றுச்சூழலை பாதுகாக்க உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகா லட்சுமிபுரம் செங்குளம் கண்மாயில்…
வீரபாண்டி பகுதியில் சாலையோரம் மரக்கன்றுகள் நடும் திட்டம்
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையகம் துறை சார்பில் சாலையோரம் மரக்கன்றுகள் நடும் திட்டம் வீரபாண்டி பகுதியில் தொடங்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலை 183, திண்டுக்கல்லில் இருந்து குமுளி வரை தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திண்டுக்கல் முதல் குமுளி வரை சுமார் 136…
ஆண்டிபட்டி அருகே சீனிவாச பெருமாள் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா
ஆண்டிபட்டி அருகே சீனிவாச பெருமாள் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசியாக நடைபெற்றது. ஆண்டிப்பட்டி மற்றும் சுற்றுவட்டாரம் கிராமம் பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கோத்தலூத்தில்…
தேனி மாவட்ட பேரூராட்சிகளில் பொதுமக்களுக்கு தூய்மை சேவை குறித்து 15 நாட்கள் தூய்மைப்பணித் திட்ட விழிப்புணர்வு தொடக்கம்
தேனி மாவட்டம் உத்தமபாளையம் பேரூராட்சி பகுதியில் தூய்மையே சேவை 2024 திட்டத்தின் கீழ் பேரூராட்சி பகுதிகளை செப்டம்பர் 17ஆம் தேதி முதல் அக்டோபர் 2 தேதி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. தூய்மை பணிகள் செய்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பள்ளி, கல்லூரி,…
தேனி எஸ்.பி அலுவலகத்தில் விசாரணைக்கு மூன்றாவது நாளாக ஆஜரான ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா
ஓ.ராஜாவிடம் வாங்கிய கடனை கொடுத்த பிறகும் மீண்டும் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக பெரியகுளத்தைச் சேர்ந்த நபர் கொடுத்த புகாரின் பேரில் இரு தரப்பினரிடம் விசாரணை நடத்தினர். தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பகுதி சேர்ந்தவர் நாகராஜன். இவர் பத்திரப்பதிவு…
ஆண்டிபட்டி அருகே பெண்களுக்கு தொண்டு நிறுவனத்தின் சார்பில், 50 வீடுகள் கட்டி திறப்பு விழா
ஆண்டிபட்டி அருகே ஆதரவற்ற விதவை, கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு, பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு தொண்டு நிறுவனத்தின் சார்பில் 50 வீடுகள் கட்டி திறப்பு விழா நடைபெற்றது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ஸ்ரீ ரெங்கபுரம், மணியக்காரன்பட்டி, போடிதாசன்பட்டி உள்ளிட்ட மூன்று…
யாகசாலை பூஜையுடன் வேத மந்திரங்கள் ஓத ஆண்டிபட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா..!
ஆண்டிபட்டியில் விநாயகர் சதுர்த்தி இந்துமுன்னணி சார்பில், யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்றது. ஆண்டிபட்டி வைகைஅணை சாலைப்பிரிவில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட மேடையில் தலைமை விநாயகர் திருமேனி வைக்கப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை ஓத யாகசாலை பூஜை நடைபெற்றது. இதையடுத்து விநாயகருக்கு கண்திறந்து வாழை…
வேப்பம்பட்டி கிராமத்தில் கனிமவள கொள்ளை…கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம், நீர்வள மற்றும் பொதுப் பணித்துறையினர்..,
வேப்பம்பட்டி கிராமத்தில் கரட்டுக்குளம் கண்மாயை அழித்தும், நீர் வழித்தட ஓடையில் சாலை அமைத்தும் கனிமவள கொள்ளை, மாவட்ட நிர்வாகம், நீர்வள மற்றும் பொதுப்பணித்துறையினர் கண்டுகொள்ளவில்லை. தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா, வேப்பம்பட்டி கிராமத்தில் கரட்டுக்குளம் கண்மாயை அழித்தும், நீர் வழித்தட ஓடையில்…
தேனியில், காலாவதியான உணவுப் பொருட்கள் பறிமுதல்… கடைக்கு சீல் வைப்பு..,
தேனி நகராட்சி பகுதியில் உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் தலைமையில் அதிரடி ஆய்வு நடத்தி கடைகளில் காலாவதியான உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்து ஒரு கடைக்கு சீல் வைக்கப்பட்டது. தேனி நகராட்சி பகுதியில் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தலைமையிலான…
உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி மாணவர்கள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
தேனி மாவட்டம் உத்தமபாளையம் பைபாஸில் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி மாணவர்கள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சாலையில் வாகன ஓட்டிகளிடம் பாதுகாப்பாக வாகன ஓட்டுமாறும், ஹெல்மெட் அணிந்து வாகன ஓட்டுமாறும், நான்கு சக்கர வாகனங்கள்…
                               
                  











