• Tue. Nov 4th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

JeisriRam

  • Home
  • ஆண்டிபட்டி முத்துகிருஷ்ணாபுரம் முதல் டிவி ரங்கநாதபுரம் வரை குண்டும், குழியுமா சாலைகளால் பொதுமக்கள் அவதி

ஆண்டிபட்டி முத்துகிருஷ்ணாபுரம் முதல் டிவி ரங்கநாதபுரம் வரை குண்டும், குழியுமா சாலைகளால் பொதுமக்கள் அவதி

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா, முத்துகிருஷ்ணாபுரம் முதல் டிவி ரெங்கநாதபுரம் வரை சுமார் 2 கி.மீ சாலைகள் முழுவதும் குண்டு குழியுமாக காணப்படுவதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். சாலைகள் முழுவதும் சேதமடைந்ததால் கிராமத்திற்கு செல்லும் அரசு பேருந்துகள் செல்ல முடியாத…

பாரம்பரிய சிறுதானிய ஊட்டச்சத்து உணவு திருவிழா

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் போதிய ஊட்டச்சத்து இல்லாமல் குழந்தைகள், வளர் இளம் பெண்கள், கர்ப்பிணி பெண்கள்,பாலூட்டும் தாய்மார்கள் , முதியோர் ஆகியோர் பல்வேறு நோய்களுக்கு ஆளாவதை தடுக்க விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பாரம்பரிய சிறுதானிய ஊட்டச்சத்து உணவு திருவிழா நடைபெற்றது. இதற்காக…

ஏழை, எளிய மக்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்து சொத்துக்களை பத்திர பதிவு செய்து மோசடி…

தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா, கோம்பை, மீனாட்சிபுரம் பண்ணைப்புரம், தேவாரம், ஓபுலபுரம் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த ஏழை, எளிய அப்பாவி மக்களுக்கு வட்டிக்கு பணம் வாங்கினர். வட்டிக்கு வாங்கிய பணம் மற்றும் வட்டியை செலுத்திய பின்னரும் சொத்துக்களை மீட்க முடியாமல் தவிக்கும்…

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்த மகளிர் சிறுதானிய உணவகத்திற்கு ஓர் ஆண்டாக மின்சார வசதியின்றி தவிக்கும் அவலம்.

தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் வளாகத்தில் மகளிர் சிறுதானிய உணவகம் கடந்த 25-10-2023 ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. தேனி மாவட்டம், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மகளிர் சிறுதானிய உணவக கட்டிடம் கட்டி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க…

அரசு புறம்போக்கு நிலத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளதால் விவசாயி குற்றச்சாட்டு

மூல வைகை ஆற்றின் கரையில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளதால் தன்னுடைய விவசாயத்தின் நிலத்திற்கு செல்ல முடியாமல் தவிப்பதாக விவசாயி குற்றம் சாட்டி உள்ளார். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா கடமலைக்குண்டு ஊராட்சி சேர்ந்த லட்சுமணன்.…

வீரபாண்டி அரசு கலை மற்றும் அறிவியில் கல்லூரியில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா…

தேனி மாவட்டம், வீரபாண்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழக பசுமை தினத்தை முன்னிட்டு கல்லூரியில் வளாகத்தில் 1000 மரக்கன்றுகள் நடும் விழா வனத்துறை சார்பில் நடவு செய்யப்பட்டது. தேனி மாவட்ட துணை வனத்துறை அலுவலர் சிசில் கில்பர்ட் தலைமையில்…

தமிழக அரசு அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும்…இந்திய குடியரசு தொழிலாளர் தொழிற்சங்கம் கோரிக்கை!

இந்திய குடியரசு தொழிலாளர் தொழிற்சங்கத்தின் தேனி மாவட்ட பிரதிநிதிகள் மாநாடு பெரியகுளம் மாங்கனி மகாலில் மாவட்ட தலைவர் சி.நடராஜன் தலைமையில் நடைபெற்றது. தேனி மாவட்ட செயலாளர் பி.மணிகண்டன், கே.பிச்சைமுத்து எம்.முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநாட்டின் துவக்க உரை மாநில துணை…

கல்குவாரி மற்றும் ஜல்லி கிரஷர் விலை ஏற்றத்தை தடுத்து நிறுத்த கோரி, தேனி மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு…

கல்குவாரி மற்றும் ஜல்லி கிரஷர் விலை ஏற்றத்தை தடுத்து நிறுத்த கோரி தேனி மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர் நல சங்கம் சார்பில் ஊர்வலமாக சென்று மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்தனர். தேனி மாவட்டத்தில் டிப்பர் லாரி…

மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உடனடி வழங்க கோரி, தேனி தாசில்தார் அலுவலகம் முன்பாக காத்திருப்பு போராட்டம்

ஓராண்டுக்கு மேலாக ஆணை பிறப்பித்தும் உதவித்தொகை பெற முடியாமல் தவிக்கும் மாற்றுத் திறனாளி. சமூக பாதுகாப்புத் திட்டம் மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை திட்டம் தேனி மாவட்டம், தேனி தாலுகா, வீரபாண்டி பேராட்சி பகுதியில்மாரியப்பன் மகன் ஈஸ்வரன் ஓய்வூதியம் வழங்க சமூக பாதுகாப்பு…

வயதான முதியவரின் சொத்துக்களை அபகரிக்கும் தேனி பழனி செட்டிபட்டி சேர்மன் மிதுன் சக்கரவர்த்தி தான்…

மனநலம் பாதிக்கப்பட்ட தன்னுடைய மகனுடைய வசிக்கும் வயதான முதியவரின் சொத்துக்களை அபகரிக்க முயற்சி செய்வதாக, பழனி செட்டிபட்டி சேர்மன் மிதுன் சக்கரவர்த்தி மீது குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது. தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி பேரூராட்சி பகுதியில் குடியிருந்து வரும் மாயாண்டி (லேட்) மனைவி சீனியம்மாள்…