• Mon. Nov 3rd, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

JeisriRam

  • Home
  • அடகு வைக்கப்பட்ட நகை மூன்று துண்டாக உடைப்பு: தேனியில் பரபரப்பு

அடகு வைக்கப்பட்ட நகை மூன்று துண்டாக உடைப்பு: தேனியில் பரபரப்பு

யூகோ வங்கியில் அடகு வைக்கப்பட்ட நகை மூன்று துண்டுகளாக உடைந்திருந்த காரணத்தால் வங்கி மேலாளர் உத்தரவின் பேரில் சரி செய்து தருவதாக, வாங்கிய நகை மதிப்பீட்டாளர் உருக்கி விற்பனை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி ரத்னா நகரை சேர்ந்தவர் தம்பிராஜா…

துப்புரவு தொழிலாளியை வழிமறித்து ஹீரோ பைனான்ஸ் ஊழியர்கள் அடாவடி

குடும்பத்துடன் இரண்டு சக்கர வாகனத்தில் சென்ற துப்புரவு தொழிலாளியை வழிமறித்து சாவியை பிடுங்கி ஹீரோ பைனான்ஸ் ஊழியர்கள் அடாவடியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் தாக்க முயன்றதால் மூன்று பேரும் தப்பி ஓடினர். தேனி அல்லிநகரம் வள்ளி நகரை சேர்ந்தவர் கணேசன்…

தனியார் பள்ளி மாணவன் தேனி மாவட்ட அளவில் முதலிடமும், மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்று சாதனை

தேனி மாவட்டம் கோட்டூர் கிராமத்தை சேர்ந்த கந்தவேல் அரசு மேல் நிலைப் பள்ளி வேதியியல் ஆசிரியர், செல்லக்கழனி, தம்பதியரின் இரண்டாவது மகன் கபில் (15). இவர் தேனியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து 500 மதிப்பெண்களுக்கு 497 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மேலும்…

ஆண்டிபட்டி அருகே மின்சாரம் தாக்கி மூதாட்டி பலி

ஆண்டிபட்டி அருகே உள்ள குரும்பபட்டியில் வீட்டின் வெளியே அறுந்து கிடந்த மின்வயரை மிதித்ததில் 65 வயது மூதாட்டி ராமாயம்மாள் பலியானார். தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள குரும்பபட்டியை சேர்ந்தவர் ராசுக்கோனார். இவரது மனைவி 65 வயது மூதாட்டி இராமாயம்மாள் குரும்பபட்டியில் உள்ள…

தேக்கம்பட்டி பாலசுந்தராசு 73 ஆம் ஆண்டு நினைவு தினம்-தமமுக வீரவணக்கம்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி வட்டத்திற்குட்பட்ட தேக்கம்பட்டி கிராமத்தில் தேக்கம்பட்டி பாலசுந்தராசு அவர்களின் 73 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நினைவிடத்தில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த நிர்வாகிகள் நினைவிடத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி வீரவணக்கம், வீரவணக்கம் என கோஷங்களை…

பள்ளியில் முதலிடம் பெற்று பார்வையற்ற மாணவி சாதனை

தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா, கோம்பை கன்னிகா பரமேஸ்வரி மேல் நிலை பள்ளியில் படிக்கும் பார்வையற்ற மாணவி பிளஸ் 2 தேர்வில் பள்ளி அளவில் முதலிடம் பெற்றுள்ளார். இப்பள்ளியில் பிளஸ் 2 தேர்வை 80 மாணவ, மாணவிகள் எழுதினர். 69 பேர்…

ஹோட்டலில் புரோட்டா சாப்பிட்ட போது கம்பி கிடந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி

தேனி மாவட்டம், உப்பாரப்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அம்மன் ரிலாக்ஸ் ஹோட்டலில் புரோட்டா சாப்பிட போது புரோட்டாவில் கம்பி கிடந்தால் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தனர். தேனி வீரபாண்டி திருவிழாவில் ஆறாம் நாள் தேர்த்திருவிழா விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த திருவிழாவிற்கு தேனி…

திம்மி நாயக்கன்பட்டி கிராமத்தில் தனிநபர் மரங்களை வெட்டி விற்பனை செய்து விட்டதாக குற்றச்சாட்டு

தேனி மாவட்டம், போடி தாலுகா, பொட்டிபுரம் ஊராட்சிக்குட்பட்ட, திமிநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் இருந்த மரங்களை தனி நபர் தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி வெட்டி கடத்தி விற்பனை செய்து விட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். திம்மிநாயக்கன்பட்டி கிராமத்தில்…

டாஸ்மாக் கடையை மூடக்கோரி பெண்கள் போராட்டம்

ஆரம்ப சுகாதார நிலையம் வந்த கர்ப்பிணி பெண் மீது மதுபாட்டில் வீசப்பட்டதால் மதுரை உயர்நீதிமன்ற கிளை 8 வாரங்களில் டாஸ்மாக் கடையை மூட உத்தரவிட்டும் இதுவரை டாஸ்மாக் கடையை மூடவில்லை என பெண்கள் குற்றம் சாட்டுகின்றனர். தேனி மாவட்டம், போடி தாலுகா,…

தேனி மாவட்ட கலெக்டர் காரை முற்றுகையிட்டு தர்ணா போராட்டம்

தேனி மாவட்டம், போடி தாலுகா, மாணிக்காபுரம் கிராமத்தில் மூன்று குடும்பங்களை ஒதுக்கி வைக்கப்பட்டதால் மாவட்ட ஆட்சித் தலைவர் காரை, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மாணிக்காபுரம் கிராமத்தில் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த 66 குடும்பங்கள் வசித்து…