பெட்டிப்புரம் ஊராட்சியில் கனிம வளங்கள் கொள்ளை: விவசாயிகள் குற்றச்சாட்டு
தேனி மாவட்டம், போடி தாலுகா, பொட்டிபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட விவசாய நிலங்களில் அத்துமீறி கனிம வளங்கள் தினந்தோறும் கொள்ளையடிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். பொட்டிபுரம் ஊராட்சிக்குட்பட்ட ராமகிருஷ்ணா புரம் முதல் முத்தையன் செட்டியபட்டி சாலையில் அமைந்துள்ள விவசாய நிலங்களில் இரவு…
தேனி மாவட்டத்தில் தரமற்ற முறையில் சாலை அமைக்கும் பணி: பொதுமக்கள் குற்றச்சாட்டு
2.75 கிலோமீட்டர் தொலைவிற்கு ரூபாய் 90 லட்சம் செலவில் தரமற்ற முறையில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். தேனி மாவட்டம் போடி தாலுகா பொட்டிபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தரமற்ற முறையில் பழைய மண்…
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தூய்மை பணி மற்றும் மரக்கன்று நடவு செய்யும் பணி
தேனி மாவட்டம், வீரபாண்டி. இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5 இன்று வீரபாண்டி முல்லைப் பெரியாற்று ஆற்றங்கரையில் தூய்மைப்படுத்துதல் மற்றும் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி நடைபெற்றது. நிகழ்வை இந்தியன்…
போடிநாயக்கனூர் கிராமத்தில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா, போதை பொருட்களை விற்பனை செய்து வரும் நபர் மீது நடவடிக்கை-கிராம மக்கள் புகார் மனு
போடிநாயக்கனூர் அருகே உள்ள கிராமத்தில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்து வரும் நபர் மீது பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சுமார் 300க்கும்…
தேனியில் குடிபோதையில் மினி பஸ்-ஐ இயக்கி, இளைஞர்கள் மீது மோதி விபத்து… காவல்துறையினர் விசாரணை..,
தேனியில் குடிபோதையில் மினி பஸ்-ஐ இயக்கி, சாலை ஓரம் நின்றிருந்த இளைஞர்கள் மீது மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி. மற்றொருவர் படுகாயம். தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் படுகாயம் அடைந்தவர் சிகிச்சை அனுமதி. பலியானவர் உடல் பிரேத பரிசோதனைக்காக…
தேனி மாவட்டம் பாலைவனமாக மாறும் அபாயம்
தேனி மாவட்டத்திலிருந்து தினந்தோறும் டிப்பர் லாரிகளில் கேரள மாநிலத்திற்கு கனிம வளங்கள் எடுத்துச் செல்லப்படுகிறது. தேனி மாவட்டத்திலிருந்து தினந்தோறும் 500க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகளில் கனிம வளங்கள் கடத்தப்படுவதால் விரைவில் தேனி மாவட்டம் பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளதாக பொதுமக்களும் சமூக…
சின்னமனூர் மார்க்கையன் கோட்டையில் இரட்டை மாட்டுவண்டி எல்கை பந்தையம் – உற்சாகமாக கண்டுகளித்த பொதுமக்கள்
சின்னமனூர் அருகே மார்க்கையன் கோட்டையில் இரட்டை மாட்டுவண்டி எல்கை பந்தையம் – 175 க்கும் மேற்பட்ட ஜோடி மாடுகள் கலந்து கெண்டது. சீறிப்பாய்ந்த மாட்டுவண்டிகள் உற்சாகமாக பொதுமக்கள் கண்டுகளித்தனர். தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள மார்க்கையன்கோட்டையில் ஊர் பொதுமக்கள் சார்பாக…
பழனிசெட்டிபட்டி பகுதியில் பட்டப்பகலில் ரேஷன் அரிசிகளை ஆட்டோவில் கடத்தும் அவலம்
தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி பேரூராட்சி பகுதியில் ரேஷன் அரிசிகளை ஆட்டோவில் சாக்கு பைகளில் ஏற்றி கடத்தும் அவலம் நீடித்து வருகிறது. பழனிசெட்டிபட்டி பேரூராட்சி பகுதியில் உள்ள ரேஷன் கடைகள் மற்றும் வீடுகளில் கிலோ 12 ரூபாய்க்கு ரேஷன் அரிசிகளை வாங்குகின்றனர். பின்னர்…
தேனியில் தனியார் தடகள அகாடமி சார்பில் விளையாட்டு வீரர்களுக்கான மாநில அளவிலான தடகளப் போட்டி
தேனியில் தனியார் தடகள அகாடமி சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் தமிழகம் முழுவதும் சுமார் 400ககும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டு பரிசுகளை தட்டிச் சென்றனர். தேனியில் தனியார் தடகள அகாடமி சார்பில் விளையாட்டு வீரர்களுக்கான மாநில அளவிலான…
திருமலாபுரம் ஊராட்சியில் விஷச் சந்துக்களான பாம்பு, தேள் வீட்டிற்குள் அடிக்கடி வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு
திருமலாபுரம் ஊராட்சியின் அலட்சியத்தால் வீட்டின் அருகே கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயம் உள்ளதால் விஷச் சந்துக்களான பாம்பு, தேள் உள்ளிட்டவை வீட்டிற்குள் அடிக்கடி வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்தனர். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா திருமலாபுரம் ஊராட்சியின்…
                               
                  











