• Wed. Nov 5th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

JeisriRam

  • Home
  • தேனியில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ54 லட்ச ரூபாய் மோசடி 2 பேர் கைது

தேனியில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ54 லட்ச ரூபாய் மோசடி 2 பேர் கைது

தேனி சமதர்மபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அய்யனார், மனைவி ஆர்த்தி வயது (33). இவர் தேனி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். நான் எனது கணவருடன் சேர்ந்து தேனி பகுதியில் மினரல் வாட்டர் விநியோகம் செய்யும் தொழில் செய்து…

போடியில் தங்கமூலம் பூசப்பட்ட போலியான நகைகளை அடகு வைக்க முயன்ற 5 குற்றவாளிகள் கைது

போடியில் போலி தங்கமூலம் பூசப்பட்ட 15 பவுன் நகை அடகு வைக்க முயன்ற போது அடகு கடை உரிமையாளர் போலியானது தெரிந்ததும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ஐந்து குற்றவாளிகள் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய மூன்று பேரை தேடி…

தேனியில் Digital Arrest என்று கூறி ஓய்வு பெற்ற பேராசிரியரிடம் 85 லட்சம் மோசடி, டெல்லி சேர்ந்த வாலிபர் கைது…

தேனி மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் ரூபாய் 84,50,000/- சைபர் கிரைம் குற்றத்தில் ஈடுபட்ட டெல்லியைச் சேர்ந்த மோசடி நபரை அதிரடியாக கைது செய்தனர். தேனி, கெங்குவார்பட்டியை சேர்ந்த பானுமதி(74). இவர் சென்னை IIT மற்றும் அமெரிக்காவில் உள்ள நார்த் கலிபோர்னியா…

தேனி ஆட்சியர் அலுவலகம் முன்பு கிராம மக்கள் தர்ணா போராட்டம்

தேனியில் கள்ளச்சாராயம் காய்ச்சியதாக கைது செய்யப்பட்ட நபரை விடுவிக்க கோரி கிராம மக்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் தேனி ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பொய் வழக்கு போட்டு போலீசார் கைது செய்ததாக தெரிவித்து, மாவட்ட…

போடியில் தனியார் மதுபான கூடம் அமைக்க கூடாது என பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்

தேனி மாவட்டம், போடி ராணிமங்கம்மாள் சாலை, கரட்டுபட்டி, தோட்டம் வாக்கர்ஸ் கிளப், சூல் இயற்கை அமைப்பு மற்றும் ரெங்கநாதபுரம் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் வழியில் அரசு மதுபான குடத்தை அகற்றிய இடத்தில் மீண்டும் தனியார் மதுபானக் கூடம் அமைக்க கூடாது என…

ஊஞ்சாம்பட்டியில் குடிநீர் தொட்டி பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் இருப்பதாக குற்றச்சாட்டு…

தேனி மாவட்டம், ஊஞ்சாம் பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மணி நகர் பகுதி கடந்த 3 ஆண்டுகளாக குடிநீர் மேல் நிலை தொட்டி கட்டி முடிக்கப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டு கொண்டு வராமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர். மணி நகர் பகுதியில்…

தேனி ஜமீன்தார் காம்ப்ளக்ஸ் வணிக வளாகத்தில் மதுக்கடை அமைக்க கூடாது என வணிகர்கள் கோரிக்கை

ஜமீன்தார் காம்ப்ளக்ஸ் வணிக வளாகத்தில் மதுபான கடை அமைவதை தடுக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் தேனி மாவட்ட அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி -மதுரை ரோட்டில் அமைந்துள்ள ஜமீன்தார் காம்ப்ளக்ஸ் வணிக…

தேனி பஞ்சமி நிலத்தில் வேலி அமைத்தவர் மீது போலீசார் வழக்குப் பதிவு

தேனி புதிய பேருந்து நிலையம் அருகில் பஞ்சமி நிலம் சர்வே எண் 190, 190/1 எண்ணியில் சுமார் 4 ஏக்கர் 90 செண்ட் நிலம் உள்ளது. இந்த பஞ்சமி நிலத்தை பலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இந்த நிலையில் பஞ்சமி நிலத்தில் சுமார்…

தேனி மாவட்ட ஆட்சியர் வளாகத்தின் உள்ளே நகையை மீட்டுத் தரக்கோரி பெண் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை முயற்சி

தேனி மாவட்டம் ஆட்சியர் அலுவலக வளாகத்தின் உள்ளே நகையை மீட்டுத் தரக் கோரி பெண் ஒருவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. ஆண்டிப்பட்டி தாலுகா மூலக்கடை கிராமத்தைச் சேர்ந்த லிங்கராஜ் மனைவி நிரஞ்சனா…

இரண்டு விவசாய நிலங்களில் கனிம வளங்கள் கொள்ளை கண்டுகொள்ளாத புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள்

அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி வரும் குவாரிகள் மீது தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை. அனுமதி வாங்கிய இடங்களை விட்டுவிட்டு அனுமதி பெறாத இடங்களில் கனிம வளங்கள் கொள்ளை நடப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு.…