இந்த தலைமுறையின் காதலுக்கான குரலாக இருக்கும்
சையாரா படத்தின் தலைப்பு பாடலின் பெரும் வெற்றிக்குப் பிறகு, யஷ் ராஜ் பிலிம்ஸ் மற்றும் மோஹித் சூரி, ஜூபின் நௌடியல் பாடியுள்ள ‘பர்பாத்’ பாடலை வெளியிட்டுள்ளனர் .தி ரிஷ் இந்த பாடல் வரிகளை எழுதி ,இசையமைத்துள்ளார் . சையாரா பட டீசர்…
அடுக்குமாடி வழியாக மெட்ரோ ரயில்கள் திட்டம்..,
சென்னை போக்குவரத்து நெரிசலை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்ட பணிகளாக 116.1 கி.மீ தொலைவுக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில் மாதவரம் – சோழிங்கநல்லூர் 5-வது வழித்தடம் ஒன்றாகும். இந்த வழித்தடத்தில் திருமங்கலம் சந்திப்பு…
தேசிய அளவிலான 23 -வது கராத்தே போட்டி..,
உலக பாரம்பரிய சோட்டோகான் கராத்தே சம்மேளனம் சார்பாக தேசிய அளவிலான 23 -வது கராத்தே போட்டி கோவா மட்கான் மனோகர் பாரிக்கர் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் தமிழகத்தை சேர்ந்த 20 மாணவ மாணவியர் ஆசிரியர்கள் சீஹான் தலைமையில் பங்கு பெற்றனர்.…
தர்ஷன் பிலிம்ஸ் சார்பில்,திரைக்கு வர உள்ள திரைப்படம் “நிழற்குடை”
தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் வரும் “நிழற்குடை” மே மாதம் 9ம் தேதி திரைக்கு வர உள்ளது. சிவா ஆறுமுகம் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார், இவர் இயக்குநர் கே. எஸ். அதியமானிடம் உதவியாளராக பணியாற்றியவர். தேவயானி முதன்மை…
பல்லாவரம் திருநீர்மலை, ரங்கநாத பெருமாள் திருக்கோயில் ரோப் கார் – அமைச்சர் சேகர் பாபு
பல்லாவரம் திருநீர்மலை, ரங்கநாத பெருமாள் திருக்கோயில் 19 கோடி 60 லட்சம் செலவில் ரோப் கார் விரைவில் அமைக்கப்படும் என அமைச்சர் சேகர் பாபு கூறினார். சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில், பல்லாவரம் தொகுதி, திருநீர்மலை, அருள்மிகு ரங்கநாத பெருமாள் திருக்கோயில் பணியாளர்களுக்கான…
பொதுமக்கள் புகார் அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்காததே – உயிரிழப்புக்கு காரணம்
திருச்சி உறையூரில் ஏற்பட்ட உயிரிழப்பு கழிவுநீர் கலந்த குடிநீரால் நடைபெறவில்லை என அமைச்சர் கே.என் நேரு கூறினார். சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில் திருச்சி உறையூரில் குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் நான்கு பேர் உயிரிழந்திருப்பதாக கூறி, எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி அவசர பொது…
எடப்பாடி பழனிச்சாமி உள்ளம் இஸ்லாமியர்களுக்கு எதிராக இருக்காது- கட்சியின் தலைவர் வேல்முருகன் பேச்சு…
எடப்பாடி பழனிச்சாமியை மிரட்டி கூட்டணி வைக்கலாம், ஆனால் அவரது உள்ளம் இஸ்லாமியர்களுக்கு எதிராக இருக்காது என கட்சியின் தலைவர் வேல்முருகன் பேசினார். ஓசூரில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய கட்சியின் தலைவர் வேல்முருகன்.., எடப்பாடி பழனிச்சாமியை…