• Wed. Jan 14th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஜெ.துரை

  • Home
  • வெட்டு குத்து சம்பவத்திற்கு நடவடிக்கை எடுக்காத காவல் நிலையம்..,

வெட்டு குத்து சம்பவத்திற்கு நடவடிக்கை எடுக்காத காவல் நிலையம்..,

சென்னை பூவிருந்தவல்லி ஜேம்ஸ் தெருவை சேர்ந்தவர் 23 வயதுடைய தமிழச்செல்வன் என்ற வாலிபர். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 5/1/2026 நேரம் சுமார் மதியம் 3 மணி அளவில் இவரது நண்பரான பிரபாகரன் என்ற நபருடன்…

கந்து வட்டி கொடுமைக்கு துணை போகும் காவல்துறை..,

சென்னை பூவிருந்தவல்லி குமணஞ்சாவடி பகுதியில் வசித்து வரும் காயத்ரி என்ற பெண் தனது வீடு கட்டுவதற்காக சென்னை முகலிவாக்கம் பகுதியில் வசித்து வரும் பிரிசில்லா என்ற பெண்ணிடம் ரூ.25 லட்சம் கடனாக வாங்கியுள்ளார். இதற்கு ஸ்பீடு வட்டியாக மூன்று நாளுக்கு ஒருமுறை…

200 மணி நேர பரத நாட்டிய சாதனை முயற்சி!

சென்னை தண்டையார் பேட்டை பகுதியைச் சார்ந்த11- ஆம் வகுப்பு படிக்கும் மாணவி மாலினி. மூன்று வயதில் இருந்து பரதநாட்டியம் கற்கத் தொடங்கியவர் 16 – வது வயதில் உலக சாதனை முயற்சிக்கு 200 மணி நேர தனி நபர் நடன நிகழ்ச்சி…

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் “ஆபிரகாம் நித்திய பாண்டியன்”..,

மெட்ராஸ் கிறிஸ்டின் கல்லூரியில் எம்.எஸ்.சி மைக்ரோ பயாலஜி படித்த ஆபிரகாம் நித்திய பாண்டியன். இவர் பழம் பெரும் பின்னணிப் பாடகி பத்மினி பாண்டியன் என்பவரிடம் இசைப் பயிற்சி பெற்றிருக்கிறார். பிரெஞ்சு நாடகம் நடத்தி வரும் இவரது தந்தை ஜவஹர்லாலிடம் நடிப்பு பயிற்சி…

சென்னையில் இலவச அன்னதான சேவை..,

சென்னை கோயம்பேட்டில் கடந்த 2019-முதல் ஞாயிற்றுக்கிழமை தோறும் பசிக்கு உணவளிக்கும் குழுவை சார்ந்த விஜய் ஆனந்த் தலைமையில் இலவச அன்னதானம் நடைபெற்று வருகிறது. இந்த அன்னதானத்தின் 35-ஆவது வாரம் கொண்டாட்டமாக அன்னதானத்துடன் ஏழை எளிய மக்களுக்கு இலவச லுங்கிகள் மற்றும் டீ…

கிறிஸ்மஸ் முன்னிட்டு எடப்பாடியார் முன்னிலையில் கொண்டாட்டம்!

கிறிஸ்மஸ் விழாவை முன்னிட்டு நாடார் பாதுகாப்பு பேரவை தலைவர் E.M சீனிவாசன் தலைமையில் எழும்பி பிரகாசி மிஷனரி பேரராயம் மற்றும் நியூ ஆங்கிரிக்கன் சன் நாட் சார்பில் பேராயர் கோ.ஜெயசிங் ஆகியோர்கள், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து அவரது முன்னிலையில்…

வாழ்வுரிமைக் கட்சியின் வேல் முருகனுக்கு பாராட்டு விழா!

தமிழ்நாடு வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவன தலைவர் வேல் முருகன் தனது 40 ஆண்டு கால அரசியல் வாழ்க்கைப் பயணத்தை நிறைவு செய்துள்ளார். அவரது அரசியல் பயணத்தைப் போற்றும் விதமாக, ‘களத்தில் வேல்முருகன்’ என்ற பாராட்டு விழா சென்னையில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர…

கிறிஸ்தவர்கள் ஒன்றிணைந்து பிரமாண்டமான கூட்டம்..,

வரும் டிசம்பர் 29-ஆம் தேதி, திங்கட்கிழமை, காலை 9 மணி முதல், மாலை 3.30 மணி வரை, சென்னை, செயின்ட் தாமஸ் மலையில் உள்ள “புனித பசிலிக்கா” வில் அனைத்து பிரிவு கிறிஸ்தவர்கள் ஒன்றிணைந்து பிரமாண்டமான கூட்டம்நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில்…

வடிவமும் அழகும் கூடிய நந்திதா ஸ்வேதா..,

லேசர் தொழில் நுட்பங்களை திறந்து வைத்த பிரியா ஆனந்த்..,

சென்னையில் முன்னேறி வரும் மேம்பட்ட ஸ்கின் கேர் மற்றும் எஸ்தெடிக் சிகிச்சை மையங்களில் ஒன்றான டெர்மிபியூர் டெர்மாக்ளினிக், அடையாரில் தனது நவீன தொழில் நுட்பங்களுடன் கூடிய புதிய கிளினிக்கை நடிகை பிரியா ஆனந்த் திறந்து வைத்ததன் மூலம் மிகப்பெரிய மைல் கல்லை…