• Sun. May 19th, 2024

காயத்ரி

  • Home
  • மியாட் மருத்துவமனையில் புதிய மறுவாழ்வு மையத்தை திறந்து வைத்தார் ஸ்டாலின்..

மியாட் மருத்துவமனையில் புதிய மறுவாழ்வு மையத்தை திறந்து வைத்தார் ஸ்டாலின்..

சென்னை ராமாபுரத்தில் உள்ள மியாட் இன்டர்நேஷனல் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள புதிய மறுவாழ்வு மைய திறப்பு விழா நேற்று நடந்தது. இதை முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அப்போது, மியாட் மருத்துவமனையின் இயக்குனர்…

உக்ரைனில் இருக்கும் இந்தியர்களை அழைத்து வர 2 விமானங்கள்..

ருமேனியா தலைநகர் புக்கரெஸ்ட், ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட் ஆகிய நகரங்களுக்கு இன்று 2 விமானங்களை இயக்குவதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது. உக்ரைனில் போர் உச்சமடைந்துள்ள நிலையில் ஒன்றிய அரசின் அறிவுறுத்தலின்படி இந்தியர்களை மீட்க டெல்லியில் இருந்து விமானங்கள் இயக்கப்படுகிறது.

சர்வதேச பளுதூக்குதல் போட்டியில் தங்கம் வென்ற மீராபாய் சானு..

சிங்கப்பூரில் நடைபெற்ற சர்வதேச பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீராங்களை மீராபாய் சானு (வயது 27) தங்கப் பதக்கம் வென்றார். முதல் முறையாக 55 கிலோ எடைப்பிரிவினருக்கான பிரிவில் பங்கேற்ற மீராபாய் சானு, மொத்தம் 191 கிலோ எடையை தூக்கி முதலிடம் பிடித்தார்.…

அதிமுகவின் தோல்வி தற்காலிகம் தான்- ஜி.கே வாசன்

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணி படுதோல்வியை சந்தித்துள்ளது. இது குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவுக்கு கிடைத்த…

மதிப்பை இழந்த ஃபேஸ்புக்..

இணையவழி சமூக வலைத்தள நிறுவனமான ஃபேஸ்புக், கடந்த ஆண்டு ‘மெட்டா’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அந்த நிறுவனம் வடிவமைத்து வரும் ‘மெட்டாவெர்ஸ்’ என்ற புதிய தொழில்நுட்பத்திற்கு ஏற்ப இந்த புதிய பெயர் மாற்றப்பட்டுள்ளது. மெட்டாவெர்ஸின் அறிவிப்பால் தொழில்நுட்ப நிறுவனங்கள் மெய்நிகர்…

உக்ரைனில் சிக்கி இருக்கும் மாணவர்களை அழைத்து வரும் செலவை தமிழக அரசு ஏற்கும்..

உக்ரைனில் உள்ள மாணவர்கள் தமிழகம் திரும்புவதற்கான செலவை தமிழக அரசே ஏற்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ரஷ்ய ராணுவம் 24-2-2022 அன்று உக்ரைன் நாட்டுக்குள் புகுந்து, ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் சூழ்நிலையில்,…

“உங்களில் ஒருவன்” புத்தக வெளியீட்டில் ரஜினிக்கு அழைப்பு…

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் “உங்களில் ஒருவன்” புத்தக வெளியீட்டு விழாவிற்கு தலைவர்களுக்கும் மூத்த கலைஞர்களக்கும் நேரில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதாவது இபிஎஸ், ஓபிஎஸ், ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்கு திமுக தலைமை நிலையச் செயலாளர் பூச்சி முருகன் நேரில் சென்று அழைப்பு…

பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம்…

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே துறையூரில் பட்டாசு ஆலை இயங்கி வந்தது. இந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை…

ஜனநாயகம் இந்த தேர்தலில் படுகொலை செய்யப்பட்டுள்ளது-எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னையில் உள்ள திமுக பிரமுகர் ஒருவர் தாக்கப்பட்டார். இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை, முன்னாள் முதல்வரும், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நேரில் சந்தித்து பேசியுள்ளார்.…

இந்த நாள்

சதுரங்க கிராண்டு மாஸ்டர் சேதுராமன் பிறந்த தினம் இந்திய சதுரங்க கிராண்டு மாஸ்டர் சேதுராமன் என்கிற பனையப்பன் சேதுராமன்.சதுரங்க விளையாட்டில் தேர்ந்த இவர் சிங்கப்பூரில் 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற 12 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய சதுரங்க சாம்பியன் பட்டப் போட்டியையும்,…