• Thu. Oct 16th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

G.Ranjan

  • Home
  • திருச்சுழி நூலக வாசகர் வட்ட ஒருங்கிணைப்பாளர் சுந்தர் அழகேசனுக்கு விருது

திருச்சுழி நூலக வாசகர் வட்ட ஒருங்கிணைப்பாளர் சுந்தர் அழகேசனுக்கு விருது

டிஜிட்டல் விஷன் நிறுவனம் சார்பாக, அரசு தேர்வுக்காக மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து செயலாற்றிய விருதுநகர் மாவட்டம் திருச்சுழி நூலக வாசகர் வட்ட ஒருங்கிணைப்பாளர் சுந்தர் அழகேசனுக்கு விருது வழங்கப்பட்டது.

காரியாபட்டி அருகே புதுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம்

காரியாபட்டி பி. புதுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது . கூட்டத்துக்கு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஜெய்கணேஷ் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் ஜெயராணி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் புதிய பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் தேர்வு…

தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறை வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு-அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

தமிழகத்தில் கல்வித்துறை வளர்ச்சிக்கு 44 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது என்று அமைச்சர தங்கம் தென்னரசு தெரிவித்தார். விருதுநகர்மாவட்டம் காரியாபட்டியில் காரியாபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலை இல்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.…

காரியாப்பட்டியில் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பாக ஆடிப்பூர கஞ்சி வார்ப்பு விழா

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் 16வது ஆண்டு ஆடிப்பூர கஞ்சி வாய்ப்பு ஊர்வலம் மற்றும் முளைப்பாரி கலச விளக்கு வேள்வி பூஜை நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட நிர்வாக குழு தலைவர் பத்மநாபன் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாக…

காரியாபட்டி அருகே இலவச பொது மருத்துவ முகாம்

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி லயன்ஸ் கிளப் மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை – எஸ்.பி.எம். நிறுவனம் சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் நடை பெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருகன் தலைமை வகித்தார். லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் கிருபாகரன்…

காரியாபட்டியில் நாளை தொல்.திருமாவளவன் பிறந்தநாள் விழா.., அன்னதானம் வழங்கப்பட்டது…

காரியாபட்டியில் திருமாவளவன் பிறந்தநாள் விழா நடைபெற்றது. விருதுநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் இனியவன் தலைமை வகித்தார். விழாவில் பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு பேரூராட்சி தலைவர் செந்தில் அன்னதானம் வழங்கினார். நிகழ்ச்சியில் வக்கணாங்குண்டு ஊராட்சி மன்ற தலைவர் தேவிலட்சுமி சூசைராஜ் ,…

மல்லாங்கிணறு பேரூராட்சியில் பசுமை திட்டத்தின் கீழ் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டம்

மல்லாங்கிணறு பேரூராட்சியில் பசுமை திட்டத்தின் 1000 மரக்கன்றுகள் நடும் திட்டம் பேரூராட்சி தலைவர் துளசிதாஸ் தொடங்கி வைத்தார். மல்லாங்கிணறு பேரூராட்சியில் பசுமை திட்டத்தின் கீழ் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டம் துவங்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு பேரூராட்சியில் தூய்மை இந்தியா திட்டம்…

காரியாபட்டி கல்குறிச்சி முத்து நாடார் – கண்ணம்மாள் நினைவு அறக்கட்டளை, சாய்பாப பாராமெடிக்கல் கல்லூரி சார்பில் சுதந்திர தின விழா

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி கல்குறிச்சி முத்து நாடார் – கண்ணம்மாள் நினைவு அறக்கட்டளை, சாய்பாப பாராமெடிக்கல் கல்லூரி சார்பில் சுதந்திர தின விழா கல்குறிச்சியில் நடைபெற்றது. கல்லூரி நிறுவனர் ரமேஷ்குமார் தலைமை வகித்தார். கிராம தலைவர் மனோகரன் முன்னிலை வகித்தார். கல்குறிச்சி…

காரியாபட்டியில் பா.ஜ.க வினர் பொது மக்களுக்கு தேசிய கொடிகள் விநியோகம்

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி யில் பா.ஜ.க. சார்பில் 15ந் தேதி (இன்று) நடைபெற வுள்ள சுதந்திர தினத்தன்று தேசிய கொடிகள் இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. மாவட்டச் செயலாளர் ஆறுமுகம் தலைமையில் பொதுமக்கள் மற்றும் சாலையோர வியாபாரிகள் ஆட்டோ ஓட்டுநர்கள்…

காரியாபட்டியில் தலித் கிறிஸ்தவர்கள் கருப்புக் கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம்

காரியாபட்டியில் தலித் கிறிஸ்துவர்கள் கருப்புக்கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம் செய்தனர். 1950 ஆம் ஆண்டு ஆக.10 ந் தே தி குடியரசு தலைவர் ராஜேந்திர பிரசாத் இந்துக்கள் அல்லாத பிற தாழ்த்தப்பட்டவர்கள் யாரும் தாழ்த்தப்பட்டவர்கள் என்று கருதப்பட மாட்டார்கள் என்று உத்தரவு பிறப்பித்தார்.…