மலையாள மக்களின் பாரம்பரிய முத்துப்பல்லாக்கு திருவிழா!!
நீலகிரி மாவட்டம் குன்னூரில் மலையாள மக்களின் பாரம்பரிய முத்துப்பல்லாக்கு திருவிழா வாண வேடிக்கையுடன் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். நீலகிரி மாவட்டம், குன்னூரில் தந்தி மாரியம்மன் கோவில் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. தினந்தோறும் ஒரு உபயதாரர்கள் கொண்டு சிறப்பு…
நீலகிரி மாவட்டத்தில் கன மழை..,
நீலகிரி மாவட்டத்தில் அதிகாலையில் இருந்து அவ்வபோது மேகமூட்டத்துடன் கூடிய காலநிலை காணப்பட்டது . கோத்தகிரி, பாண்டியன்பார்க், கட்டபெட்டு, அரவேனு , டானிங்டன், ஒரசோலை அதன் சுற்றுப் வட்டாரப் பகுதிகளில் மதியத்திற்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்தது கண மழை காரணமாக நகர்ப்புறத்திற்கு…
பொறியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு பாராட்டு..,
தமிழக அரசு கொண்டு வந்துள்ள சுய சான்றிதழ் முறை மிகவும் வரவேற்பை பெற்றுள்ளதாகவும் 8 மாதங்களில் 80 ஆயிரம் அனுமதிகள் வழங்கப்பட்டிருப்பதாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்துகட்டுமான பொறியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு பாராட்டு.. எம் சேண்ட், பீ சேண்ட் உள்ளிட்ட கட்டுமான…
ஊருக்குள் உலா வந்த காட்டு யானை!!
நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள சோலூர் கிராமத்தில் அதிக அளவிலான தேயிலை தோட்டங்கள் மற்றும் வனப்பகுதிகள் உள்ளன இதனால் வனவிலங்குகளின் நடமாட்டமும் அதிகமாக காணப்படுகிறது. சிறுத்தை புலி உள்ளிட்ட வன விலங்குகள் அடிக்கடி இந்த பகுதியில் உலா வருகின்றன. இந்த…
போட்டாவுக்கு போஸ் கொடுத்து அமர்ந்த சிறுத்தை
எடுத்துக்க என்ன எவ்வளவு நேரம் வேணாலும் வீடியோ எடுத்துக்க நான் பயந்து ஓட மாட்டேன் என சிறுத்தை வீடியோ எடுத்தவருக்கு போஸ் கொடுத்து அமர்ந்து முறைத்து பார்த்தது. நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே மேல்கூடலூர் பகுதியில் தேயிலை தோட்டத்தில் ஒய்யாரமாக ஓய்வெடுத்த…
பழங்குடி இன மக்கள் பாரம்பரிய திருவிழா..,
நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகா பகுதியில் அதிக அளவு குறும்பர். இருளர் காட்டுநாயக்கர் .பணியர். தோடர் .தொதவர்வர் என பல்வேறு இன மக்கள் இங்கு வாழ்ந்து வருகின்றனர். இந்த சமுதாயத்தின் மக்களினுடைய ஆண்டுதோறும் திருவிழா மிக விமர்சையாக நடத்துவது…
மாவட்டச் செயலாளர் வீட்டிற்குள் மர்மமாக உயிரிழப்பு..,
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள மேல் கொட்டரகண்டி பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (60). இவர் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய பெற்றோர் ஏற்கனவே இறந்து விட்ட நிலையில் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு இவருடைய மனைவி, இவரை பிரிந்து…
மாரியம்மன் திருத்தேரை வடம் பிடித்து வழிபாடு..,
குன்னூரில் பிரசித்தி பெற்ற தந்தி மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த நான்காம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய விழாவான தேர்வடம் பிடித்தல் நிகழ்ச்சி இன்று நடந்தது. இதனை முன்னிட்டு துருவம்மன் கோவிலில் இருந்து ஆடல் பாடல்களுடன், அம்மன் அலங்கார சீர்வரிசை…
திருவிழாவில் வியாபாரிகள் பிளாஸ்டிக் பயன்படுத்துவதாக புகார்..,
உதகையில் மாரியம்மன் தேர் திருவிழாவை முன்னிட்டு தற்காலிக கடை அமைத்து வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் வியாபாரிகள் பிளாஸ்டிக் பயன்படுத்துவதாக புகார் எழுந்து உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவு வருகை தருகிறார்கள் அதிலும் கோடை காலங்களில் சுற்றுலா பயணிகள்…
சிறப்பு குரு தோலை ஞாயிறு ஆராதனை..,
நீலகிரி மாவட்டம் கிறிஸ்தவ மக்களின் முக்கிய பண்டிகையான ஈஸ்டர் பண்டிகை கொண்டாட படுவதையொட்டி குருத்தோலை பவனி உதகையில் இன்று உள்ள சிஎஸ்ஐ கிறிஸ்துவ ஆலயங்களில் சிறப்பு குரு தோலை ஞாயிறு ஆராதனை நடைபெற்றது. கிறிஸ்தவ மக்களின் முக்கிய பண்டிகையான ஈஸ்டர் பண்டிகை…