• Fri. Oct 31st, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

T.Vasanthkumar

  • Home
  • அங்காடியினை ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் ஆய்வு..,

அங்காடியினை ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் ஆய்வு..,

பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் ஊராட்சியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மதுரகாளியம்மன் திருக்கோவில் அருகில் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் மதி அங்காடியினை மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு…

சட்டமன்ற உறுப்பினர் நேரில் சென்று ஆய்வு..,

பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கம் மற்றும் மகளிர் விளையாட்டு விடுதியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் தொடர்பாக பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் நேரில் சென்று ஆய்வு செய்தார். பெரம்பலூர்…

டாக்டர் பரிந்துரை சீட்டு இல்லாமல் கொடுக்க கூடாது..,

மெடிக்கல் ஸ்டோர்ஸ் மருந்து விநியோகிப்பாளர்கள் மற்றும் கூரியர் சர்வீஸ் அலுவலர்களிடம் போதைப்பொருள் விற்பனையை தடுத்தல் மற்றும் போதை பொருட்கள் ஒழிப்பு சம்பந்தமாக காவல் துறை ஆலோசனை கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலகத்தில் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா…

பெரம்பலூர் ஆட்சியர் கிரேஸ் பச்சாவ், நேரில் ஆய்வு..,

பெரம்பலூர் மாவட்டம் வடக்குமாதவி ஊராட்சிக்குட்பட்ட நேரு நகர், எளம்பலூர் ஊராட்சிக்குட்பட்ட எம்.ஜி.ஆர் நகர், இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் நகர்ப்புற பகுதிகளுக்கு வீட்டுமனை வழங்கும் சிறப்புத் திட்டத்தின் கீழ் வீட்டுமனைப் பட்டா வழங்க தேர்வு செய்யப்படவுள்ள பயனாளிகளின் வீடுகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர்…

பெரம்பலூர் மாவட்ட செயற்குழு கூட்டம்!

பெரம்பலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் 07.05.2025 – புதன்கிழமை அன்று நடைபெறுகிறது. இது குறித்து பெரம்பலூர் மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு, தமிழக முதலமைச்சர், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற…

குத்துச்சண்டை விளையாட்டு பயிற்சி மையம் திறப்பு – ஆட்சியர் கிரேஸ் பச்சாவ்

தமிழ்நாடு துணை முதலமைச்சர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ், இயங்கிவரும் 38 மாவட்டங்களிலும் “SDAT –ஸ்டார் அகாடமி மாவட்ட விளையாட்டு பயிற்சி மையத்தை சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கிலிருந்து திறந்து வைத்தார்கள்.அதனைத்தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ஸ்டார் அகாடமி…

குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 282 மனுக்கள்..,

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (05.05.2025) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கே மாவட்ட ஆட்சித்தலைவர் வந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார். பின்னர், 16.04.2025 அன்று…

மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் துறை ஆலோசனை கூட்டம்

பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற காவல் துறை ஆலோசனை கூட்டத்தில், மே-11ல் மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டில் பெரம்பலூர் மாவட்ட சார்பில் கலந்து கொள்ளும். வன்னியர் சங்கம், மற்றும் பாட்டாளி…

கல்லாற்றில் மீன் பிடிக்க சென்ற இரண்டு வாலிபர்கள் உயிரிழப்பு

பெரம்பலூர் அருகே உள்ள கல்லாற்றில் கரண்ட் போட்டு மீன் பிடிக்க சென்ற இரண்டு வாலிபர்கள் ஆற்றில் தவறி விழுந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுக்காவில் தொண்டமான் துறை கிராமத்தில் உள்ள கல்லாறு உள்ளது. இந்த ஆற்றில் உள்ள…

சிஐடியு சார்பில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம்

பெரம்பலூரில் மே தினத்தை முன்னிட்டு சிஐடியு சார்பில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மே தினத்தை முன்னிட்டு பெரம்பலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிஐடியு சார்பில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் சிஐடியு மாவட்ட செயலாளர் அகஸ்டின் தலைமையில் நடைபெற்றது. பெரம்பலூர் ரோவர்…