• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

B.MATHIYALAGAN

  • Home
  • கடலூரில் விடுதலை சிறுத்தை கட்சியினர் சாலை மறியல்.., 60க்கும் மேற்பட்டோர் கைது…

கடலூரில் விடுதலை சிறுத்தை கட்சியினர் சாலை மறியல்.., 60க்கும் மேற்பட்டோர் கைது…

கடலூர் மாவட்ட நெல்லிக்குப்பம் மேல்பட்டாம்பாக்கம் விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் உள்பட 92 எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் இடை நீக்கம் செய்ததை கண்டித்து, நெல்லிக்குப்பம் அண்ணாசிலை அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின்…

நெல்லிக்குப்பம் நகராட்சியில் மக்களுடம் முதல்வர் முகாமில் அனைத்து துறையும் ஒரே இடத்தில் இருப்பதால் மக்கள் மகிழ்ச்சி…

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகராட்சியில் தனியார் திருமண மண்டபத்தில் மக்களிடம் முதல்வர் முகாமை நகர மன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன். தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் கிரிஜா திருமாறன். ஆணையர் கிருஷ்ணராஜன்.இவர்கள் முன்னிலையில் இந்நிகழ்ச்சியல் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் தி. வேல்முருகன்.…

நெல்லிக்குப்பத்தில் இலவச மருத்துவ முகாம் …

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் புதுவை ஸ்ரீ லட்சுமி நாராயணா மருத்துவமனையும் நெல்லிக்குப்பம் மூத்த குடிமக்கள் நல அமைப்பு இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம் தாருஸ்ஸலாம் மதரசா வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியல் ஒருங்கிணைப்பாளர் அப்துல் ரவூப் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி…

ஆயுதப்படை கவாத்து காவலர்களின் அணிவகுப்பை, காவல்துறை தலைவர் என்.கண்ணன் பார்வையிட்டு ஆய்வு…

கடலூர் மாவட்டம் ஆயுதப்படை மைதானத்தில் வடக்கு மண்டல காவல்துறை ஆயுதப்படை காவலர்களின் தலைவர் N.கண்ணன் IPS , கடலூர் மாவட்ட ஆயுதப்படை கவாத்து காவலர்களின் அணிவகுப்பை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் போது ஆயுதப்படை காவலர்களின் பணி…

முதல்வரை சந்திக்க தயார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக சாஸ்திரியார் அரங்கத்தில் ஜி 20 தேசிய கருத்தரங்கு நடைபெற்றது அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.எம்.கதிரேசன் வரவேற்றார். இதற்கு தமிழக கவர்னரும் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி தலைமை தாங்கி கருத்தரங்கை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.தஞ்சாவூர்…

கடலூர் என்எல்சியில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை…

கடலூர் மாவட்டம் இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட்) கடலூர் சூரப்ப நாயக்கன் சாவடி மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர் ராமசந்திரன் தலைமையில் நடைபெற்றது மத்திய குழு உறுப்பினர் உ வாசுகி மாவட்ட செயலாளர் கோ மாதவன் மாநில குழு…