திட்டக்குடி நகராட்சி துப்புரவு பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
முதல்வர் இன்று கடலூர் வருகை தரும் நிலையில் திட்டக்குடி நகராட்சி துப்புரவு பணியாளர்கள் ஊதியம் கேட்டு, அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சியில் 50 க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் துப்புரவு பணியில்…
டிப்பர் லாரி மோதி 30 ஆடுகள் பலி
திட்டக்குடி அருகே சாலையில் சென்ற செம்மறி ஆடுகள் மீது டிப்பர் லாரி மோதி 30 ஆடுகள் பலியாயின. கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள சித்தூர் அருகே ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள அரியக்குடி கிராமத்தை பாலாறு மகன் முருகேசன் (வயது…
தீயில் கருகிய செம்மறி ஆட்டு குட்டிகள்
தீயில் கருகிய செம்மறி ஆட்டு குட்டிகளை பார்த்து தாய் ஆடுகள் கத்திய சம்பவம் இப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள வாகையூரைச்சேர்ந்த செல்வக்குமார் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் நேற்று சிவகங்கை மாவட்டம் கோட்டையூரை சேர்ந்த குமார் என்பவர்…