• Sat. Dec 27th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

Arul Krishnan

  • Home
  • உண்டியலை உடைத்து ஒரு லட்ச ரூபாய் திருட்டு..,

உண்டியலை உடைத்து ஒரு லட்ச ரூபாய் திருட்டு..,

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே கோ.கொத்தனூர் கிராமத்தில் கருப்பையா மற்றும் தோனியப்பர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் நேற்று மாலை வழக்கம் போல் பூசாரி பூஜைகளை முடித்துவிட்டு கோயிலை பூட்டி விட்டு சென்றுள்ளார். இன்று காலை அப்பகுதிக்குச் சென்ற மக்கள் கோவிலின்…

5000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்..,

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே ஆதமங்கலம், மேலூர், தொளார், சாத்தநத்தம், உள்ளிட்ட கிராமத்தில் நான்கு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் தொளார், மருதத்தூர், தெத்தேரி, கொடிக்கலாம், குடிகாடு, வையங்குடி, கோடங்குடி, எரப்பவூர், எழுமாத்தூர்,…

யாத்திரை சென்றவர்கள் மீது கார் மோதி 3பேர் பலி..,

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே வரதராஜன்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த இருதயசாமி, ஸ்டெல்லா மேரி, சகாயமேரி, அமுதன், சார்லஸ் லுவாங்கோ, ரோஸ்லின் மேரி, ஆகியோர் தங்களது ஊரிலிருந்து மேல் நாரியப்பனூர் கிராமத்தில் உள்ள அந்தோனியார் கோவிலுக்கு நடைபாதை யாத்திரை சென்றனர். இந்த நிலையில்…

5வயது சிறுவன் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு… வேப்பூர் போலீசார் விசாரணை..,

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள சிறுநெசலூர் கிராமத்தை சேர்ந்த வேல்முருகன். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு திருமணம் ஆகி ஆறு வருடங்கள் ஆன நிலையில் இவருக்கு நரேஷ் என்ற (5) மகன் உள்ளார் . இவர்…

நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்..,

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே இலங்கியனூர் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது இங்கு இலங்கியனூர் அதன் சுற்றுவட்டார பகுதியான தரிசு, பிஞ்சனூர், புதூர், வலசை, நகர், நல்லூர், ஐவதுகுடி ஆகிய கிராமத்தில் விவசாயிகள் தாங்கள் பயிர் செய்த…

அரசு பேருந்து டயர் கழன்று ஓடியதால் பரபரப்பு..,

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள அரங்கூர் அருகே வடலூர் பணிமனைக்கு சொந்தமான அரசு பேருந்து இன்று காலை திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து இருந்து கடலூர் நோக்கி செல்லும் போது அரங்கூர் அருகே வந்த போது பேருந்தின் ஓட்டுநர் அமரும்…

மாணவனை தெரு நாய் கடித்து ஆபத்தான நிலையில் சிகிச்சை..,

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள எழுத்தூர் கிராமத்தை சேர்ந்த அன்பரசு மகன் அஜிஸ் வயது 6 இவர் அதே ஊரில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கோடை விடுமுறை என்பதால் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த…

வாகனம் மோதியதில் மாணவர் பலி..,

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே அரியநாச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் பத்தாம் வகுப்பு படித்து வந்த மாணவர் ஆகாஷ். இவரும் இவரது நண்பருமான பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ஜஸ்டின் என்பவரும் இருசக்கர வாகனத்தில் வேப்பூரில் இருந்து விருத்தாச்சலம் நோக்கி சென்று கொண்டிருந்த பொழுது…

தலைமை காவலர் இரண்டு பேர் பணி இடை நீக்கம்..,

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே காட்டுக்கூடலூர் கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் பத்துக்கும் மேற்பட்ட வரை காவல்துறையினர் விசாரணை செய்தனர். அதில் அந்த மாணவியின் சித்தப்பா மற்றும் தாய் பள்ளி மாணவியின் ஆண் நண்பர் ஆகிய…

புள்ளிமான் தெரு நாய்கள் கடித்து உயிழப்பு

திட்டக்குடி அருகே தண்ணீர் தேடி வந்த ஊருக்குள் வந்த புள்ளிமான் தெரு நாய்கள் கடித்து உயிழந்தது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள வெங்கானூர் கிராமத்தை ஒன்றரை வயது உடைய புள்ளிமான் தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த நிலையில் தெரு நாய்கள் கடித்து…