திருப்பரங்குன்றம் மலைமேல் குமரனுக்கு வேல் எடுக்கும் நிகழ்வு..,
மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி முன்னிட்டு மலைமேல் குமரனுக்கு வேல் எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. அதற்காக திருக்கோவில் மூலவர் கரங்களில் உள்ள வேலுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டு பூக்களால் அலங்காரம் செய்யப்பட்ட பல்லாக்கில் கிராமத்தினர்…
உங்களுடன் ஸ்டாலின் முகாமினை மேயர் திலகவதி ஆய்வு..,
புதுக்கோட்டை மாவட்டம் கோவில்பட்டி திருக்கோவர்ணம் பாலன் நகர் தொகுதி உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. பொதுமக்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் சரி செய்யும் விதமாக நடைபெறும். “உங்களுடன் ஸ்டாலின்” முகாமினை மாண்புமிகு மேயர் திருமதி திலகவதி செந்தில்B.Com அவர்கள் நேரில் சென்று ஆய்வு…
கோவை தி.மு.க செயலாளர் மாற்றம்..,
கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளராக இருந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக், தி.மு.க தீர்மானக்குழு செயலாளராக நியமனம். புதிய கோவை மாநகர் மாவட்ட செயலாளராக, பீளமேடு பகுதிக்கழக செயலாளர் துரை. செந்தமிழ்ச்செல்வன் நியமனம் – தி.மு.க தலைமைக் கழகம் அறிவிப்பு.
ஆசிரியர்களுக்கான போட்டி தேர்வை ஒத்தி வைக்க கோரி மனு
புதிய பாடத்திட்டம் காரணமாக முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டி தேர்வை ஒத்தி வைக்க கோரிய வழக்கில் ஆசிரியர் தேர்வு வாரியம் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்சி மாவட்டம் நாகையநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஆர்.சுரேஷ்குமார் என்பவர் சென்னை…
விருதுநகர் நேதாஜி தெருவில் வீணாகும் குடிநீர்
விருதுநகர் நேதாஜி தெருவில் பல மாதங்களாக நகராட்சி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக தெருவில் செல்கிறது.விருதுநகர் நகராட்சி மூலம் வாரம் ஒருமுறை அல்லது பத்து நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்படுகிறது, அதுவும் முறையான அறிவிப்பு ஏதுமின்றி நடு இரவில்…
காதோடு
தலைவர் வெளிநாட்டில் இருக்கும் இந்த நேரத்தில், எப்போது வேண்டுமானாலும் மாற்றப்படலாம் என்கிற அச்சுறுத்தலில் இருக்கிற சில மாவட்ட செயலாளர்கள் அறிவாலயம் சென்று முக்கிய நிர்வாகிகளை சந்தித்து தங்களின் மீதான விசாரணை அறிக்கைகளை நீர்த்துப் போக செய்யும் வேலைகளில் இறங்கி இருக்கிறார்கள். இதற்காக…
சந்தனம் மணக்கும் உவரி சுயம்பு லிங்கசாமி
உவரி கடலில் ஒரு முறை குளித்தால் உள்ளத்தில் ஒளி பிறக்கும்.. சுயம்புலிங்க சுவாமியை நினைத்தால் வாழ்வில் வழி பிறக்கும் கடல், தெப்பக்குளம், கருவறை லிங்கம் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ள புண்ணிய ஸ்தலம் உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில். முன்னொரு…
கைது அபாயத்திலிருந்து
பக்தனை காத்த முத்தாரம்மன் அகத்தியரின் சாபத்தால் வர முனி என்ற முனிவர் எருமை தலையும் மனித உடலும் கொண்ட மகிஷ உருவத்தில் அசுர குலத்தில் பிறந்தார். அவரே மகிஷன். கடுமையான தவம் இருந்து சிவபெருமானிடமும் பிரம்மதேவனிடமும் பல வரங்களைப் பெற்றான்.…
தவெக தொண்டர்கள் ஒட்டப்பட்ட போஸ்டர்கள்..,
வரும் 21ம்தேதி வரை ஒட்டுமொத்த மதுரையே தளபதி கண்ரோல் தளபதி எப்பவுமே அவுட் ஆப் கன்ரோல் என விஜயின் தவேக தொண்டர்களின் போஸ்டரால் பரப்பரப்பு. அவுட் ஆப் கண்ரோலில் உள்ளவர் எப்படி ஆட்சிக்கு வந்து மக்களை காப்பாற்றுவார் என சிரித்து கொள்கின்றனர்.…
பொதுமக்கள் திடீர் சாலை மறியல்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வெள்ளைமலைப்பட்டி – கன்னிமார்புரம் கிராமத்தில் 50 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராம மக்கள் மயாணத்திற்கு செல்ல முறையான பாதை வசதி இல்லை என கூறப்படுகிறது., பல ஆண்டுகளாக தனிநபர்களின் பட்டா நிலங்களின்…




