• Fri. Nov 14th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

A. Anthonisami

  • Home
  • மதுக்கடையை அகற்றக் கோரி பாமகவினர் மனு..,

மதுக்கடையை அகற்றக் கோரி பாமகவினர் மனு..,

நாமக்கல் மாவட்டம் பாமக நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் உமாசங்கர் தலைமையில் பள்ளிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தனர் அதில் கூறியிருப்பதாவது பள்ளிபாளையத்தில் தனியார் உயர்தர மதுபான விற்பனை கூடம் என்று பெயரில் அனுமதி பெற்று அதை சந்து கடை…

பழுதடைந்த சாலையை சீர் அமைக்க ஆர்ப்பாட்டம்..,

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஒன்றியம் கோனேரிப்பட்டி பிரித்துவிநகரில் பல ஆண்டுகளாக சாலை அமைக்காமல் பழுதடைந்துள்ள சாலை பொதுமக்கள் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஊராட்சியை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியினர் நாமக்கல் வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் குமார் தலைமையில்…

கல்வி கடன் முகாம்..,

நாமக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட அரசு வங்கிகள் இணைந்து நடத்தும் கல்வி கடன் முகம் ஆலம்பாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கல்வி கடன் பெற தேவையான சான்றுகள் ஆதார் அட்டை வாக்காளர் அட்டைரேஷன் கார்டு கல்வித் தகுதி:10/+2 MarkSheet…

பிள்ளையார் காட்டூருக்கு சாலை வேண்டி ஆட்சியரிடம் மனு.,

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அக்ரஹாரம் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார்அதில் பிள்ளையார் காட்டூருக்கு மண் சாலையை தார் சாலையாக மாற்றி தரக்கோரி பலமுறை அரசு அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் வேலைக்குச்…

சிப்காட் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..,

சிப்காட் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி விவசாய முன்னேற்ற கழகத்தினர் மாநில பொதுச் செயலாளர் கா பாலசுப்பிரமணியம் தலைமையில் விவசாயிகள் கைகளுக்கு விலங்கிட்டு நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் சட்ட விதிகளுக்கு புறம்பாக அரசாணை எண் 75 வெளியிட்டது ரத்து…

குமாரபாளையத்தில் எடப்பாடியார்..,

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் பிரச்சாரம் கூட்டத்திற்கு வருகின்ற ஐந்தாம் தேதி குமாரபாளையம் வருகை தரும் உள்ள முன்னாள் முதல்வர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வருகை தர உள்ளதால் ஆலோசனைக் கூட்டம் குமராபாளையம் சட்டமன்ற அலுவலகத்தில்…

நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட ஆட்சியர்?.,

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வட்டம் குமாரபாளையம் அமானி கிராம நிர்வாக அலுவலராக தற்போது பணிபுரிந்து வரும் தியாகராஜன் மீது சொத்து குவிப்பு புகார் மீது நடவடிக்கை எடுக்கபத்து ரூபாய் இயக்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் சீனிவாசன் அவர்கள் அளித்த புகார்…

மக்கள் நலக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்..,

குமாரபாளையம் பவர் ஹவுஸ் எதிரில் அமைந்துள்ள சின்ன பள்ளம் ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவு W. P. 21518/2024 நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. சின்ன பள்ளம் ஓடையில் ஆக்கிரமிப்புகளை…

ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம்..,

தமிழ்நாட்டில் பல்வேறு வகையான அரசு தரிசு நிலங்களில் வீடு கட்டி குடியிருந்து வருகிற பல லட்சக்கணக்கான மக்கள் பட்டா இல்லாமல் இருக்கிறார்கள். மாநில அரசு அனைவரும் பட்டா வழங்கிட வேண்டும். நிலமற்ற பல லட்சம் விவசாய தொழிலாளிகள் ஏழை மக்கள் சொந்த…