• Sat. Nov 15th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

அண்ணாவின் பிறந்த தின கொண்டாட்டம்..,

கன்னியாகுமரி நான்குவழிச்சாலையில், மாவட்ட திமுக பிரதிநிதி நாஞ்சில் மைக்கேல், கன்னியாகுமரி நகராட்சி துணைத்தலைவர் ஜெனஸ் மைக்கேல் ஆகியோருக்குச் சொந்தமான இடத்தில் 70 அடி உயர கொடிக்கம்பம் நிறுவப்பட்டது.

குமரி கடற்பாறை திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டதின்,25- ம் ஆண்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின்,பங்கேற்பு நாளில் முதல்வரால் இரு வண்ண திமுக கொடியேற்ற திட்டமிடப்பட்டிருந்தது.

கண்ணாடிப் பாலம் திறப்பு,மழை என்ற காரணத்தால் அன்று முதல்வரால் ஏற்ற முடியாது தடைப்பட்ட நிகழ்வு.அண்ணாவின் 117_ வந்து பிறந்த தின கொண்டாட்டத்தில்
திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி.,