விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர் மற்றும் ஒன்றிய பகுதிகளில் கழகப் பொதுச் செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உத்தரவிற்கிணங்க கழக அமைப்புச் செயலாளரும் விருதுநகர் மாவட்ட செயலாளர் முன்னால் அமைச்சர் கே. டி.ராஜேந்திர பாலாஜி அறிவுறுத்தலின்படி, இராஜபாளையத்தில் தெற்கு…
ஆர்தர் ஹோலி காம்டன் (Arthur Holly Compton) செப்டம்பர் 10, 1892ல் உவூற்றர், ஒகியோ, அமெரிக்காவில் பிறந்தார். தனது ஆரம்பக்கல்வியை முடித்த பிறகு, கல்லூரியில் பயின்று 1913 இல் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார், அவர் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பை…
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள ஒத்தையால் பகுதியைச் சேர்ந்தவர் நாகலட்சுமி (23). இவர் சாத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். அதே மருத்துவமனையில், ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டம் ஜம்பாலா பகுதியைச் சேர்ந்த ரகுவீர் (39) என்பவர்…
கொடைக்கானலில் 61வது மலர்கண்காட்சியை அதிகாரிகள் இனிதே தொடங்கி வைத்துள்ளனர்.திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மே மாத சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாக மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு 61வது மலர்…
தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப்பக்கம் மர்ம நபர்களால் முடக்கப்பட்டுள்ளது.பிரபல சமுக வலைதளமான எக்ஸ் தளத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் தங்களது கணக்குகளை வைத்துள்ளனர். அதிகாரப்பூர்வ தகவல்கள் மற்றும் அறிவிப்புகள் இந்த…
தமிழகத்தில் மின்சார வாரியத்தில் புதிய மின் இணைப்பு, புகார் தெரிவித்தல் மற்றும் மின்தடை தொடர்பான சேவைகளுக்கு ஒரே இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.மின் கட்டணம் செலுத்துதல், புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பித்தல், மின்தடை மற்றும் புகார் தெரிவித்தல் என அனைத்திற்கும் app1.tangedco.org/nsconline என்ற இணையதளத்தை…
சென்னை ரிலையன்ஸ் ஷோரூம் வாசலில், அந்தக் கடையில் வாங்கிய வாஷிங்மிஷினை பெண் ஒருவர் எரிக்க முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதுசென்னையை சேர்ந்தவர் லாவண்யா.தனியாக வசித்து வரும் இவர், சிறுக சிறுக பணம் சேர்த்து, ரிலையன்ஸ் டிஜிட்டல் ஷோ ரூமிலிருந்து வாஷிங் மெஷின்…
உத்தரபிரதேசத்தில் உள்ள தனியார் பள்ளி தொடக்கப்பள்ளியில் ஆசிரியை ஒருவர் தினமும் தாமதமாக வந்ததால், பள்ளி முதல்வர் அடித்துத் தள்ளிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உத்திரபிரதேசம் மாநிலம் ஆக்ராவில் தொடக்கப்பள்ளி ஒன்றில் கஞ்சன் சவுத்ரி என்பவர் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.…
எஸ்.பி.ஐ வங்கி வைப்புத்தொகைக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி இருப்பது வாடிக்கையாளர்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது.நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குநரான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தேர்ந்தெடுக்கப்பட்ட குறுகிய கால முதிர்வுக்கான நிலையான வைப்பு விகிதத்தை 75 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்தியுள்ளது.எஸ்பிஐ இணையதளத்தில் வெளியிடப்பட்ட…
இன்று நாகை – இலங்கை கப்பல் போக்குவரத்து தொடங்க இருந்த நிலையில், தற்போது மீண்டும் தள்ளி வைக்கப்பட்டிருப்பது சுற்றுலா பயணிகளை ஏமாற்றம் அடைய வைத்திருக்கிறது.கடந்த ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கையின் காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து…
துபாய் பயணி தொலைத்த கைக்கெடிகாரத்தை நேர்மையாக ஒப்படைத்த இந்தியச் சிறுவனை துபாய் போலீசார் கௌரவித்து பாராட்டுச் சான்றிதழ் வழங்கியிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.துபாய்க்கு சுற்றுலா வந்த பயணி ஒருவர் அவரது கைக்கடிகாரத்தை அங்கு தொலைத்துள்ளார். அந்த கடிகாரத்தை இந்தியாவை சேர்ந்த சிறுவன்…
10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாற்றுத்திறனாளிகளில் மாநிலத்திலேயே முதலிடம் பெற்ற மாணவனின் மேல்படிப்புச் செலவை தமிழக அரசு ஏற்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பி உள்ளது.இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு,…