விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர் மற்றும் ஒன்றிய பகுதிகளில் கழகப் பொதுச் செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உத்தரவிற்கிணங்க கழக அமைப்புச் செயலாளரும் விருதுநகர் மாவட்ட செயலாளர் முன்னால் அமைச்சர் கே. டி.ராஜேந்திர பாலாஜி அறிவுறுத்தலின்படி, இராஜபாளையத்தில் தெற்கு…
ஆர்தர் ஹோலி காம்டன் (Arthur Holly Compton) செப்டம்பர் 10, 1892ல் உவூற்றர், ஒகியோ, அமெரிக்காவில் பிறந்தார். தனது ஆரம்பக்கல்வியை முடித்த பிறகு, கல்லூரியில் பயின்று 1913 இல் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார், அவர் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பை…
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள ஒத்தையால் பகுதியைச் சேர்ந்தவர் நாகலட்சுமி (23). இவர் சாத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். அதே மருத்துவமனையில், ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டம் ஜம்பாலா பகுதியைச் சேர்ந்த ரகுவீர் (39) என்பவர்…
கிரையப் பத்திர ரத்து நடைமுறையில், ரத்து ஆவணத்தின் மூலம் உரிமை மாற்றம் ஏற்படாது என்ற முத்திரை இனி குத்தப்படாது என்று தமிழக பத்திரப் பதிவுத்துறை அறிவித்திருப்பது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.பத்திரம் என்பது ஒரு சொத்தை வாங்குவதற்கும் விற்பதற்குமான சட்டப்பூர்வ…
தமிழகத்தின் பல மாவட்டங்களில் மே 18ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,மே 18-ம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை தொடரும்.…
திருப்புவனம் அருகே தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவரை, எனக்கு நிகராக இருக்கையில் அமரக்கூடாது, பதவியைப் பறித்து விடுவேன் என பல்வேறு முறைகளில் ஈடுபட்டு வரும் ஊராட்சி செயலர் மிரட்டுவதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு. நடவடிக்கை இல்லையெனில் ராஜினாமா…
பெங்களூரில் உள்ள 4 மாத குழந்தை ஒன்று படக்காட்சி மூலம் 125க்கும் மேற்பட்ட படங்களை அடையாளம் காண்பித்து உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றிருப்பது அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.சாதிப்பதற்கு வயது முக்கியமில்லை என்ற பழமொழியை தற்போது 4 மாத குழந்தை…
சென்னையில் இன்று காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்து, ரூ.6,725க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு ரூ.285 உயர்ந்து, ரூ.53,800க்கு விற்பனை செய்யப்படுகிறது.தங்கத்தை அதிகம் வாங்க காரணம், அவசரத்திற்கு அடகு வைத்து பணத்தை புரட்ட…
கனடா நாட்டில் 6,600 தங்கக்கட்டிகள் காணாமல் போன வழக்கில், இந்திய வம்சாவளி நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் 17-ந்தேதி விமானம் ஒன்று கனடா நாட்டுக்கு சென்றடைந்தது. அதில் இருந்த கன்டெய்னர் ஒன்றில் தூய்மையான 6,600…
நடப்பு கல்வியாண்டிற்கான ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்விற்கு மே 13ஆம் தேதி முதல் மே 17ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,நடப்புக் கல்வியாண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்விற்கு மே 13 ஆம் தேதி…
வேலைவாய்ப்பு சார்ந்த சந்தையில், உலக அளவில் சுனாமி போன்ற தாக்கத்தை ஏஐ (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பம் ஏற்படுத்தும் என சர்வதேச செலவாணி நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினாஜார்ஜீவா தெரிவித்துள்ளார்.தற்போது தொழில்நுட்பம் ஆனது நாளுக்கு நாள் வேகமாக வளர்ந்து வருகிறது. எல்லா இடங்களிலும்…
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாட்ஸப் மூலம் தகவல்களைப் பெறும் வகையில் புதிய தொழில்நுட்பத்தை பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.அரசுப் பள்ளியில் படித்து வரும் மாணவர்கள் இன்று இன்டர்நெட்டில் பல தவறான செய்திகளை பெற்று கவனம் சிதறாமல் இருக்கவும், உண்மை செய்திகளை பல ஆக்கப்பூர்வமான தகவல்களை…
புதுச்சேரியில் வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்கலாம் என வாட்ஸப் மூலம் ‘ஆப்’-களை அனுப்பி ஆன்லைன் வழியாக ரூ.1,68,000 பணத்தை மோசடி செய்து ஆப்பு வைத்த மர்ம நபர்கள் மீது சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.புதுச்சேரி நகரப் பகுதியைச் சேர்ந்த சரவணகுமார்…