• Sun. May 19th, 2024

அதிமுக-வின் 52வது துவக்கவிழாவை முன்னிட்டு, அதிமுக கட்சியினர் கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர் மற்றும் ஒன்றிய பகுதிகளில் கழகப் பொதுச் செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உத்தரவிற்கிணங்க கழக அமைப்புச் செயலாளரும் விருதுநகர் மாவட்ட செயலாளர் முன்னால் அமைச்சர் கே. டி.ராஜேந்திர பாலாஜி அறிவுறுத்தலின்படி, இராஜபாளையத்தில் தெற்கு…

ஆர்தர் ஹோலி காம்டன் பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 10, 1892)…

ஆர்தர் ஹோலி காம்டன் (Arthur Holly Compton) செப்டம்பர் 10, 1892ல் உவூற்றர், ஒகியோ, அமெரிக்காவில் பிறந்தார். தனது ஆரம்பக்கல்வியை முடித்த பிறகு, கல்லூரியில் பயின்று 1913 இல் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார், அவர் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பை…

தனியார் மருத்துவமனையில், செவிலியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டாக்டர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள ஒத்தையால் பகுதியைச் சேர்ந்தவர் நாகலட்சுமி (23). இவர் சாத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். அதே மருத்துவமனையில், ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டம் ஜம்பாலா பகுதியைச் சேர்ந்த ரகுவீர் (39) என்பவர்…

கருடன் திரைப்படம் 31ம் தேதி திரைக்கு வரவுள்ளது

இயக்குனர் துரை செந்தில் குமார் இயக்கத்தில் நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள கருடன் திரைப்படம் 31ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் நடிகர் சூரி கோவை ப்ரோசோன் மாலில் இப்படம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், காமெடியனாக பார்க்கப்பட்ட…

குமரியில் தொடர் மழையால் நீர்நிலைகளுக்கு “குளிக்க” செல்ல வேண்டாம் – ஆட்சியர் ஸ்ரீதர் வேண்டுகோள்

குமரி மாவட்டத்தில் கடந்த (மே)15_ம் தேதி தொடங்கிய மழை தொடர்ந்து பல இடங்களில் சாரல் மழையாகவும், சில இடங்களில் கன மழையாகவும் பெய்து வரும் சூழலில் மலையோர பகுதிகளிலும் கன மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், குமரி மாவட்டத்தில் முக்கிய…

கோவையில் முதன்முறையாக நவீன வசதிகளுடன் கூடிய உயர் தரத்திலான மறுவாழ்வு மையம்

கோவையில் முதன்முறையாக பெண்கள்,குழந்தைகள்,முதியவர்கள் அனைத்து தரப்பினருக்கும் பொதுவான ஹெல்த்கேர் தொடர்பான மறுவாழ்வு மையம் துவங்கப்பட்டது..சந்திரா பவுண்டேஷன்,செய்ஃபர் (SEIFER) பவுண்டேஷன் இணைந்து துவங்கியுள்ள இதில்,உயர் தரத்திலான நவீன உபகரணங்கள் மற்றும் வசதிகளுடன் சிறப்பு நிபுணர்கள் மற்றும் மருத்துவர்களை கொண்டு இயங்க உள்ளதாக மறுவாழ்வு…

குமரி மாவட்டம் பூதப்பாண்டி கால்வாயில் வெள்ளத்தில் சிக்கிய ரியாஸ்கான் (62) – தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் தீவிரம்

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உலக்கை அருவி செல்லும் வழியில் உள்ள பெருந்தலை காடு ஷட்டர் அருகே உள்ள கால்வாயில் குளித்துக் கொண்டிருந்த போது காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 3 பேரை இழுத்துச் சென்றது. இதில் இரண்டு பேர் மீட்பு. சென்னை…

சாலையில் புதைந்த அரசு பேருந்தின் சக்கரங்கள்

கோவை மதுக்கரை மார்க்கெட் சாலையில் அரசு பேருந்து சக்கரங்கள் மண்ணில் சிக்கி கொண்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காந்திபுரத்தில் இருந்து கண்ணம்மா நாயக்கனூர் வரைக்கும் செல்லக்கூடிய TN 38N 2859 எண் கொண்ட பேருந்து சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் சக்கரம் சிக்கிக்…

பல்லடம் அருகே வழிப்பறி செய்த வழக்கில் இரண்டு அழகிகள் உட்பட ஆறு பேர் கைது!! போலீசார் நடவடிக்கை!!!

ரூ. 1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் – ஆறு பேரை கைது செய்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பல்லடம் அருகே மகாலட்சுமி நகரில் வசித்து வருபவர் கார்த்திக். இவர் அதே பகுதியில் தனியார் நிறுவனத்தில் கூலி வேலை செய்து…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல் : 372 அழிதக்கன்றே – தோழி! – கழி சேர்புகானற் பெண்ணைத் தேனுடை அழி பழம்,வள் இதழ் நெய்தல் வருந்த, மூக்கு இறுபு,அள்ளல் இருஞ் சேற்று ஆழப் பட்டென,கிளைக் குருகு இரியும் துறைவன் வளைக் கோட்டு அன்ன வெண் மணற்று…

படித்ததில் பிடித்தது

நம்பிக்கை பொன்மொழிகள் அடுத்தவரோடு ஒப்பிட்டுஉன்னை நீயே தாழ்த்திக்கொள்ளாதே உலகத்திலேசிறந்தவன் நீ தான் இதைஎப்போதும் நம்பு..! நமக்கு நாமே ஆறுதல் கூறும்மன தைரியம் மற்றும்நம்பிக்கை இருந்தால்அனைத்தையும்கடந்து போகலாம்..! நம்பிக்கை துரோகம் நம்பாதஒருவரிடம் இருந்து கிடைக்காது..நீ அதிகம் நம்பியவர்களிடம்இருந்து மட்டுமே கிடைக்கிறது..! மரணம் வரை…

பொது அறிவு வினா விடைகள்

1. உலகில் முதல் முதலில் நடமாடும் தபால் நிலையம் எங்கு தொடங்கப்பட்டது? இந்தியாவில் 2. உலகிலேயே அதிக மருத்துவர்களை கொண்ட நாடு எது? ரஷ்யா 3. நீல நிறத்தை பார்க்கும் சக்தியுடைய ஒரே பறவை எது? ஆந்தை 4. வயிற்றில் நான்கு…

குறள் 680

உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்கொள்வர் பெரியார்ப் பணிந்து பொருள் (மு.வ): வலிமை குறைந்தவர்‌, தம்மைச்‌ சார்ந்துள்ளவர்‌ நடுங்குவதற்காகத்‌ தாம்‌ அஞ்சி, வேண்டியது கிடைக்குமானால்‌ வலிமை மிக்கவரைப்‌ பணிந்து ஏற்றுக்‌ கொள்வார்‌.