• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

பிரதமர் மோடியிடம் சான்றிதழ் பெற்ற குல்ஃபியா

தேசிய அளவிலான தேர்வில் முதலிடம் பெற்ற குமரியை சேர்ந்த இளம்பெண் பிரதமர்
மோடியிடம் இருந்து சான்றிதழ் பெற்றார்.

கன்னியாகுமரி மாணவி குல்ஃபியா தேசிய அளவில் முதலிடம் – ஆல் இந்தியா டாப்பர் ரேங்க். கன்னியாகுமரி மாவட்டம் மாதவலாயத்தைச் சேர்ந்த அப்துல் காதர் – செய்ய தலி தம்பதியினரின் மகளும், மஹ்பூப் ஹுஸைன் அவர்களின் மனைவியுமான குல்ஃபியா அவர்கள்,

  • நாகர்கோவில் SMRV கல்லூரியில் கம்பியூட்டர் புரோகிராமர் அஸிஸ்டண்ட் படித்து வருகிறார்.
  • நாடு முழுவதும் சுமார் 18 லட்சம் மாணவர்கள் எழுதிய தேர்வில் கலந்து கொண்ட அவர், அனைவரையும் முந்தி முதல் இடம் (All India Topper Rank) பெற்றவர்.
  • பிரதமர் மோடியிடம் இருந்து சான்றிதழ் பெற்றார்.
  • குல்ஃபியாவின் இந்த சாதனை, கன்னியாகுமரி மாவட்டத்திற்கே பெருமை சேர்த்துள்ளதாக கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.