நேர்மறை சிந்தனை கவிதைகள்
நீ கடுமையாக உழைத்தால்
அதற்கான பலன் நிச்சயம்
உன்னை ஒரு நாள் தேடி
வந்தே தீரும் என்பதை
எப்போதும் மனதில்
வைத்துக் கொள்ளுங்கள்.
உன் சந்தோசத்தில் கூட
இருந்தவர்களை விட
உன் துன்பத்தில் உனக்கு
தோள் கொடுத்தவர்களை
ஒரு போதும் மறந்து விடாதே..!
தவறான பதிலை விட
மௌனம் எப்போதும் சிறந்தது.
உன் நாக்கை அதிகம்
அடக்க பழகிக் கொள்..!
உன்னை நீ மாற்றிக்
கொள்ளுவது தான் இந்த
உலகத்தை மாற்றுவதற்கான
முதல் வழி.