திருச்சியில் உலக இயன்முறை மருத்துவ தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்ட இயன்முறை மருத்துவர்கள் சங்கத்தின் சார்பாக விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. இந்தப் பேரணியை டாக்டர் புரோஜா திருச்சி அஹான் டயக்னோஸ்டிக் மற்றும் |அட்லஸ் ஹாஸ்பிடல் மருத்துவர் கீதா சங்கரி ஜெயகேஷ்…
நாகர்கோவில் கார்மல் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான ஓவியத் திருவிழா நிகழ்வின் பரிசளிப்பு விழா நடைபெற்றது. கார்மல் மேல்நிலைப்பள்ளியில் வைத்து எல்.கே.ஜி. முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கானமாவட்ட அளவிலான மாபெரும் ஓவியப்போட்டி சிறப்பாக நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டம்…
திமுக செயல் வீரர்கள் கூட்டம் தனியார் மஹாலில் நடைபெற்றது அதன்பின் பேட்டி அளித்தார் சனி, ஞாயிறு விடுமுறை நாட்களாக இருப்பதால் பள்ளி கல்லூரி மாணவர்கள் வசதிக்காக கூட்டம் சேர்ப்பதற்காக சனி ஞாயிறு மட்டும் விஜய் பிரச்சாரம் செய்கிறார் 2011 ஆம் ஆண்டு…
கோவையில் நடைபெற்று வரும் அவிநாசி சாலை உயர்மட்ட மேம்பாலம் பணிகள் காந்திபுரம் பகுதியில் நடைபெற்று வரும் பெரியார் நூலகம் அறிவுசார் மையம் கட்டுமான பணிகளை தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு நேரில் ஆய்வு செய்தார். மேலும் பணிகளை விரைந்து முடித்திட அதிகாரிகளுக்கு…
முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் சென்னைக்கு செல்வதற்காக தேனியில் இருந்து திண்டுக்கல் ரயில் சந்திப்பிற்கு காரில் வந்திருந்தார்.அப்போது செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் 10 நாட்கள் கெடு முடிவடைந்த நிலையில் என்ற கேள்விக்குஅண்ணன் செங்கோட்டையன் நல்ல பதில் சொல்வார்…
பழைய ஏழரயிரம்பண்ணையில் முப்பது வருடங்களுக்கு முன்பு சாக்கடை வாறுகால் கட்டப்பட்டது. தொடர்ந்து சாலையின் உயரம் அதிகரிக்கப்பட்டது. இதனால் கழிவு நீர் வாறுகாலில் மண் மூடியது செடிகளும் தொடர்ந்து வளர்ந்தது. இதனை அகற்றப்படாததால் தற்போது புதர் போல் ஆகிவிட்டது. இதனால் பழைய ஏழாயிரம்பண்ணை…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செவல்பட்டி கொட்டமடக்கிபட்டி கிராமம். இக்கிராமத்தில் பசும்பொன்நகர் கண்மாய் உள்ளது. கண்மாய் ஐம்பது ஏக்கர் பாசன பரப்பு கொண்டதாகும். இக்கண்மாய் நீரினை பயன்படுத்தி இப்பகுதி விவசாயிகள் நெல், மக்காச்சோளம், பருத்தி, பயிரிட்டு வருகின்றனர். ஆனால் கடந்த 15…
ஓரணியில் தமிழ்நாடு முப்பெரும் விழா தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான I.P.செந்தில்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை என விஜய் கூறியது குறித்த கேள்விக்கு பல்வேறு திட்டங்களை இந்த அரசு செய்துள்ளது…
கோவை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், இளையராஜா அப்பாவிற்கு பாரத ரத்னா விருது வழங்குவதில் எங்களுக்கும் பெருமை தான், விளையாட்டுத்துறையில் சச்சின் டெண்டுல்கருக்கு கொடுக்கிறார்கள் அப்படி இருக்கும் பொழுது…
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள தூங்கா ரெட்டிபட்டி கிராமத்தில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் 21 ஜோடிகளுக்கு இலவச சமூக மத நல்லிணக்கத்துடன் கூடிய திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டது. திருமண வயதை எட்டியும் திருமணம் செய்து வைக்க முடியாத வறுமைக்…