நாலுகோட்டை அய்யனார் கோவில் திருவிழாவை முன்னிட்டு, மாட்டு வண்டி பந்தயம்…
சிவகங்கை அருகே நாலு கோட்டை கிராம அய்யனார் கோவில் புரவி எடுப்புதிருவிழாவை முன்னிட்டு, மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.பெரியமாடு, நடுமாடு, சிறியமாடு என மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்ட இந்த மாட்டு வண்டி பந்தயத்தில், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த…
கால்நடைகளின் மருத்துவ உதவிக்கு ஆம்புலன்ஸ்
கால் நடைகளின் மருத்துவ உதவிக்கன இரண்டு ஆம்புலன்ஸ்யைஅமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறை சார்பாக குமரி மாவட்டத்திற்கு நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி (1962 )வழித்தடம் துவங்கி வைக்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக…
கோவை பி.பி.ஜி. செவிலியர் கல்லூரியின் முதல் பட்டமளிப்பு விழா
கோவை பி.பி.ஜி. செவிலியர் கல்லூரியின் 20 வது பட்டமளிப்பு மற்றும் மருத்துவம் சார்ந்த பட்டபடிப்புகள் கல்லூரியின் முதல் பட்டமளிப்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கோவை சரவணம்பட்டியில் உள்ள பி.பி.ஜி. செவிலியர் கல்லூரியின் 20 வது பட்டமளிப்பு மற்றும் மருத்துவம் சார்ந்த…
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் கிணறு தூர் வாரும் பணி
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் 1000_ம் ஆண்டுகள் பழமையானது. இங்கு உள்ள கிணறு தூர் வாரும் பணி தொடங்கியது. இந்தியாவின் தென் கோடி பகுதியான கன்னியாகுமரி. பரசுராமர் வீசிய கோடாலி விழுந்து நிலப்பரப்பு என்ற புகழுடன், திருமணத்தை மறுத்து கன்னிதெய்வமாக பகவதி…








