பள்ளி மாணவர்களுக்கு இருப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் என மக்கள் கோரிக்கையை ஏற்று 2.75 கோடி சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.
முதியோர் உதவித் தொகை ₹1,000 என்பது ₹1,200 ஆக அதிகரிப்பு!
மாற்றுத் திறனாளி உதவித் தொகை ₹1,000-ல் இருந்து ₹1,500 ஆக அதிகரிப்பு!
முதியோர் உதவித் தொகை திட்டத்திற்கு ₹5,337 கோடி நிதி ஒதுக்கீடு!
மிக்ஜாம், தூத்துக்குடி புயல் நிவாரணத்திற்கு ₹2476.89 கோடி நிதி ஒதுக்கீடு!
ஏழை, எளியோருக்கு 6,52,559 இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன!




