• Sat. Nov 8th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

லாரி டிரைவர், கிளீனரை மிரட்டி செல்போன், பணம் பறித்த வழக்கில் இரண்டு மாதத்திற்கு பின் 3 பேர் கைது செய்யப்பட்டனர்!…

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே குமரவாடி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (40). லாரி டிரைவரான இவரும், இவரது கிளீனர் உமா சங்கர் ஆகிய இருவரும் கடந்த ஜூன் மாதம் 26 ந்தேதி இரவு திருச்சியிலிருந்து இரும்பு லோடு ஏற்றிக்கொண்டு பீகார் மாநிலத்திற்கு…

12 ஆண்டுகளுக்குப் பிறகு சிவகங்கைக்கு கிடைக்குப் போகும் அற்புதம்!…

தமிழக அரசின் உத்தரவுப்படி நாளை முதல் வைகை அணையிலிருந்து மதுரை சிவகங்கை பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 9-ஆம் தேதி பெரியாறு பிரதானக் கால்வாய் மூலம் மேலூர்…

முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி வீட்டின் முன்பு போராட்டம் நடத்த கூடிய நபருக்கு அதிமுக சார்பில் பிஸ்கட், தண்ணீர் கேன், உணவு பொட்டலங்கள் , தேனீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது!…

கோவை குனியமுத்தூரில் முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபடுபட்டு வரும் ஆதரவாளர்களுக்கு உணவு பொட்டலங்கள், டீ , பிஸ்கட் விநியோகிக்கப்படுகின்றது. மேலும் காலை 6 மணியில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அதிமுக நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் வீட்டுக்கு குவிந்து…

உள்ளாட்சி தேர்தலை குறிவைக்கும் திமுக – பொள்ளாச்சி ஜெயராமன் குற்றச்சாட்டு!…

வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகராட்சி மற்றும் நகராட்சியை கைப்பற்றி விடலாம் என இந்த சோதனையை மேற்கொண்ட வருவதாக முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார். கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி வீட்டில்…

4வது அலையில் தப்பிக்குமா அமெரிக்கா?…

அமெரிக்காவில் உருமாறிய கொரோனா டெல்டா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. தினசரி தொற்று எண்ணிக்கை ஒரு லட்சமாக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகளில் இடம் கிடைக்காமல் மக்கள் தவிக்கின்றனர். டெல்டா வைரஸ் காரணமாகப் பல நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. பிரிட்டன், ஜெர்மனி,…

இன்றைக்கும், நாளைக்கும் மழை வருமாம் – வானிலை மையம்!…

தமிழகத்தில் இன்றும், நாளையும் கன மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது. நீலகிரி,கோவை,…

சிக்கியது முக்கிய ஆவணங்கள்… சிக்கலில் எஸ்.பி.வேலுமணி!…

முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி வீடு மற்றும் நிறுவனங்களில் 10க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்து வருகிறார்கள். இந்நிலையில் மாநகராட்சிகளில் நடைபெற்ற டெண்டர்களில் கிட்டத்தட்ட 800 கோடி அளவிற்கு முறைகேடுகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. சென்னை மாநகராட்சியில் 464 கோடி…

இந்திய பயணிகள் விமானங்கள் கனடா செல்வதற்கு தடை நீட்டிப்பு!…

இந்திய பயணிகள் விமானங்கள் கனடா செல்வதற்கு செப்டம்பர் 21-ம் தேதி வரை தடையை நீட்டித்து அந்நாட்டு போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான் பயணிகள் விமானங்கள் கனடா செல்வதற்கு அந்நாட்டு போக்குவரத்து அமைச்சகம் தடை விதித்துள்ளது. இங்கிலாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகள்…

எஸ்.பி.வேலுமணியால் சிக்கலில் சிக்கியது யார்?..

இன்று காலை 6 மணி முதலே முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான 52 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். சென்னையில் எஸ்.பி வேலுமணிக்கு சொந்தமான 15 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில் எம்ஆர்சி நகர்…

மாநகராட்சிகளில் 800 கோடி டெண்டர் முறைகேடு குறித்து ஆய்வு!..

முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி வீடு மற்றும் நிறுவனங்களில் 10க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்து வருகிறார்கள். இந்நிலையில் மாநகராட்சிகளில் நடைபெற்ற டெண்டர்களில் கிட்டத்தட்ட 800 கோடி அளவிற்கு முறைகேடுகள் நடைபெற்றதாக கூறப்படுகிறத. சென்னை மாநகராட்சியில் 464 கோடி…