• Wed. Oct 1st, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

இதுதான் வெள்ளை அறிக்கையா?…. மக்கள் தலையில் இடியை இறக்கிய பி.டி.ஆர்!…

தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் 2 லட்சத்து 63 ஆயிரத்து 976 ரூபாய் கடன் சுமை உள்ளது என நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் வெயிட்டுள்ள வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்ற திமுக விரைவில் தமிழகத்தின் நிதிநிலை குறித்து…

இந்த விஷயத்தில் சாய் பல்லவியை அடிச்சிக்க முடியுமா?!…

தென்னிந்திய திரையுலகிலேயே தமிழ், மலையாளம், தெலுங்கு ரசிகர்களை தன்பக்கம் வசீகரிக்கும் முன்னணி நடிகையாக சாய் பல்லவி வலம் வந்து கொண்டிருக்கிறார். ஓவர் மேக்கப், பந்தா எதுவும் இல்லாமல், பக்கத்து வீட்டு பெண் போல பாந்தமாக வலம் வரும் சாய் பல்லவியை யாருக்கு…

சிவகார்த்திகேயன் படத்திற்கு சிக்கல்… திரையுலகில் பரபரப்பு!

டாக்டர், அயலான் படங்களைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் டான் படத்தில் நடித்து வருகிறார். லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷனும் ஒன்றாக இணைந்து நடத்தி தயாரித்து வரும் இந்த படத்தை, அட்லியிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கி வருகிறார்.…

என்னுயிர் தம்பி போயிட்டியா!! பேரிழப்பால் கதறி துடிக்கும் சீமான்!…

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரான கடலூர் கடல் தீபன் என்பவர் உடல் நலக்குறைவால் திடீரென மரணமடைந்தார். இச்செய்தியைக் கேள்விப்பட்ட அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்ணீர் மல்க உருக்கமான இரங்கல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், கடலூர் மண் கண்டெடுத்த மாபெரும்…

அய்யோ பாவம்! மருத்துவமனை படுக்கையில் யாஷிகா ஆனந்த்.. எப்படியிருக்கிறார் பாருங்கள்!…

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். கடந்த ஜூலை மாதம் யாஷிகா தன்னுடைய தோழியான வள்ளி செட்டி பவானி மற்றும் ஆண் நண்பர்களான அமீர், சையது ஆகியோருடன் புதுச்சேரிக்கு சென்று பார்ட்டி கொண்டாடியுள்ளார். அங்கிருந்து டாடா ஹேரியர் காரில்…

நீரஜ் சோப்ரா உருவத்தை ஆப்பிளில் செதுக்கி அசத்தியுள்ளார் சிவகங்கையை சேர்ந்த ஓவியர்!…

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சேர்ந்த இயற்கை ஓவியர் கார்த்தி இலைகள் மற்றும் பழங்களில் ஓவியம் வரைவார். உலகத்திலே பழங்களில் ஓவியம் வரைவது ஒரு சிலரே. இவர் ஆப்பிள் பழத்தில் வரையும் ஓவியத்திற்கு தனி மதிப்பு உண்டு. இவரது ஓவியங்களை இந்தியா மட்டுமல்லாமல்…

திமுகவினர் அறிவித்த தேர்தல் அறிக்கையை நிறைவேற்ற முடியாது என்பதற்கு தான் வெள்ளை அறிக்கையை வெளியிட்டனர்!…

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்குவோம் என தேர்தல் அறிக்கையின் போது திமுகவினர் அறிவித்து இருந்தனர். அந்த திட்டத்தை நிறைவேற்ற முடியாமல் தவறிவிட்டார்கள், தடுமாறிக் கொண்டு இருக்கிறார்கள். திட்டத்தை செயல்படுத்த கூடிய போதிய நிதி இல்லை என்பதை எதிர்காலத்தில் சொல்வதற்காக தான்…

அடக்கொடுமையே !! பிரபல சீரியல் நடிகை திடீர் மரணம்… ரசிகர்கள் அதிர்ச்சி!…

கொரோனா நெருக்கடி காலத்தில் ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை அடுத்தடுத்து திரைப்பிரபலங்கள் மரணமடைந்து வருவது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி வருகிறது. தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி 9 முறை மூளையில் அறுவை சிகிச்சை செய்து உயிருக்கு போராடி மீண்ட பிரபல நடிகை,…

ஆட்டுக்காக முதியவர் கொலையா?

பள்ளிபாளையம் அருகே ஆடுகளை மேய்த்து கொண்டிருந்த முதியவரை கொலை செய்துவிட்டு, ஆடுகளை திருடிச்சென்ற மர்மநபர் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே வெள்ளிக்குட்டை பகுதியை சேர்ந்தவர் காளியப்பன். இவர் அதே பகுதியில் உள்ள…

கலெக்டரய்யா! தொகுப்பு வீடுகளை கட்டி கொடுங்க.., ஏக்கத்தில் ஆதிதிராவிடர்கள்..!

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பா.ஜ.க. பட்டியல் அணி சார்பாக இலவச வீட்டு மனை பட்டா இடத்தில் தொகுப்பு வீடுகள் கட்டித்தர மனு கொடுக்கப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:- விருதுநகர் மாவட்டம், கோட்டைப்பட்டி பஞ்சாயத்து முனிசிபல் ஆபீஸ் வளாகத்தில் வசித்து வரும் அருந்ததியர்…