• Fri. May 17th, 2024

Trending

புதிய வகை விலாங்கு மீன் கண்டெடுப்பு

தூத்துக்குடி கடல் பகுதியில் புதிய வகை விலாங்கு மீனை தேசிய மீன் மரபணு வளப் பணியகத்தின் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் 12-ந்தேதி மீன்பிடிக்கச் சென்ற போது அரியவகை மீன் இனம் கண்டு பிடிக்கப்பட்டது. பிடிபட்ட…

நாளை திரையரங்கு மற்றும் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்

நாளை மே 17 அன்று திரையரங்குகள் மற்றும் ஓ.டி.டி.யில் வெளியாகும் திரைப்படங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் திரை ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பல திரைப்படங்கள் திரையரங்கிலும், ஓடிடி தளங்களிலும் வெளியாகி உற்சாகப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் மே…

பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

அருள்மிகு பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது.பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு இன்று காலை பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், கொடிபட பூஜையுடன் தொடங்கியது.…

தேனியில் 200 ஆண்டுகள் பழமையான ஆலமரம் சாய்ந்து விழுந்து விபத்து

தேனி மாவட்டத்தில் கோடை மழையின் எதிரொலியாக, 200 ஆண்டுகள் பழமையான ஆலமரம் சாய்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது.தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே, மேல்மங்கலம் ஊராட்சிக்குட்பட்ட மேலத்தெரு குடியிருப்பு பகுதியில் உள்ள விநாயகர் கோயில் முன்பாக சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரம்…

3 நாளில் 45,430 ஆசிரியர்கள் பணிமாறுதல் விண்ணப்பம்

2024-2025ஆம் கல்வியாண்டில், ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வில், 3 நாட்களில் 45, 430 ஆசிரியர்கள் பணியிட மாறுதல் பெறுவதற்கு விண்ணப்பம் செய்துள்ளனர்.பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் ஆசிரியர்களில் 2024-25ஆம் கல்வியாண்டில் பணியிட மாறுதல் கேட்டு, 3 நாட்களில் 45…

நாளை கொடைக்கானலில் 61வது மலர் கண்காட்சி தொடக்கம்

நாளை முதல் 10 நாட்களுக்கு கொடைக்கானலில் 61வது மலர்கண்காட்சி தொடங்க உள்ளதால் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் குவிந்து வருகின்றனர்.கடந்த வாரம் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் பிரம்மாண்டமான மலர்க் கண்காட்சி தொடங்கியுள்ள நிலையில், ஊட்டியைத் தொடர்ந்து கொடைக்கானலிலும் மலர்க் கண்காட்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.…

தமிழகத்தில் 26 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் 26 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், 26 மாவட்ட ஆட்சியர்களுக்கும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை ஆணையர் கடிதம் அனுப்பியுள்ளார்.தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் தென் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என…

தமிழகத்தில் மே 19 வரை கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் மே 19 வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் வெப்ப அலை காரணமாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில் தற்போது காலநிலை மாறி சில மாநிலங்களில்…

நாகப்பட்டினம் – இலங்கை மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடக்கம்

நாளை நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்க உள்ளதால் பயணிகளிடையே எதிர்பார்ப்பை அதிகம் ஏற்படுத்தியுள்ளது.நாளை முதல் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்குகிறது. இதற்காக சென்னையில் இருந்து சிவகங்கை என்ற பெயரில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.…

விரிவாக்கம் செய்யப்படும் சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளை, சென்னை புறநகரில் உள்ள 50 ஊராட்சிகளையும் இணைத்து, 250 வார்டுகளாக விரிவாக்கம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.சென்னை மாநகராட்சி 174 சதுர கி.மீ. பரப்பளவில் 155 வார்டுகளுடன் 10…