• Fri. Apr 26th, 2024

புறம்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்.

பொருள் (மு.வ):

புறத்தே தூய்மையாக விளங்குதல் நீரினால் ஏற்ப்படும், அதுபோல அகத்தே தூய்மையாக விளங்குதல் வாய்மையால் உண்டாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *