• Tue. Mar 10th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

மாற்றுத்திறன் பள்ளியில் ஊக்கமும் உணவும்..,

ByKalamegam Viswanathan

Nov 14, 2025

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் உலக கருணை தினம் முன்னிட்டு கேகே நகர் அரசு மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் மாற்றுத் திறன் மாணவ மாணவிகளுக்கு ஊக்கமும் உணவும் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அறக்கட்டளை நிறுவனர் மணிகண்டன் உணவு வழங்கி பேசுகையில்:
மாற்றுத் திறன் மாணவர்கள் வலிகளை தாங்கி மன வலிமையோடு முயற்சித்தால் சாதனையாளர் ஆகலாம் என்றார்.

தலைமை ஆசிரியர் தங்கவேல், சமூக ஆர்வலர் ரமேஷ்குமார்,
ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.