• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

காரைக்கால்

  • Home
  • ராகுல் காந்தி பிறந்தநாளை ஒட்டி எழுச்சி பேரணி..,

ராகுல் காந்தி பிறந்தநாளை ஒட்டி எழுச்சி பேரணி..,

நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் 55வது பிறந்தநாள் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினரால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ராகுல் காந்தியின் பிறந்த நாள்…

மாங்கனித் திருவிழா பந்தக்கால் முகூர்த்தம்..,

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள காரைக்கால் அம்மையார் ஆலயத்தில் காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை நினைவு கூறும் வகையில் வருடம்தோறும் ஒரு மாத மாங்கனித் திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மாங்கனித் திருவிழா வரும் ஜூலை 08…

வாய்க்கால்களை தூர்வார விவசாய அணி கோரிக்கை.,

வரும் 12ஆம் தேதி மேட்டூரில் இருந்து விவசாயத்திற்காக தண்ணீர் திறக்க உள்ள நிலையில் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பாசன ஆறுகள் வாய்க்கால்களை தூர்வார வேண்டுமென காரைக்கால் மாவட்ட திமுக விவசாய அணி அமைப்பாளர் பிரித்விராஜ் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.எம்.எச்.நாஜிம், எம்.நாகதியாகராஜன்…

ஸ்ரீசனிஸ்வர பகவான் ஆலயத்தில் பிரம்மோற்சவ விழா.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வர சுவாமி தேவஸ்தானத்தில் வைகாசி பிரம்மோற்சவ விழா கடந்த மே23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. மேலும் இவ்வாலயத்தில் ஸ்ரீசனிஸ்வர பகவான் அனுக்ரஹ மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இக்கோவிலில் வைகாசி…

ஸ்ரீவீரமாகாளிம்மன் பால்குட அபிஷேக நிகழ்ச்சி..,

காரைக்கால் அடுத்த வடமறைக்காட்டில் அமைந்துள்ள ஸ்ரீவீரமாகாளிம்மன் ஆலயத்தில் வைகாசி மகோத்சவ பால்குட அபிஷேக நிகழ்ச்சி ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம். காரைக்காலை அடுத்த வடமறைக்காடு பகுதியில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த ஸ்ரீவீரமாகாளியம்மன் ஆலயம். இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில்…

ஜிப்மர் மருத்துவ கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்..,

காரைக்கால் மாவட்டத்தில் அமைந்துள்ள மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவ கல்லூரி நிர்வாகத்தின் மின்னஞ்சலுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனை அடுத்து காரைக்கால் போலீசாருக்கு தகவல் அளித்ததின் பேரில் 50க்கும் மேற்பட்டோர் போலீசார் மருத்துவக் கல்லூரியில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.…

மழை மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா..,

திருப்பட்டினம் கீழையூர் பழமை வாய்ந்த மழை மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா பூச்சொரிதல். ஏராளமான பக்தர்கள் சாமிதரிசனம். இந்நிகழ்ச்சியில் பொய்யான மூர்த்தி அய்யனார் தேவஸ்தான அறங்காவல் குழுவின் தலைவர் ராஜேந்திரன் மற்றும் அறங்காவல் குழுவினர் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு…

பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்..,

காரைக்கால் மக்கள் நலனுக்காக கட்சி பாகுபாடின்றி பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுக்க காரைக்கால் போராளிகள் குழுவின் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்.காரைக்கால் மாவட்டத்தில் மாவட்டத்திலுள்ள பல்வேறு மக்கள் பிரச்சனைகளை கையில் எடுத்து போராடுவதற்கென காரைக்கால் சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்ட காரைக்கால் போராளிகள்…

ஸ்ரீ சனிபகவான் சனி பிரதோஷ பூஜை..,

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் தேவஸ்தானம் ஸ்ரீசனிபகவான் ஆலயத்தில் வைகாசி மாத தேய்பிறை சனி பிரதோஷத்தை முன்னிட்டு ஸ்ரீநந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை தொடர்ந்து மகாதீபாராதனை நடைபெற்றது. முன்னதாக…

கால்நடை மற்றும் கோழிகள் எழில் கண்காட்சி..,

காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரியில் உள்ள கால்நடை மருத்துவமனையில் கால்நடை மற்றும் கோழிகள் எழில் கண்காட்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு நெடுங்காடு சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரியங்கா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள். மேலும் கால்நடை வளர்ப்பவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இக்கண்காட்சியில்…