• Sat. Apr 27th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • சுவைக்காக இல்லாமல் ஆரோக்கியமான உணவே அவசியம் -ஓபிஎஸ்

சுவைக்காக இல்லாமல் ஆரோக்கியமான உணவே அவசியம் -ஓபிஎஸ்

ஜூன் -7 உலக உணவு பாதுகாப்பு தினமா அனுசரிக்கப்படுகிறது.இந்நாளை முன்னிட்டுஆரோக்கியமான உணவை உட்கொண்டு, தேவையான உடற் பயிற்சிகளை மேற்கொண்டு, உடலைக் காக்க வேண்டும் என ஓபிஎஸ் கூறியுள்ளார்.இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘உலகெங்கிலும் உணவு மூலம் ஏற்படும் அபாயங்கள், பாதுகாப்பான…

இந்தியா பொது மன்னிப்பு கோர வேண்டும்- குவைத் அரசு வலியுறுத்தல்

முகமது நபிகள் குறித்து பாஜ தலைவர்கள் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த விவகாரத்தில் ஐக்கிய அரபு அமீரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்தவிவகாரத்தில் இந்திய அரசு பொதுமன்னிப்பு கோரவேண்டும் என குவைத் அரசு வலியுறுத்தியுள்ளது.பாஜ தேசிய செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான நுபுர்…

பள்ளிகள் திறந்ததும் முதல் 5 நாட்கள் நல்லொழுக்க வகுப்பு

ஜூன் 13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டதும், முதல் 5 நாட்கள் மாணவர்களுக்கு நல்லொழுக்க வகுப்புகள் நடத்தப்படும் என மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.தஞ்சாவூரில், தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கத்தின் 21-வது ஆண்டு பொதுக் குழு,…

தளபதி 67 மாஸ் அப்டேட்-ஜூன் 22 ல் வெளியாக வாய்ப்பு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் பெரும் வெற்றி அடைந்துள்ளது. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள தளபதி 67 படத்தின் அறிவிப்பு விஜய் பிறந்தநாளான ஜூன் 22 ம் தேதி வெளியாகும் என அறிவுக்கப்படும்…

வரும் ஜூன் 10 ஆம் தேதி மாவட்ட வாரியாக வேலைவாய்ப்பு முகாம்…

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடமாக கொரோனா காரணமாக மாநிலத்தில் வேலை வாய்ப்பு முகாம் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது. அதனால் பெரும்பாலான இளைஞர்கள் வேலையின்றி தவித்து வந்தனர். தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து உள்ள நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலை இல்லா திண்டாட்டத்தை…

ரேஷன் ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம் செய்தால் NO WORK NO PAY…

இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ரேஷன் ஊழியர்களின் சம்பளத்தை என்ற “NO WORK NO PAY” அடிப்படையில் பிடித்தம் செய்ய தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.ரேஷன் கடை ஊழியர்கள் 7 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஜூன் 7, 8, 9 ஆகிய…

ஆதீனம் என்கிற பெயரில் மதவெறி கூடாரமாக மடங்கள் மாறிவிட கூடாது

இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மதுரை மகபூப்பாளையத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் “கடலூரில் மணல் கொள்ளை அபரிமிதமாக நடந்துள்ளது அதனால் ஏற்பட்ட குழியில் தான் பெண்கள் சிக்கி மூழ்கி இறந்துள்ளனர், இதே போல…

செல்லூர் ராஜூவின் ஆதரவாளர் கொலை மிரட்டல் -இளைஞர் தற்கொலை முயற்சி

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவின் ஆதரவாளர் சொத்தை பறித்துக்கொண்டு கொலை மிரட்டல் விடுப்பதாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளைஞர் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சி..மதுரை கல்மேடு பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து இவருக்கு சொந்தமான சொத்தை செல்லூர் ராஜூவின் ஆதரவாளர் எனக்கூறப்படும்…

அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஸ்மார்ட் கார்ட்

பள்ளிகள் திறப்புக்கு பின்பு அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பேருந்தில் பயணம் செய்ய சுமார்ட் கார்ட் வழங்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;“பள்ளி வாகனங்களின்…

பேருந்துகளில் போன்பேசத்தடை

சென்னை மாநகரப் போக்குவரத்து கழக பேருந்துகளில் சத்தமாக போன் பேசத் தடை விதிக்க தமிழக அரசுக்கு மாநகர போக்குவரத்துக் கழகம் பரிந்துரை செய்துள்ளது.பேருந்துகளில் சத்தமாக போன் பேசுவது, பாடல் கேட்பது, கேம் விளையாடுவது போன்றவை சக பயணிகளுக்கு இடையூறாக உள்ளது.எனவே, இவைகளுக்கு…