• Mon. May 20th, 2024

மாவட்டம்

  • Home
  • மதுரை நிலையூர் பெரிய கண்மாய்களில் தண்ணீர் நிரம்பி மறுகால் பாய்கிறது. விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகும் அபாயம்.

மதுரை நிலையூர் பெரிய கண்மாய்களில் தண்ணீர் நிரம்பி மறுகால் பாய்கிறது. விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகும் அபாயம்.

தமிழகத்தில் உள்ள பெரிய கண்மாய்களில் ஒன்றாக கருதப்படும் நிலையூர் கண்மாய்யானது சுமார் 700 ஏக்கர் பரப்பளவும், சுமார் 27 அடி ஆழமும், பாலமேடு சாத்தனூர் அணையை விட 7 மடங்கு கொள்ளளவு கொண்டது. இந்த கண்மாயில் பெரியமடை, சின்னமடை, உள்மடை என…

யாரும் செருப்பு அணியாத உண்மை கதை கொண்ட படம்..! வட்டார வழக்கு படக்குழுவினர் பேட்டி…!

எந்த எதிர் பார்ப்புகளும் இல்லாமல் தனது படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்தார் என வட்டார வழக்கு திரைப்பட இயக்குனர் கோவையில் தெரிவித்துள்ளார். மதுரா டாக்கீஸ், ஆஞ்சநேயா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் கண்ணுச்சாமி ராமச்சந்திரன் இயக்கத்தில்,நடிகர் சந்தோஷ் நம்பிராஜன்,நடிகை ரவீனா ரவி நடிப்பில்…

கன்னியாகுமரியில் மூன்று கடல்கள் சங்கமம் பகுதியில் கூட்டு பிரார்த்தனை.., சுவாமி முரளிதரனின் சொற்பொழிவு…

இந்தியாவின் தென் கோடி கன்னியாகுமரியில் கோவில் கொண்டு அருள் பாலிக்கும், கன்னி தெய்வத்தின் பாத சுவட்டில் நமது ஜனவரி 1_தேதி கூட்டு பிரார்தனையின் 18_வது சங்கமம் விவேகானந்தா கேந்திரத்தில் மக்களின் நான்காவது கடலாக கூடியுள்ளோம். கன்னியாகுமரியில் விவேகானந்த கேந்திர வளாகத்தில் இந்த…

HRWF (2024)சிறகு “கோல்டன் விங்ஸ்” விருதுகள்..,

HRWF சார்பாக சிறகு “கோல்டன் விங்ஸ்” விருதுகள் வருடம் தோறும் நடப்பது வழக்கம். 2024ம் ஆண்டுகான விருது வழங்கும் விழா சென்னை தனியார் நட்சத்திர விடுதியில் சிறப்பாக நடைபெற்றது. குத்து விளக்கேற்றி கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கிய இந் நிகழ்வுக்கு ரெயின்போ சிட்டி…

ஜைனோ பிளிக்ஸ் புதிய செயலி – கோவையை சேர்ந்த இளைஞர் செயலியை உருவாக்கி அசத்தல்…

யூடியூப், பேஸ்ஃபுக், இண்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் என பல்வேறு செயலிகளின் வாயிலாக வீடியோவை பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் செய்வது உலக அளவில் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் இதே போல வீடியோக்களை பதிவேற்றம் செய்து அதில் கணிசமான வருவானத்தை ஈட்டும் வகையில், கோவையை…

உசிலம்பட்டி போக்குவரத்து பணிமனையில் ஓட்டுநர்களுக்கு பணி ஒதுக்கீடு – கிளை மேலாளரைக் கண்டித்து அகில இந்திய பார்வட் ப்ளாக் கட்சியினர் சாலை மறியல்…

உசிலம்பட்டி போக்குவரத்து பணிமனையில் ஓட்டுநர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்வதில் கிளை மேலாளர் ஒருதலை பட்சமாக செயல்படுவதாக குற்றம் சாட்டி – கிளை மேலாளரைக் கண்டித்து அகில இந்திய பார்வட் ப்ளாக் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம்…

சென்னையில் 47வது புத்தகக் கண்காட்சி தொடக்கம்..!

சென்னையில் நாளை (ஜனவரி 3) முதல் ஜனவரி 21 வரை 47வது புத்தகக் கண்காடசி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னையில் நடப்பு ஆண்டுக்கான புத்தகக் கண்காட்சி ஜனவரி 3ஆம் தேதி நாளை தொடங்கி ஜனவரி 21ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

அரசுப்பேருந்துகளில் கட்டணம் குறைப்பு..!

கிளாம்பாக்கம் பேருந்துநிலையத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்குச் செல்லும் அரசுப் பேருந்துகளில் வழக்கமான கட்டணத்தில் இருந்து, 20 ரூபாய் முதல் 35 ரூபாய் வரை கட்டணம் குறைக்கப்பட்டுளளது.சென்னை கோயம்பேடு மற்றும் புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள் எளிதாக…

திருச்சியில் ரூ.19,850 கோடியில் புதிய திட்டங்கள் தொடக்கம்!

தமிழ்நாட்டில் இன்று ரூ. 19,850 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்துப் புதிய திட்டங்களுக்குப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.தமிழ்நாட்டில் ரயில், சாலை, கப்பல், எண்ணெய் மற்றும் எரிவாயு துறைகள் தொடர்பான பல்வேறு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். திருச்சிராப்பள்ளி…

கோவையில் மகளிர் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் – எஸ்.எஸ்.குளம் பேரூராட்சி தலைவர் கோமளவல்லி

வாசம் பில்டர்ஸ் நிறுவனத்தின் 10ம் ஆண்டு துவக்க விழா, எஸ்.எஸ்.குளம் பகுதியில் உள்ள ஒரக்கல்பாளையம் சூரியா கார்டனில் இந்த நிறுவனத்தின் நிறுவனத்தலைவர் அயினிக்கல் சசி தலைமையில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பாராட்டு விழா நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக…