நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வுகள்..,
தவெக தலைவரும், நடிகருமான விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு கரூர் மேற்கு மாவட்ட தவெக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வுகள் கரூர் மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக அரவக்குறிச்சி ஒன்றிய பொறுப்பாளர் சதீஷ் ஏற்பாட்டில் கரூர்…
தவெக சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்டங்கள்..,
தவெக தலைவரும், நடிகருமான விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு கரூர் மேற்கு மாவட்ட தவெக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வுகள் கரூர் மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் தலைமையில்…
சீரமைக்கப்பட்ட பிரம்ம தீர்த்த குளம்..,
கரூர் நகர் அருள்மிகு வஞ்சலீஸ்வரர் சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான பிரம்ம தீர்த்த குளமானது ஆக்கிரமிப்பில் இருந்து வந்தது கடந்த 2011 ஆம் ஆண்டு இதனை பார்வையிட்ட திருத்தொண்டர்கள் சபையின் நிறுவனர் ஆ இராதாகிருஷ்ணன் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டதின்…
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை! தொழிலாளி கைது..,
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மகேந்திரன் என்ற கூலி தொழிலாளி மீது போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர், தென்னிலை அருகே, இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த, கூலி தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ்…
மணல் திருட்டில் நான்கு லாரிகள் பறிமுதல்..,
கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் அருகே கரூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகில் உள்ள குளத்துப்பாளையம் என்ற இடத்தில் செயல்பட்டு வரும் தனியார் மணல் சலிப்பகத்தில் நேற்று இரவு சட்டவிரோதமாக காவிரி ஆற்றிலிருந்து கடத்தி வரப்பட்ட மணல் லாரிகள் நிறுத்தி…
சர்வதேச யோகா தினக் கொண்டாட்டம்!
கரூர் பரணி பார்க் கல்விக் குழுமத்தில் 11வது சர்வதேச யோகாதினக் கொண்டாட்டம் உலகப் பொது மறை திருக்குறள் வாசித்தலுடன் தொடங்கி மிகச் சிறப்பாக நடைபெற்றது. இப்பிரம்மாண்ட விழாவில் 6000 பேர் கலந்து கொண்டனர். இவ்விழாவிற்கு பரணிபார்க் கல்விக்குழும தாளாளர் S.மோகனரெங்கன் தலைமை…
மாரப்பன் போலீசாருடன் வாக்குவாதம்..,
கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர்கள் சங்கத்தின் தலைவர் மாரப்பன் தலைமையில் புகார் கொடுக்க வந்தனர். அப்போது காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்குள் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவித்து வழக்கறிஞர் சங்கத்தின் மாநில…
வழக்கறிஞர்களின் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்..,
கரூர் மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்க கூட்டமைப்பின் மாநில தலைவர் மாரப்பன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் கடந்த வாரத்தில் இரண்டு வழக்கறிஞர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் இதனை கண்டிக்கும் விதமாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்…
தமிழழகனை சுட்டுப் பிடிக்கப்பட்ட சம்பவம்..,
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சின்ன ஆண்டாங்கோவில் பகுதியை சேர்ந்தவர் பென்சில் தமிழழகன் (30). இவரது கூட்டாளிகளான வஞ்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பிரகாஷ், ஹரிஹரன், மனோஜ் ஆகிய 4 பேரும் சேர்ந்து, நேற்று முன்தினம் இரவு லைட் ஹவுஸ் கார்னர் பஸ் ஸ்டாப்…
என்னங்க சொல்றீங்க ரோட்டிலேயே வீடு கட்றீங்களா ?
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை நடைபெற்ற இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், கரூர் மாவட்டத்தில், கரூர்,…





