• Tue. Mar 10th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

கன்னியாகுமரி

  • Home
  • மீனவர் நிழல் கூடத்திற்கு அடிக்கல் நாட்டிய விஜய் வசந்த்..,

மீனவர் நிழல் கூடத்திற்கு அடிக்கல் நாட்டிய விஜய் வசந்த்..,

குமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்தின்.ரூ.10_ லட்சம் உதவியில் மீனவர் நிழல் கூடத்திற்கு அடிக்கல் நாட்டினார். கன்னியாகுமரியில் ரூ10 லட்சத்தில் மீனவர் ஒய்வு அறை விஜய்வசந்த் எம். பி அடிக்கல் நாட்டினார். கன்னியாகுமரி சகாய நகர் பகுதியில் உள்ள வாடி தெருவில்…

குமரி வீராங்கனைக்கு வேலை வழங்கி கெளரவித்த முதல்வர்..,

குமரி மாவட்டம் கடையாலுமூடு பகுதியை சேர்ந்தவர் சமீஹா பர்வீன். தடகள வீராங்கனையான இவருக்கு சென்னையில் நடைபெற்ற சாம்பியன் ஆப் தமிழ்நாடு ஐந்தாண்டு கால விளையாட்டு சாதனை விழாவில் பணி நியமன ஆணையை முதல்வர் நேற்று வழங்கினார். இதில் குமரியை சேர்ந்த சமீகா…

குமரிக்கு வருகை தரும் முதல்வர் மு.க.ஸ்டாலின்..,

அஞ்சலை அம்மாள் நினைவு தினத்தில் அஞ்சலி செலுத்திய விஜய்..,

தமிழக வெற்றிக் கழகம் (TVK) இயக்கத்தின் கொள்கைத் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் அவர்களின் நினைவு நாளில், அவரை பணிவுடன் நினைவுகூருகிறோம். மக்கள் நலனையே தன் வாழ்வின் உயர்ந்த குறிக்கோளாக கொண்டு, சமூக நீதி மற்றும் சமத்துவத்திற்காக…

“வந்தே மாதரம்”பாடலின் 150_ வது ஆண்டு விழிப்புணர்வு சைக்கிள் பயணம்..,

மேற்கு வங்காளத்தின் ‘ ‘பங்காலி’ பகுதியில் இருந்து கொச்சி நோக்கிய. தொழில் துறை பாதுகாப்பு படையின்(CISF) சைக்கிள் பயணம் இந்தியாவின் 9_ மாநிலங்கள் வழியாக. வந்தே மாதரம் பாடலின் 150_வது ஆண்டு விழாவின் சிறப்புடன். துறைமுகங்களின் பாதுகாப்பு, இயற்கை பேரிடர் காலங்களில்…

மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற பி.டி.செல்வகுமார்..,

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., திமுக துணை அமைப்பு செயலாளர் எஸ்.ஆஸ்டின் ஆகியோரை சந்தித்து, வாழ்த்து பெற்ற மாநில திமுக வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் பி.டி.செல்வகுமார்.

பகவதி அம்மன் கோயிலுக்கு முறையாக அனுமதி பெற்று கடை நடத்துபவர்களுக்கு நோட்டீஸ்..!?

இந்தியாவின் தென் கோடி சர்வதேச சுற்றுலா பகுதியில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலுக்கு பாத்தியப்பட்ட இடத்தில் மற்றும் நகராட்சிக்கு சொந்தமான இடங்களில் தரை வாடகை அடிப்படையில் 50_ ஆண்டுகளுக்கு மேலாக கடை நடத்தும் குத்தகை காரர்களுக்கு கடைகளை உடனே அகற்று என…

கிறிஸ்தவர்களின் தவக்காலம் இன்று தொடக்கம்

உலகம் முழுவதும் கத்தோலிக்க திருச்சபையின் தவக் காலம் சாம்பல் திருவிழாவுடன்40_நாட்களுக்கு தொடரும். கிறிஸ்தவர்களின் தவக்காலம் இன்று தொடங்கியது. கன்னியாகுமரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கத்தோலிக்க பேராலயமான நாகர்கோவில் கோட்டாறு புனித சவேரியார் பேராலயத்தில் சாம்பல் புதன் தவக்கால தொடக்க திருப்பலி வழிபாடு…

குமரி மீனவர்கள் 50_ கோரிக்கைகள்….

மீனவர்களை மண்டல் கமிஷன் அறிவிக்கைப்படி, பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும். கடல் மற்றும் கடற்கரைக்கு என தனி சட்டம் இயற்ற வேண்டும் உட்பட 50 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 17 மீனவர் அமைப்புகள் இணைந்து தேங்காய் பட்டணம் துறைமுக ஆழ்கடலில் படகில்…

வகுப்பறைகளுக்கு அடிக்கல் நாட்டுவிழா துவக்கி வைத்த விஜய்வசந்த்..,

பால்குளம் அரசு கலைக் கல்லூரிக்கு சுமார் 6 கோடி ரூபாய் மதிப்பிலான 11 வகுப்பறைகளுக்கு அடிக்கல் நாட்டுவிழா விஜய்வசந்த் எம்பி துவக்கி வைத்தார். தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி காட்சி  வாயிலாக கன்னியாகுமரி மாவட்டம் பால்குளம் அரசு…